| உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள மாநாட்டு அறிக்கை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 11:03.36 AM ] |
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மகாநாட்டு அமைப்பாளரும், ஐரோப்பிய ஒன்றியத்தலைவருமான துரை கணேசலிங்கம், மகாநாட்டு செயலாளருமான ப.பரமேஷ்வரன் ஆகியோர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள சிறப்பறிக்கை. [மேலும்] |
|
|
|
| பிராந்திய நலனை நோக்கியதாகவே இந்திய நகர்வுகள் உள்ளன: இதயச்சந்திரன் |
| [ 2010-09-05 12:14:08 ] |
ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்ட விதம் குறித்து ஆராய்வதற்கும் அதிலிருந்து கற்றுக் கொள்வதற்கும் இந்திய இராணுவக் குழுவொன்று எதிர்வரும் வாரத்தில் இலங்கை வரவிருப்பதாக இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்த விடயத்தை நோக்கும் போது, தமிழ் மக்களைத் தவிர, ஏனையோருக்கு பட்டறிவிலிருந்து கற்றுக் கொள்ள பல விடயங்கள் இருப்பது போலுள்ளது. [மேலும்] |
|
|
|
| (3ம் இணைப்பு) |
| நஞ்சருந்தி மயக்கமடைந்த நிலையில் காதல் ஜோடி மீட்பு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 04:45.49 AM ] |
நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்த நிலையின் மயக்கமுற்றிருந்த காதல்ஜோடியொன்றை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த சம்பவமொன்று திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. [மேலும்] |
| வடக்கு கிழக்கு பகுதிகளில் இந்தியத் தலைவர்களின் பயணங்களின் மர்மம் என்ன? |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 01:36.33 AM ] |
தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகள் அண்மைக்காலமாக அழையாத விருந்தாளிகளால் அமர்க்களப்பட்டு வருகின்றது. பல அமைச்சர்கள், இராஜதந்திரிகள் தற்போதும் வடபகுதிக்குப் பயணங்களை மேற்கொண்டு வந்தாலும், இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபாமா ராவின் பயணத்திற்கு இந்திய, இலங்கை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்திருந்தன. [மேலும்] |
|
|
| தமிழீழத்தைக் கைவிட கே.பி. யார்: தொடரும் வைகோ யுத்தம் - ஜூனியர் விகடன் |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 02:25.17 PM ] [ ] |
''போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு விடுதலைப்புலிகளே சம்மதித்தபோது, தமிழகத்தில் இருக்கும் வைகோவும் பழ.நெடுமாறனும் தடையாக இருந்தார்கள்'' என்று தனது முதல் பேட்டியில் குறிப்பிட்ட குமரன் பத்மநாதன், அடுத்தடுத்துக் கொடுத்து வரும் பேட்டிகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றியும் அதன் தலைவர் பிரபாகரன் பற்றியுமே.... [மேலும்] |
| இடைத்தங்கல் முகாமில் உள்ள சாந்தபுரம் கிராம மக்களுக்கு நல்லை ஆதீன குருமுதல்வர் மக்கள் கண்ணீர் மல்க ஆசீர்வாதம் |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 09:17.34 AM ] [ ] |
மீள்குடியேற்றத்திற்கென அழைத்து வரப்பட்டு இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள சாந்தபுரம் கிராம மக்களை நல்லை ஆதீன குருமுதல்வர் சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் சென்று பார்வையிட்டுள்ளதுடன் ஆசிர்வாதங்களையும் வழங்கியுள்ளார். [மேலும்] |
| பிரபாகரனின் வீடியோ காட்சிகளை பார்வையிட்ட நான்கு இளைஞர்கள் கைது |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 04:52.16 AM ] |
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான வீடியோ காட்சிகளை பார்வையிட்ட நான்கு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். [மேலும்] |
| இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தென்மாகாண அதிவேக வீதி |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 04:44.18 AM ] [ ] |
இலங்கையின் தென்மாகாண அதிவேக வீதி நிர்மாண திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் நிர்மாணப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. [மேலும்] |
| லண்டன் ஹரே கிருஷ்ணா கோவிலில் வெடிப்பு சம்பவம்: கூரை எரிந்து நாசம்! சிலர் காயம் |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 01:43.54 AM ] [ ] |
பிரிட்டன், லெசிஸ்டர் பகுதியில் அமைந்துள்ள ஹரே கிருஷ்ணா கோவிலில் நேற்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் சிலர் காயமடைந்துள்ளதுடன் கோவிலின் கூரைப்பகுதி பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. [மேலும்] |
|