Switch to
செய்திகள்
சண் சீ கப்பலில் பயணித்த சிறுவனின் கடிதம் கண்களை குளமாக்கியது
[ ஞாயிற்றுக்கிழமை, 22 ஓகஸ்ட் 2010, 02:48.00 AM ]
"அப்பா என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்...அழ வேண்டாம்...நான் நன்றாகவே இருக்கின்றேன்....உங்கள் உடம்பைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்“. இப்படி உருக்கமான முறையில் தகப்பனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார், சண் சீ கப்பலில் பயணித்து கனடாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுவன் ஒருவர். [மேலும்]
போர் முடிந்து ஒரு வருடம் கழிந்தும் பெண்கள் மீதான வன்முறை தொடர்கிறது: பெண்கள் அமைப்பு விசனம்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 ஓகஸ்ட் 2010, 02:38.24 AM ]
போர் முடிவடைந்து ஒரு வருடம் இரண்டு மாதங்களும் நிறைவடைந்த போதும் தொடர்ந்தும் வெற்றிக் களிப்பின் ஊடாக மனித அவலக் குரல்கள் மறைக்கப்படுகின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.  என்று வடக்கு, கிழக்கு பெண்கள் அமைப்பு விசனம் தெரிவித்துள்ளது. [மேலும்]
ஈழத் தமிழர்கள் ஏன் ஒடுகிறார்கள்? : செண்பகத்தார் திறனாய்வுப் பார்வை
[ ஞாயிற்றுக்கிழமை, 22 ஓகஸ்ட் 2010, 02:15.01 AM ]
யுத்தம் என்பது வெறும் சொல் மாத்திரமல்ல அது மனிதப் பேரழிவின் தொடர் நிகழ்ச்சியாகும். போர் என்பது மனிதர்களை வாழ்விடங்களில் இருந்து பிடுங்கி வீசும் கொடிய சுழல் காற்று. சொந்த பந்தங்களைக் காவு கொள்ளும் சூறாவளி. [மேலும்]
கிளிநொச்சியில் புலிகளின் தாக்குதலினால் கடும் இழப்புகளை சந்தித்த இராணுவம் ஓமந்தை வரை பின்வாங்கும் நிலையிருந்தது : சரத் பொன்சேகா
[ சனிக்கிழமை, 21 ஓகஸ்ட் 2010, 04:51.00 PM ]
கிளிநொச்சியைக் கைப்பற்றிய போது படையினர் பலத்த இழப்புகளைச் சந்தித்ததாகவும் அப்போது தப்பியோடும் படையினரை தடுத்து நிறுத்துவதற்குக் கடும் நடவடிக்கை எடுக்கத் தவறியிருந்தால் ஓமந்தை வரை பின்வாங்கும் நிலை ஏற்பட்டிருக்கும் என்று இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். [மேலும்]
தலைமன்னார் கடலில் மீன்பிடி படகொன்றை கடற்படை கைது செய்தது
[ சனிக்கிழமை, 21 ஓகஸ்ட் 2010, 03:46.18 PM ]
தலைமன்னார் கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான மீன்பிடிப் படகொன்றை கடற்படையினர் கைது செய்துள்ளனர். [மேலும்]
தி எகனோமிஸ்ட் சஞ்சிகை சுங்க அதிகாரிகளினால் தடுத்து வைப்பு
[ சனிக்கிழமை, 21 ஓகஸ்ட் 2010, 03:39.24 PM ]
உலகின் முன்னணி சஞ்சிகைகளில் ஒன்றான தி எகனோமிஸ்ட் பத்திரிகை இம்மாத பிரசுரம் சுங்கப் பிரிவினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. [மேலும்]
வடக்கு,கிழக்கு வைத்தியசாலைகள் புனரமைப்பிற்கு சீனா நிதியுதவி
[ சனிக்கிழமை, 21 ஓகஸ்ட் 2010, 03:11.33 PM ]
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகளை புனரமைக்க சீன அரசாங்கம் நிதியுதவியை வழங்கியுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
இலங்கை வரும் விஷேட தூதுவர் தமிழராக இருப்பாரா?: தீர்வு விடயமாக ஆராய இந்திய வெளியுறவு அமைச்சர் அக்டோபரில் வருவார்?
