|
|
| இலங்கையில் கையடக்கத் தொலைபேசிகளில் ஆபாச படங்களைத் தடைசெய்ய துரித நடவடிக்கை |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 02:09.26 AM ] |
கையடக்கத் தொலைபேசிகளில் ஆபாசப் படங்களைத் தடை செய்வது தொடர்பாக பெண்கள், சிறுவர்களுக்கான பொலிஸ் பிரிவு நேற்று புதன்கிழமை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, கொழும்பு பல்கலைக்கழகத் தகவல் தொழில்நுட்ப சிரேஷ்ட அதிகாரிகள், பம்பலப்பிட்டி சிறுவர் நீதிமன்ற நீதிபதி ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது. [மேலும்] |
|
|
| (3ம் இணைப்பு) |
| வேலணை உத்தியோகத்தர் தர்ஷிகாவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது |
[ புதன்கிழமை, 28 யூலை 2010, 09:01.06 AM ] [ ] |
யாழ்ப்பாணம், வேலணை குடும்பநல உத்தியோகத்தர் தர்ஷிகாவின் சடலம் இன்று முற்பகல் கைதடியில் உள்ள மயானத்தில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| யாழப்பாணத்தில் தமிழரை புது விதமாக ஏமாற்றும் சிங்கள பேர்வழிகள் |
| [ புதன்கிழமை, 28 யூலை 2010, 08:35.09 AM ] |
வெளிநாட்டுத் தூதரகங்களினால் மறுக்கப்பட்ட விசாக்கள் 2 வாரங்களில் மீளப் பெற்றுத் தரப்படும் என்று பொய் சொல்லி யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களை ஏமாற்றி 5 லட்சம் வரை பணம் கறக்கும் கும்பலினால் மக்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர். [மேலும்] |
| மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வா பிரித்தானியா வந்தால் கைது செய்யப்படுவார்: பரிக் காடினர் |
[ புதன்கிழமை, 28 யூலை 2010, 02:08.46 AM ] [ ] |
பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரியாக பொறுப்பேற்க மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வா வரும் பட்சத்தில் போர்க்குற்றவாளி என அவர் கைது செய்யப்படுவார் என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரான பரிக் காடினர் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| வெலிக்கடை சிறையில் திடீர் பரிசோதனை என்ற போர்வையில் இம்சைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள் |
| [ புதன்கிழமை, 28 யூலை 2010, 01:42.38 AM ] |
வெலிக்கடை சிறையிலுள்ள பெண்கள் திடீர் பரிசோதனை என்ற போர்வையில் இம்சைப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்] |
| தடுத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் மனைவிமார் விதவைகளானது எப்படி? கெஹலியவிடம் கேள்வி |
| [ புதன்கிழமை, 28 யூலை 2010, 12:25.56 AM ] |
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு முக்கியஸ்தர்களின் மனைவிமார் விதவைகளானது எப்படி என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியினால் அமைச்சரவை பேச்சாளரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல திக்குமுக்காடிப் போனார். [மேலும்] |
|