பிரதான செய்திகள்
அரசாங்கம் கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் எவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டது என்பதை வெளிப்படுத்தப்போவதாக எதிர்கட்சிகள் எச்சரித்துள்ளன.
[ 2008-05-12 04:04:10 ]
கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் அரசாங்கம் எவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டது என்பதை விரைவில் வெளிப்படுத்தும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கிம் தெரிவித்துள்ளார். [மேலும்]
இலங்கையர்களுக்கு உணவு நிவாரணங்களை வழங்குவதில் சிக்கல் என்கிறது உலக உணவுத்திட்டம்
[ 2008-05-11 18:50:30 ]
சுமார் ஒரு மில்லியன் இலங்கையர்களுக்கு உணவு நிவாரணங்களை வழங்குவதில் பல்வேறு சிக்கல்களை உலக உணவுத் திட்டம் எதிர்நோக்கி வருவதாக செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
பிந்திய செய்திகள்
கனேடிய பொலிஸாரின் குற்றச்சாட்டுக்களை உலகத் தமிழர் பேரவையின் ரொரன்ரோ கிளைத் தலைவர் நிராகரித்துள்ளார்
[ 2008-05-12 07:59:44 ]
உலகத் தமிழர் பேரவையின் ரொரன்டோ தலைவர் சிற்றம்பலம் சின்னத்தம்பி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டியதாக கனேடிய பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர். [மேலும்]
யுத்தம் காரணமாக அமெரிக்காவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது – பெர்னாட் குணதிலக்க
[ 2008-05-12 07:46:43 ]
2006ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தின் காரணாமக அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் நிலவிவந்த உறவில் துரதிஷ்டவசமாக சற்று விரிசல் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் பெர்னாட் குணதிலக்க தெரிவித்துள்ளார். [மேலும்]
செய்திகள்
வடமத்திய மாகாணத்தில் தேர்தல்களை நடத்த ஜனாதிபதி முடிவு
[ திங்கட்கிழமை, 12 மே 2008, 06:45.46 AM ]
வடமத்திய மாகாணசபையை உடனடியாக கலைத்து தேர்தல்களை நடாத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.வடமத்திய மாகாணசபையை கலைத்து தேர்தல்களை நடாத்துமாறு மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் ஜயலதிலக்கவும் ஜனாதிபதியிடம் கோரியிருப்பதாகத் தெரியவருகிறது. [மேலும்]
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை மக்கள் அங்கீகரித்துள்ளனர் – ஜனாதிபதி
[ திங்கட்கிழமை, 12 மே 2008, 06:10.26 AM ]
அரசாங்கப் படையினர் கிழக்கை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இராணுவ முன்நகர்வுகளை மக்கள் அங்கீகரித்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கிழக்குத் தேர்தல் வெற்றி குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். [மேலும்]
மாகாண முதலமைச்சர் பிள்ளையானா? ஹிஸ்புல்லாஹ்வா? முறுகல் வலுக்கிறது
[ திங்கட்கிழமை, 12 மே 2008, 04:37.59 AM ]
கிழக்கு மாகாணசபைத்தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் பிள்ளையானுக்கும் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையில் முதலமைச்சர் நிலைக்கான போட்டி ஏற்பட்டுள்ளது. [மேலும்]
திருகோணமலை துறைமுகப்பகுதியில் இருந்து போராளியின் உடல்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. - கடற்படை
[ திங்கட்கிழமை, 12 மே 2008, 03:30.35 AM ]