[ சனிக்கிழமை, 21 ஓகஸ்ட் 2010, 03:05.17 PM ]
இலங்கையின் வன்னிப் பிரதேசத்தில் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படும் முறைகள் குறித்து ஆராய இந்திய விசேட தூதுவர், விரைவில் இலங்கைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது [மேலும்]
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை: வன்னி மாணவர்கள் புறக்கணிப்பு
[ சனிக்கிழமை, 21 ஓகஸ்ட் 2010, 02:31.14 PM ]
இலங்கையில் நாளையதினம் நாடளாவிய ரீதியில் ஐந்தாம் ஆண்டுபுலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது இதற்கான ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் வழமைபோல தமிழ் மாணவர்களுக்கு பாரபட்சம் காட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. [மேலும்]
புலிகளால் பாவிக்கப்பட்ட பொது மக்களின் காணிகளை இராணுவம் மீளளிக்க மறுப்பு
[ சனிக்கிழமை, 21 ஓகஸ்ட் 2010, 01:18.49 PM ]
தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகளில் விடுதலைப்புலிகளால் பாவிக்கப்பட்டு வந்த  பொது மக்களின் காணிகளை இராணுவம் மீளளிக்க மறுத்து வருவதாக அரச அதிபருக்கு பெருமளவு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது. [மேலும்]
கிளிநொச்சியில் கைவிடப்பட்ட வாகனங்கள் உரியவர்களிடம் மீள ஒப்படைப்பு
[ சனிக்கிழமை, 21 ஓகஸ்ட் 2010, 09:55.36 AM ]
போரின்போது கிளிநொச்சியில் கைவிடப்பட்ட வாகனங்களை உரியவர்களிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். [மேலும்]
சரத் பொன்சேகாவுக்காக முகத்துவாரம் காளி கோயிலில் பூஜை: மனைவி அனோமா பங்கேற்பு
[ சனிக்கிழமை, 21 ஓகஸ்ட் 2010, 06:30.42 AM ] []
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின் விடுதலையை கோரி, அவரது மனைவி அனோமா பொன்சேகா, கொழும்பு முகத்துவாரத்தில்  அமைந்துள்ள காளி அம்மன் கோவில் பூஜை ஒன்றில் கலந்துகொண்டார். [மேலும்]
செப்டம்பர் மாதம் முடிவடைய முன்னர் இடம்பெயர் மக்களை மீள்குடியேற்ற முடியும்: சந்திரா பெர்னாண்டோ
[ சனிக்கிழமை, 21 ஓகஸ்ட் 2010, 06:06.38 AM ]
எதிர்வரும் செப்டம்பர் மாதம் முடிவடைவதற்குள் முகாம்களில் தங்கியிருக்கும் இடம்பெயர் தமிழ் மக்களை மீள் குடியேற்ற முடியும் என வடக்கு கிழக்கு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சந்திரா பெர்னாண்டோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். [மேலும்]
மனிதத் தன்மையையும், ஒழுக்கத்தையும் எவரும் என்னிடமிருந்து பறித்துக்கொள்ள முடியாது: மேர்வின்
[ சனிக்கிழமை, 21 ஓகஸ்ட் 2010, 05:58.31 AM ]
மனிதத் தன்மையையும் ஒழுக்கத்தையும் எவரும் என்னிடமிருந்த பறித்துக்கொள்ள முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். [மேலும்]
தப்பிச் செல்ல முற்பட்ட சிறைக் கைதி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி
[ சனிக்கிழமை, 21 ஓகஸ்ட் 2010, 05:54.33 AM ]
தப்பிச் செல்ல முற்பட்ட சிறைக் கைதி ஒருவர் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கண்டி, போகம்பரை சிறைச்சாலையில் இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. [மேலும்]
Sponsor
Advertisements
விளம்பரம்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்!
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்]
யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ]
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] []
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] []
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்]
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:04.17 AM ] []
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். [மேலும்]
விளம்பரம்
விளம்பரம்
advertisement