Switch to
செய்திகள்
விடுதலைப் புலிகளுக்கு மூன்று மில்லியன் யூரோ நிதி திரட்டியதாக ஈழத்தமிழர்கள் மீது ஜேர்மனியில் சட்டநடவடிக்கை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 11:43.44 AM ]
விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்து ஆயுதங்களை வாங்குவதற்கு உதவியதாக மூன்று ஈழத்தமிழர்கள் மீது ஜேர்மனியில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. [மேலும்]
கட்டுநாயக்க விமான நிலையத்தில் யூரோக்கள் கடத்த முயன்றவர் கைது
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:58.31 AM ]
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 40 லட்சம் இலங்கை ரூபா பெறுமதியான யூரோக்களை கடத்த முயன்ற இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
தியாகி திலீபனின் தீர்க்க தரிசனங்களும் நிதர்சனங்களும்: கனக கடாட்சம்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:53.38 AM ] []
'மனிதனென்பவன் தெய்வமாகலாம் வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம் வாழைபோல தன்னை ஈந்து தியாகியாகலாம்' ஐந்து தசாப்த காலங்களுக்கு மேலாக ஈழத் தமிழ் மக்களின் உரிமைக்கான போரியல் வரலாற்றில் தியாகி திலீபனின் தற்கொடைப் போராட்டம் ஒரு திருப்பு முனையானதாகும். [மேலும்]
சன் சீ கப்பலில் சென்றோரில் புலிகளுடன் தொடர்பு என கருதப்படுவோர் மீது தனியாக விசாரணை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:31.18 AM ]
சன் சீ கப்பல் மூலம் கனடாவுக்கு சென்றுள்ள இலங்கை தமிழர்களில் விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என கருதப்படுவோர் பலர் வேறாக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த தகவலை கனேடிய குடிவரவுத்துறையினர் வெளியிட்டுள்ளனர். [மேலும்]
நிரூபமா முல்லைத்தீவுக்கும், திருகோணமலைக்கும் விஜயம்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:19.23 AM ]
இந்திய வெளியுறவு செயலாளர் நிரூபமா ராவ் இன்று முல்லைத்தீவு பிரதேசத்திற்கு சென்று திரும்பியுள்ளார். இன்று காலை 8.30 அளவில் அவர் முல்லைத்தீவுக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். [மேலும்]
கச்சதீவு உடன்படிக்கையை ரத்துச்செய்ய முடியாது: எஸ் எம் கிருஸ்ணா
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:14.00 AM ]
கச்சதீவு உடன்படிக்கையை ரத்து செய்ய முடியாது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா லோக்சபாவில் தெரிவித்துள்ளார். [மேலும்]
உலகத்திடமும், உலகில் வாழும் எம் உறவுகளிடமும் துன்பங்களை பகிர்ந்துகொள்ள விரும்பும் மலேசியாவில் வாடும் 75 ஈழ அகதிகள்.
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 07:57.58 AM ]
மலேசியாவிலே 110 நாட்கள் சிறையில் வாடிய எங்களை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்த மலேசிய அரசுக்கும், அதன் பிரதமருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம். அத்துடன், எமது அவலநிலையை உலகுக்கு கூறும் ஊடகங்களுக்கும் நன்றி கூறிக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். [மேலும்]
லண்டனில் "உறங்கும் உண்மைகள்" கண்காட்சி: பல்லாயிரக்கணக்கில் கூடிய வேற்றின, தமிழ் மக்கள்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 06:33.15 AM ] []
லண்டன் மிச்சம் பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற "உறங்கும் உண்மைகள்" கண்காட்சியில் அதிகளவான வேற்றின மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர். லண்டன் ரூட்டிங் முத்துமாரி அம்மன் ஆலய நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்விலேயே பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களும் கலந்துகொண்டிருந்தனர். [மேலும்]
அரசியலமைப்பு திருத்தத்திற்கு அரசுக்கு ஆதரவாக வாக்களித்தாலும் எதிர்க்கட்சியிலேயே நீடிப்போம்: ஹக்கீம்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:08.04 AM ]
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சிக்கு சார்பாக வாக்களித்தாலும் எதிர்க்கட்சியிலேயே நீடிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ளார். [மேலும்]
சரத் பொன்சேகா திடீரென நோய்வாய்ப்பட்டுள்ளார்: சிங்கள ஊடகம்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:33.22 AM ]
ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா திடீரென நோய் வாய்ப்பட்டுள்ளதாக பிரபல சிங்கள இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
சைக்கிளில் மாத்தறையிலிருந்து 8 நாள்களில் யாழ்.வந்த சிங்கள நபர்! 26 ரூபாவுடன் யாழில் முக்கிய இடங்களை பார்வையிட்டார்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:27.12 AM ]
மாத்தறை தெனியாய பிரதேச தன்பிற்ற கிராமத்தைச் சேர்ந்த மல்லவ ஆரச்சிகே ரத்னபால என்ற கிராம வாசி தனது பழைய சைக்கிளில் அங்கிருந்து பயணித்து எட்டுத் தினங்களில் யாழ்ப்பாணம் வந்தடைந்தார். [மேலும்]
வன்னி மக்களின் சொத்துக்கள் தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்படுகின்றன: த.தே.கூட்டமைப்பு கண்டனம்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:07.38 AM ]
வன்னியில் இருந்து மக்களின் சொத்துக்கள் தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதை ஆதாரப்படுத்துவதுடன், இந் நடவடிக்கையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது என கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
இந்திய அரசின் உதவிகள் யாவும் இலங்கை அரசாங்கத்தின் ஊடாகவே வழங்கப்படும்: நிருபமா ராவ்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 01:42.33 AM ]
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இந்தியா அமைத்துக் கொடுக்கவுள்ள 50 ஆயிரம் வீடுகளில் முன்னோடித் திட்டமாக வடக்கில் ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளதாகவும், இதற்கான மாதிரி வீட்டு வடிவம் முடிவுசெய்யப்பட்டு வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ் வவுனியாவில் தெரிவித்துள்ளார். [மேலும்]
புலனாய்வுப் பிரிவினர் எனக்கூறி சாவகச்சேரியில் நகைகள் அபகரிப்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 01:28.26 AM ]
சாவகச்சேரி பகுதியில் புலனாய்வுப் பிரிவினர் எனக்கூறி வீடொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் 12 பவுண் நகைகளை கொள்ளையடித்த சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. [மேலும்]
ஐ.நா. வரும் ராஜபக்சாவை அமெரிக்கா கைது செய்ய முடியுமா?: உச்ச நீதிமன்ற பிரதம நீதியரசரிடம் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கருத்து கேட்டுள்ளது
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 01:12.25 AM ] []
அமெரிக்கத் தமிழர் அரசியல் குழுவான ஒபாமாவுக்கான தமிழர்கள் அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் திரு.ஜோன் ரெபேட்ஸ் அவர்களிடம், அமெரிக்காவுக்கு பயணம் செய்ய இருக்கும் இலங்கை ஜனாதிபதியும் போர்க்குற்றங்களின் சூத்திரதாரியுமான ராஜபக்சாவை கைது செய்யமுடியுமா என கருத்துகளைக் கேட்டுள்ளது. [மேலும்]
Sponsor
Advertisements
விளம்பரம்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்!
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்]
யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ]
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] []
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] []
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்]
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:04.17 AM ] []
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். [மேலும்]
விளம்பரம்
விளம்பரம்
advertisement