பிரதான செய்திகள்
[ Friday, 24-05-2013, 02:26:07 ]
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால், மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்று அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
[ Friday, 24-05-2013, 01:47:00 ]
இலங்கை பௌத்தர்கள் கடும்போக்காளர்கள் அல்ல என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பிந்திய செய்திகள்
[ Friday, 24-05-2013 09:48:14 ]
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முற்பட்ட 21 இலங்கை அகதிகள் இந்தியாவின் கேரளா மாநிலத்தின் ஏர்ணாகுளம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
[ Friday, 24-05-2013 09:47:09 ]
வடக்கு மாகாண சபைக்கு 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை வழங்க வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
செய்திகள்
[ 24-05-2013 09:43:09 ]
சமய நடவடிக்கைகளின் போது, அரசியல் பேதங்களை பின்தள்ளி வைக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
[ 24-05-2013 09:34:27 ]
எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர், தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[ 24-05-2013 08:19:53 ]
மட்டக்களப்பு நகரின் முகவாயிலாக விளங்கும் ஊறணி கொத்துக்குளத்து மாரியம்மன் கோயிலை அண்டிய பிரதான வீதியில் மட்டக்களப்பு மங்களராம விகாரையின் பிக்குவின் வேண்டுகோளின் பேரில் புத்தர் சிலை வைக்கப்படுவதற்கு ஒழுங்குகள் நடைபெறுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
[ 24-05-2013 07:22:29 ] []
வெசாக் தினமான இன்று கண்டி புனித தலதா மாளிகைக்கு அருகில் பௌத்த பிக்கு ஒருவர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டுள்ளார்.
[ 24-05-2013 07:12:36 ] []
மாற்றுவலுவுடையவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள் அல்ல என யாழ்.மாவட்ட முன்னாள் அரச அதிபரும் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளருமான திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
[ 24-05-2013 06:58:17 ]
இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துச் செல்வதாக கூறி, ஐந்து லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய மூன்று பேரை பொலிஸார் தேடிவருகின்றனர்.
[ 24-05-2013 06:36:23 ]
வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடக்குமா? என்ற சந்தேகம் தேவையற்றதாகி விட்டது. வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தியாக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஜனாதிபதி விலக முடியாது என்பது உறுதியாகியுள்ளது.
[ 24-05-2013 06:19:39 ] []
‘கொடூர யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் ஜனாதிபதியவர்கள் இந்தியாவுக்குச் சென்று வீடிழந்து பாதிக்கப்பட்டுப் போயுள்ள மக்களுக்கு உறைவிடங்களை அமைத்துத் தர உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
[ 24-05-2013 05:34:28 ]
அம்பாறை, திருக்கோவில் மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை பிரசாதமாக வழங்கப்பட்ட கடலையை சாப்பிட்ட 33 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
[ 24-05-2013 05:16:24 ]
மன்னார், எமிழ் நகர் பகுதியில் அத்துமீறி குடியமர்ந்துள்ள காணிகளை விட்டு உடனடியாக வெளியேறுமாறு மன்னார் பிரதேசச் செயலாளர் டி.தயானந்தா உரிய தரப்பினரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
[ 24-05-2013 03:59:52 ]
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 26 பேர் இன்று காலை காரைக்கால் திரும்பினர்.
[ 24-05-2013 03:39:39 ]
அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதாக ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
[ 24-05-2013 03:34:22 ]
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பொதுநலவாய நாடுகளின் வர்த்தக பேரவையின் தலைவர் பீற்றர் கலகானை நேற்றைய தினம் சந்தித்துள்ளார்.
[ 24-05-2013 03:33:09 ]
 அனுராதபுரத்தில் உள்ள இராணுவ முகாமில் இடம்பெற்ற 80 லட்சம் ரூபாய் நிதி மோசடி தொடர்பில் அதன் கணக்காளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[ 24-05-2013 03:32:14 ]
டொமினிக் குடியரசை தளமாக கொண்டு, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை வெவ்வேறு நாடுகளுக்கு ஆட்கடத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்திய வலையமைப்பு ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.
[ Friday, 24-05-2013 08:20:38 GMT ]
ரஷ்யாவின் எஸோ நகருக்கு அருகே சுமார் 359 கிலோமீற்றர் தொலைவில் இன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 8.2 ஆகப் பதிவாகி உள்ளது.
[ Friday, 24-05-2013 06:31:17 GMT ]
நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமான கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
[ Friday, 24-05-2013 05:20:54 GMT ]
சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட விண்டூ தாரா சிங் அருகில் டோனியின் மனைவி இருக்கும் புகைப்படங்கள் பத்திரிக்கைகளிலும், இணையத்திலும் வெளியாகி உள்ளன.
[ Friday, 24-05-2013 08:46:56 GMT ]
வாழைப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும். ஆனால் அதன் முழு நன்மைகள் பற்றி தெரியாது.
[ Friday, 24-05-2013 08:21:30 GMT ]
கொலிவுட்டில் சித்தார்த், ஹன்சிகா மொத்வானி நடித்த தீயா வேலை செய்யணும் குமாரு படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.
[ Friday, 24-05-2013 09:08:07 GMT ]
சுவிட்சர்லாந்திலுள்ள வங்கிகளில், பல நாட்டு சர்வாதிகாரர்கள் அந்தந்த நாட்டின் வருமானத்தை தனது பெயரில் முதலீடு செய்து முடக்கியுள்ளனர்.
[ Friday, 24-05-2013 04:46:30 GMT ]
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்தார்.
[ Thursday, 23-05-2013 04:08:42 GMT ]
கனடாவிலுள்ள டொரண்டோ பகுதியில் 22 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவரை மூன்று சகோதரர்கள் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
[ Thursday, 23-05-2013 15:11:11 GMT ]
பிரான்சின் ஆளுங்கட்சியான இடதுசாரி சோசலிசக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்றப் பெண் உறுப்பினரான சில்வியா ஆண்டுரூஸ்(Sylvie Andrieux), அரசுப் பணத்தை போலி நிறுவனங்களுக்கு வழங்கிய குற்றத்திற்காக ஒரு லட்சம் யூரோ அபராதமும், ஓராண்டு சிறைத்தண்டனையும் பெற்றுள்ளார்.
[ Thursday, 23-05-2013 13:54:38 GMT ]
ஜேர்மனி அதிகாரிகள் ஒரே நாளில் பல ஊர்களில் இருந்த இடதுசாரித் தீவிரவாதிகளிடம் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.