திருகோணமலை துறைமுக கடற்பரப்பில் இருந்து கடற்படையினர் நேற்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்கொலைப்போராளி என சந்தேகிக்கப்படுபவரின் உடல்பாகங்களை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியா நீக்கவேண்டும் - தமிழக காங்கிரஸ் கட்சி பிரதிநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
[ ஞாயிற்றுக்கிழமை, 11 மே 2008, 06:34.32 PM ]
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான இந்தியாவின் தடை நீடிக்கப்பட வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி பிரதிநிதி கோரிக்கை விடுத்துள்ளார். [மேலும்]
மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் முகமாக மாகாண பொலிஸ் ஆணைக்குழுக்களை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
[ ஞாயிற்றுக்கிழமை, 11 மே 2008, 06:25.52 PM ]
13ஆவது திருத்தத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள மாகாணசபைகளுக்கான பொலிஸ் அதிகாரங்களை அமுல்படுத்தும் வகையில் இந்த முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. [மேலும்]
சர்வதேசத்தின் முன்னாள் இலங்கைக்கு எதிராக சதி - அமைச்சர் மஹிந்த சமரசிங்க
[ ஞாயிற்றுக்கிழமை, 11 மே 2008, 06:24.03 PM ]
சர்வதேச மனித உரிமைகள் பேரவையிலிருந்து இலங்கையை நீக்குமாறு சில அரச சார்பற்ற நிறுவனங்கள் கோரியுள்ளமை ஓர் சூழ்ச்சித்திட்டம் என மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். [மேலும்]
எதிரிக்குப் பேரிடியாக கொடுக்கப்பட்ட அடிதான் கப்பல் தகர்ப்பு: இளந்திரையன்
[ ஞாயிற்றுக்கிழமை, 11 மே 2008, 04:45.23 PM ]
திருகோணமலையில் எதிரிக்குப் பேரிடியாக கொடுக்கப்பட்ட அடியாகத்தான் கப்பல் தகர்ப்பு அமைந்துள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். [மேலும்]
கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக ஹிஸ்புல்லா, அல்லது பிள்ளையான் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார்
[ ஞாயிற்றுக்கிழமை, 11 மே 2008, 03:36.17 PM ]
கிழக்கு மாகாண சபைக்கு முதலமைச்சர் நியமிக்கப்பட்டதன் பின்னர் கிழக்கு மாகாண சபையும் ஏனைய மாகாண சபைகளைப் போல இயங்கும். கிழக்கு மாகாண சபைமுதலமைச்சரை தெரிவு செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் இவ்வாரத்திற்குள் முதலமைச்சர் நியமிக்கப்படுவார் என்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்தார். [மேலும்]
கிழக்கில் பிள்ளையானுக்கு அதிக விருப்பத்தெரிவு வாக்குகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 11 மே 2008, 03:15.45 PM ]
கிழக்கு மாகாணசபைத்தேர்தலின் மட்டக்களப்பு மாவட்ட விருப்புத்தெரிவில் பிள்ளையானுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. [மேலும்]
கிழக்கு மாகாணசபை தேர்தலை தாங்கள் ஏற்கபோவதில்லை - ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 11 மே 2008, 11:19.05 AM ]
ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கிழக்கு மாகாணசபை தேர்தல் முடிவுகளை தாங்கள் ஏற்க போவதில்லை என தெரிவித்துள்ளார். [மேலும்]
கிழக்கு மாகாண தேர்தலில் 20 ஆசனங்களை ஐ.ம.சு.மு கைப்பற்றியுள்ளது.
[ ஞாயிற்றுக்கிழமை, 11 மே 2008, 08:38.13 AM ]
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கிழக்கு மாகாண தேர்தலில் மொத்தமாக 308886 வாக்குகளை பெற்று 20 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. [மேலும்]
கிழக்கு மாகாண தேர்தல் - ஐக்கிய மக்கள் ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது.
