பிரதான செய்திகள்
[ Thursday, 02-02-2012, 15:12:06 ]
| தேசிய பிக்குகள் முன்னணி தலைவர் தம்பர அமில தேரர் காணி பொலிஸ் அதிகாரங்களால் நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடும் என்று தெரிவித்துள்ளது அவரது மடமைத்தனத்தை வெளிப்படுத்துகிறது. அதிகார பகிர்வு வழங்கப்படா விட்டால் தான் இந்த நிலைமை ஏற்படும் என்று அவருக்கு எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன் என பா.உ பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். |
|
(2ம் இணைப்பு)
[ Thursday, 02-02-2012, 13:37:40 ] [  ]
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை கேட்பதனுடாக மீண்டும் பிரிவினை வாதத்தைத் தூண்டுவதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். |
|
பிந்திய செய்திகள்
[ Thursday, 02-02-2012 16:28:53 ]
| ஜெனீவா மனித உரிமைகள் சபையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை சமர்பிக்க போவதில்லை என்ற அரசாங்கத்தின் கருத்துக்கு ஐக்கிய தேசிய கட்சி கண்டனம் வெளியிட்டுள்ளது. |
|
[ Thursday, 02-02-2012 14:05:50 ]
| மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வருகை தந்து தொழிலில் ஈடுபட்ட ஆறு இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். |
|
|
|
செய்திகள்
[ 02-02-2012 13:33:21 ]
| யாழ். இருபாலை கிழக்கு நாச்சிமார் கோயிலடிப் பகுதியைச் சேர்ந்த சிறுவனொருவன் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். |
[ 02-02-2012 13:18:28 ] [  ]
| கிளிநொச்சி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிவருக்கின்றனர். |
[ 02-02-2012 13:06:07 ] [  ]
| கிழக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் வலுவாக்கம் சம்பந்தமான தூரநோக்கிய சிந்தனையினை ஒத்ததாகவே ஐரோப்பிய புலம்பெயர்ந்த சமூகத்தின் கருத்தும் உள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார். |
[ 02-02-2012 12:05:18 ] [  ]
| சென்னையில் திடீரென்று விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட இலங்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. |
[ 02-02-2012 10:43:26 ]
| கொலன்னாவை நகரசபைத் தலைவரின் சகோதரர் இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
[ 02-02-2012 10:40:09 ]
| இலங்கை மீது போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல் விவகாரங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றினூடாக சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டியதன்... |
[ 02-02-2012 08:03:31 ]
| மட்டக்களப்பு, நாவற்குடா ஆற்றிலிருந்து ஆணின் சடலமொன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். |
[ 02-02-2012 07:25:43 ]
| வலி.வடக்கு காங்கேசன்துறையில் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களால் நேற்று பாரிய குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. |
[ 02-02-2012 06:34:26 ]
| மாங்குளத்திலிருந்து கொழும்பு நோக்கி வியாபாரத்திற்காக சென்ற நபரொருவர் காணாமல் போயுள்ளதாக, குறித்த நபரின் தாயாரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. |
[ 02-02-2012 03:51:03 ]
| இலங்கை கிரிக்கட் அணியின் மீது லாகூரில் வைத்து தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் மீது லாகூர் நீதிமன்றம் நேற்று மீண்டும் ஒருமுறை பிணைப் பெறமுடியாத பிடியாணையை பிறப்பித்தது. |
[ 02-02-2012 03:42:08 ]
| பலவந்தமாக என்னைக் கடத்திச் சென்று, போலிக் குற்றச்சாட்டு சுமத்தி சிறையில் அடைத்து எதிர்வரும் 8ஆம் திகதியுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. எனக்காக நடத்தப்படும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மக்களிடம் கோரியுள்ளார். |
[ 02-02-2012 03:20:47 ]
| தமிழ் மக்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்புக்களை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளவில்லை என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தவிசாளர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார். |
[ 02-02-2012 03:15:56 ]
| நாட்டில் வாழும் சாதாரண மக்களுக்கு 13ஆம் திருத்தச் சட்டத்தை தாண்டிய தீர்வுத் திட்டம் ஓர் பிரச்சினையல்ல என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். |
[ 02-02-2012 03:03:30 ]
| அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு முயற்சித்து வருவதாக ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். |
[ 02-02-2012 01:41:42 ]
| 13 ஆவது அரசியல் அமைப்பு மற்றும் 13 பிளஸ் என்ற அடிப்படையில் கோரிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிப் பெறவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. |
[ Thursday, 02-02-2012 05:58:02 ]  அட்லான்டிக் கடலில் டைட்டானிக் கப்பல் மூழ்கி 100 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி சமீபத்தில் டைட்டானிக் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
[ Thursday, 02-02-2012 06:08:02 ]  பிரான்சின் டஸ்ஸால்ட் ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்காமல் இருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப் போவதாக இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் கூறியுள்ளார்.
[ Thursday, 02-02-2012 04:58:02 ]  தற்பொழுது இங்கிலாந்து கிரிக்கட் அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.
[ Thursday, 02-02-2012 03:25:02 ]  இரவுத் தூக்கம் நிம்மதியாக இருந்தால் உடலில் வேறெந்த பெரிய நோயும் இல்லை என்று சொல்லலாம்.
[ Thursday, 02-02-2012 12:22:02 ]  திரையுலகில் முதன் முறையாக நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு பெண் வேடமிட்டு நடிக்கிறார்.
|
[ Thursday, 02-02-2012 12:31:02 ]  ஜரோப்பா முழுவதும் இந்த வாரக்கடைசியில் -30 டிகிரி வெப்பநிலை பரவும் என்பதால், கடுங்குளிரும் பனிப்புயலும் வீச்சக்கூடும் என வானிலை ஆய்வுமண்டலம் சில வருடங்களுக்கு முன்பாக தெரிவித்திருந்தது.
[ Thursday, 02-02-2012 04:02:02 ]  பாக்லாந்துக்கு வந்த பிரிட்டன் இளவரசர் வில்லியமை அர்ஜென்டினா அரசு கிண்டல் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
[ Thursday, 02-02-2012 03:12:02 ]  சிரியாவில் உள்ள கனேடிய தூதரகத்தில் பணியாற்றும் ஒரு சில பணியாளர்களைத் தவிர ஏனையவர்கள் அனைவரும் தாய்நாட்டுக்கு திரும்புமாறு கனேடிய அரசு அறிவித்துள்ளது.
[ Thursday, 02-02-2012 11:15:02 ]  பிரான்சில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட ஆர்மீனிய இனப்படுகொலை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 130 பாராளுமன்ற உறுப்பினர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். இதற்கு துருக்கி வரவேற்பு தெரிவித்துள்ளது.
[ Thursday, 02-02-2012 01:54:02 ]  ஜேர்மன் நாடு முழுவதும் -20 டிகிரி செல்சியசுக்கும் குறைவான வெப்பநிலை இருப்பதால் பனியும், குளிரும் அதிகமாகி வருகிறது.
|
|
|
[ Tuesday, 31-01-2012 03:38:08 ]
| விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்த பலர் இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்களின் இறுதி இலக்கு பிரிவினைவாதமும், தனி இராச்சியம் அமைப்பதேயாகும். அதற்கு ஒரு போதுமே இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மகிந்த தெரிவித்துள்ளார். |
|