Switch to
செய்திகள்
இன்ரர்போல் அதிகாரிகள் எனக்கூறி பெண்ணை அச்சுறுத்திய, படையிலிருந்து தப்பியோடிய 6 பேர் கைது
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 02:18.31 AM ]
இன்ரர்போல் அதிகாரிகளென்ற போர்வையில் வெளிநாட்டிலிருந்து திரும்பியிருந்த பெண் ஒருவரை திடீரெனப் பயமுறுத்தி மிரட்டிய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் அதிகாரி ஒருவர் உட்பட இராணுவத்திலிருந்து தப்பியோடிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்]
இடம்பெயர்ந்தவர்கள் புனர்வாழ்வு விடயத்திற்கு அப்பால் சென்று தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும்: நிருபமா வலியுறுத்து
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 02:07.02 AM ]
இடம்பெயர்ந்தவர்கள் மறுவாழ்வு விடயத்திற்கு அப்பால் சென்று தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டியது அவசியம் என இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்திய வம்சாவழியினரின் வவுனியாவில் உள்ள காணிகளை மீளக் கையளிக்க இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். [மேலும்]
தமிழ்நாட்டில் பிரபாகரன் படம் விற்பது குற்றமா? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 07:38.06 PM ]
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெரியார் திராவிடக்கழக கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பல்லடத்தைச்சேர்ந்த சுப்பிரமணி என்பவர் புத்தகங்களையும், படங்களையும் விற்றார். அதில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் படமும் இருந்தது. [மேலும்]
கருணா, பிள்ளையான், கே.பி போன்றோருக்கு ஓரு நீதி எங்களுக்கு ஒரு நீதியா? : நீதிபதியிடம் ஒரு தமிழ் கைதி கேள்வி
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 06:23.12 PM ]
விடுதலைப் புலிகளுடன் முக்கிய பங்காளிகளாக இருந்த கருணா பிள்ளையான் கே.பி போன்றவர்களுக்கு அரசாங்கம் சுகபோக வாழ்க்கை அமைத்துக் கொடுத்துள்ளது ஆனால் எதுவித குற்றமும் செய்யாத அப்பாவி தமிழ் மக்களாகிய எங்களை பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் பல வருடங்களாக இந்த அரசாங்கம் தடுப்பு காவலில் வைத்திருக்கின்றது இது நியாயமான நடவடிக்கையா? என நீதிபதியைப் பார்த்து கேள்வி எழுப்பினார் ஒரு தமிழ் அரசியல் கைதி. [மேலும்]
நல்லூர் கந்தசாமி ஆலய பக்தரின் தங்க சங்கிலி பறிப்பு : இருவர் கைது
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 06:15.58 PM ]
நல்லூர் திருவிழா காலத்தில் பொதுமக்கள் தமது தங்க ஆபரணங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். [மேலும்]
கல்முனை சிறைச்சாலைக் கைதிகள் இருவர் தப்பியோட்டம்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 04:18.06 PM ]
அம்பாறை மாவட்டம், கல்முனை சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் அக்கரைப்பற்று நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஆஜர்படுத்தப்பட்ட பின் மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் இரு கைதிகள் தப்பிச்சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டைப் புறக்கணிக்க உலகத் தமிழர்களுக்கு வேண்டுகோள்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 03:07.24 PM ]
கொழும்பில் ஜனவரி மாத தொடக்கத்தில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை, உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என தமிழ்ப் படைப்பாளிகள், கலைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். [மேலும்]
ஐக்கிய தேசிய கட்சியின் மற்றுமொரு உறுப்பினர் அரசாங்கத்துக்கு ஆதரவு
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.05 PM ]
18வது அரசியல் சீர்திருத்தத்துக்கு ஆதரவளிக்க மற்றுமொரு ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முன்வந்துள்ளார்.  ஐக்கிய தேசிய கட்சியின் பொலனறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏர்ல் குணசேகர இன்றைய தினம் இதற்கான தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். [மேலும்]
ரணில் இன்று டெல்லி பயணம்! சென்னையில் செய்தியாளர்களிடம் ராஜபக்ச மீது புகார்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:51.19 PM ]
எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று டெல்லி செல்வதற்காக கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார். டெல்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்திற்கு சென்ற அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். [மேலும்]
நாட்டில் காட்டுச் சட்டம் அமுல்படுத்தப்படுவதற்கு அரசாங்கம் ஆதரவு: ரணில் குற்றச்சாட்டு
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:33.57 PM ]
நாட்டில் காட்டுச் சட்டம் அமுல்படுத்தப்படுவதற்கு அரசாங்கம் ஆதரவு வழங்கி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். [மேலும்]
நிருபமா ராவ் இன்று தமிழ் கட்சிகளின் அரங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்துள்ளார்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:17.28 PM ]
இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் இன்று காலை இலங்கை தமிழ்க் கட்சிகளின் அரங்கப் பிரதிநிதிகளை சந்தித்துக் கலந்துரையாடினார். [மேலும்]
கனடா வாழ் புலம்பெயர் தமிழ் உறவுகளால் கிளிநொச்சி மாவட்டத்திற்கு் 4 நீர் இறைக்கும் இயந்திரங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 12:04.55 PM ] []
கனடா வாழ் புலம்பெயர் தமிழ் உறவுகளால் கிளிநொச்சிமாவட்டத்தில் மிளக்குடியமர்ந்துள்ள மக்களுக்கான நீர் இறைக்கும் இயந்திரங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. [மேலும்]
ஈழத் தமிழர்களுக்கு நிருபமா ராவின் எதிர்கால அறிவுரை
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 10:18.05 AM ]
“இனிவரும் சந்ததியினரின் நலத்தை கருத்தில் கொண்டு எதிர்காலத்தை‌ப் பாருங்கள்” என்று ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவின் அயலுறவுச் செயலர் நிருபமா (மேனன்) ராவ் ‘அறிவுரை’ கூறியுள்ளார். [மேலும்]
நிருபமா ராவின் யாழ்., கிளிநொச்சி விஜயம் குறித்து புத்திஜீவிகள் அதிருப்தி தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 09:47.22 AM ] []
நேற்று முன்நாள் (செவ்வாய்)  யாழ்., கிளிநொச்சி மற்றும் மாவட்டங்களிற்கான விஜயம் ஒன்றை நிருபமா மேற்கொண்டிருந்தார். எனினும் இவ்விஜயத்தின் போது மக்களுடைய பிரச்சினைகள் குறித்து அவர் எந்த விடயத்தையும் பேசியிருக்கவில்லை. [மேலும்]
டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் போது தீப்பற்றி எரிகாயங்களுக்குள்ளான சிறுமி மரணம்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 09:12.45 AM ]
டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் போது குப்பை கொளுத்திய வேளையில் ஆடையில் தீப்பற்றிய நிலையில் எரிகாயங்களுக்குள்ளான 8 வயதுச் சிறுமி சிகிச்சை பயனின்றி நேற்று மரணமானர். [மேலும்]
Sponsor
Advertisements
விளம்பரம்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்!
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்]
யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ]
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] []
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] []
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்]
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:04.17 AM ] []
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். [மேலும்]
விளம்பரம்
விளம்பரம்
advertisement