[ ஞாயிற்றுக்கிழமை, 11 மே 2008, 07:20.51 AM ]
ஐக்கிய மக்கள் ஜனநாயக முன்னணி 18 ஆசனங்கல் +1 =19 ஐக்கியதேசிய கட்சி 15 ஆசனங்கல் +1 = 16மற்றவை 2 [மேலும்]
கிழக்கு மாகாண தேர்தலையொட்டி வவுனியா மன்னார் மாவட்டங்களில் கைத்தொலைபேசிகள் செயலிழந்தன
[ ஞாயிற்றுக்கிழமை, 11 மே 2008, 06:45.11 AM ]
வவுனியா, மன்னார் மாவட்டங்களில் கைத்தொலைபேசிகளும் சிடி.எம்.ஏ எனப்படும் கம்பியில்லாத தொலைபேசிகளும் நேற்று முதல் செயலிழந்துள்ளன. [மேலும்]
அம்பாறை மாவட்டத்தில் ஐ. ம. சு மு. முன்னணியில்
[ ஞாயிற்றுக்கிழமை, 11 மே 2008, 06:01.43 AM ]
அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் ஜனநாயக முன்னணி 47,319 பெற்று முன்னணியில் உள்ளது.ஐக்கிய தேசிய கட்சி 31,386 வாக்கிகளை பெற்றுள்ளது [மேலும்]
1 2 3 4 5 6 7 8 9 10 11 Next Last
கிழக்கில் ஜனநாயகப் படுகொலை
[ திங்கட்கிழமை, 12 மே 2008, 04:14.16 AM ]
ஈழத் தமிழர் தாயகத்தின் தென்புறத்தில் கிழக்கிலங்கையில் "வெற்றிகரமாக' ஒரு தேர்தலைத் தான் நடத்தி முடித்திருப்பதாகக் காட்டியிருக்கின்றது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு. [மேலும்]
சிறப்புச் செய்திகள்
விடுதலைப் புலிகள் வசம் 5 வானூர்திகள்: கொழும்பு ஊடகம்
[ ஞாயிற்றுக்கிழமை, 11 மே 2008, 03:42.04 AM ]
தமிழீழ விடுதலைப் புலிகள் வசம் ஐந்துக்கும் அதிகமான சிலின்-143 ரக வானூர்திகள் உள்ளதாக சிறிலங்காப் படையினரின் புலனாய்வுதுறை தெரிவித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே லீடர்" தெரிவித்துள்ளது. [மேலும்]
மன்னாரில் 23,000 அகதிகள் மனிதாபிமான உதவிகளை வேண்டி நிற்கின்றனர்
[ சனிக்கிழமை, 10 மே 2008, 06:55.14 AM ]
மன்னாரில் தொடரும் மோதல்களையடுத்து இடம்பெயர்ந்த 23,000 மக்கள் அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளுக்காகக் காத்திருப்பதாக மனிதாபிமான உதவி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. [மேலும்]
கடற்படையினரின் கப்பல் திருகோணமலையில் வெடித்து மூழ்கியது
[ சனிக்கிழமை, 10 மே 2008, 03:22.37 AM ]
இலங்கை கடற்படையினருக்குச் சொந்தமான கப்பல் ஒன்று திருகோணமலை சீனன் குடா அஷ்ரப் இறங்குதுறையில் வெடித்து மூழ்கடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
(4ம் இணைப்பு) அம்பாறையில் குண்டுவெடிப்பு: 11 பேர் பலி- 30பேர் காயம் (படம் இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 09 மே 2008, 12:45.57 PM ]
அம்பாறை பேருந்து நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5:45 மணியளவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும்  30ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. [மேலும்]
மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்க இலங்கைக்கு தகுதியில்லை - யு.என். வொச் அமைப்பு
[ வெள்ளிக்கிழமை, 09 மே 2008, 12:05.18 PM ]
மனித உரிமைகளின் பாதுகாப்பு பேரவையில் அங்கம் வகிக்க இலங்கைக்கு தகுதியில்லை என யு.என். வொச் உள்ளிட்ட பல அரச சார்பற்ற நிறுவனங்கள் ஐக்கிய நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன. [மேலும்]

இணைப்புக்கள்
இணைய செய்திகள் வீடியோ செய்திகள்
 தமிழ்ஓசை  லங்காஸ்ரீ TV
 புதினம்  
 லங்காஸ்ரீ தமிழ் சஞ்சிகைகள்
 நிதர்சனம  வீரகேசரி
 சங்கதி  தினக்குரல்
 பதிவு  உதயன்
 தமிழ்நாதம  மட்டக்களப்பு ஈழநாதம்
 ஈழம் நியூஸ்  நமது ஈழநாடு
 விகடன்
English News  அம்பலம்
 Good Srilanka.com  சுடர் ஒளி
 Tamilnet  ஈழமுரச
 LTTE Peace Secretariat  குமுதம்
 Reuters  தினகரன்
 Tamil Canadian  தினத்தந்தி
 MSNBC  விடுதலை
 Yahoo  தினபூமி
 BBC  தினமணி
 Google  மாலைச்சுடர்
 CNN  தினமலர்
 Tamil Guardian  மாலைமலர்
 Worldnews  எரிமலை
   நக்கீரன்
ஆடியோ செய்திகள்  
 ஐ.பி.சி தமிழ்  
 பி.பி.சி தமிழோச  
 புலிகளின் குரல்
 உலகத்தமிழ்செய்தி