|
|
| வடமத்திய மாகாணத்தில் தேர்தல்களை நடத்த ஜனாதிபதி முடிவு |
| [ திங்கட்கிழமை, 12 மே 2008, 06:45.46 AM ] |
வடமத்திய மாகாணசபையை உடனடியாக கலைத்து தேர்தல்களை நடாத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.வடமத்திய மாகாணசபையை கலைத்து தேர்தல்களை நடாத்துமாறு மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் ஜயலதிலக்கவும் ஜனாதிபதியிடம் கோரியிருப்பதாகத் தெரியவருகிறது. [மேலும்] |
|
|
| கிழக்கில் ஜனநாயகப் படுகொலை |
| [ திங்கட்கிழமை, 12 மே 2008, 04:14.16 AM ] |
ஈழத் தமிழர் தாயகத்தின் தென்புறத்தில் கிழக்கிலங்கையில் "வெற்றிகரமாக' ஒரு தேர்தலைத் தான் நடத்தி முடித்திருப்பதாகக் காட்டியிருக்கின்றது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு. [மேலும்] |
| விடுதலைப் புலிகள் வசம் 5 வானூர்திகள்: கொழும்பு ஊடகம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 11 மே 2008, 03:42.04 AM ] |
தமிழீழ விடுதலைப் புலிகள் வசம் ஐந்துக்கும் அதிகமான சிலின்-143 ரக வானூர்திகள் உள்ளதாக சிறிலங்காப் படையினரின் புலனாய்வுதுறை தெரிவித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே லீடர்" தெரிவித்துள்ளது. [மேலும்] | | மன்னாரில் 23,000 அகதிகள் மனிதாபிமான உதவிகளை வேண்டி நிற்கின்றனர் |
| [ சனிக்கிழமை, 10 மே 2008, 06:55.14 AM ] |
மன்னாரில் தொடரும் மோதல்களையடுத்து இடம்பெயர்ந்த 23,000 மக்கள் அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளுக்காகக் காத்திருப்பதாக மனிதாபிமான உதவி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. [மேலும்] | | கடற்படையினரின் கப்பல் திருகோணமலையில் வெடித்து மூழ்கியது |
| [ சனிக்கிழமை, 10 மே 2008, 03:22.37 AM ] |
இலங்கை கடற்படையினருக்குச் சொந்தமான கப்பல் ஒன்று திருகோணமலை சீனன் குடா அஷ்ரப் இறங்குதுறையில் வெடித்து மூழ்கடிக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | (4ம் இணைப்பு) அம்பாறையில் குண்டுவெடிப்பு: 11 பேர் பலி- 30பேர் காயம் (படம் இணைப்பு) |
| [ வெள்ளிக்கிழமை, 09 மே 2008, 12:45.57 PM ] |
அம்பாறை பேருந்து நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5:45 மணியளவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 30ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. [மேலும்] | | மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்க இலங்கைக்கு தகுதியில்லை - யு.என். வொச் அமைப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 09 மே 2008, 12:05.18 PM ] |
மனித உரிமைகளின் பாதுகாப்பு பேரவையில் அங்கம் வகிக்க இலங்கைக்கு தகுதியில்லை என யு.என். வொச் உள்ளிட்ட பல அரச சார்பற்ற நிறுவனங்கள் ஐக்கிய நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன. [மேலும்] |
|