Switch to
செய்திகள்
மலேசிய அரசிற்கு சுதந்திர தின வாழ்த்துக்கள்: 75 ஈழத்தமிழ் அகதிகள்
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 10:45.27 AM ] []
சுதந்திர வாழ்விற்காய் ஏங்கிநிற்கும் 75 ஈழத்தமிழ் அகதிகளாகிய நாங்கள் அனைவரும் இன்றைய தினம் சுதந்திர தினத்தை மிகக் கோலாகலமாக கொண்டாடும் மலேசிய அரசிற்கும், அதன் மக்களுக்கும் எம் சார்பிலான சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். [மேலும்]
இந்திய இராணுவ தளபதி விரைவில் இலங்கை விஜயம்
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 10:05.08 AM ]
செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இராணுவத் தளபதி வி.கே.சிங்கும் கொழும்பு செல்கிறார். அதேபோலே இராணுவத்தின் பல்வேறு மட்டத்திலான தளபதிகளும் இலங்கை செல்லவுள்ளனராம். [மேலும்]
3வது நாளில் ஐரோப்பிய ஒன்றியம் நோக்கிய மூன்று ஈழ உணர்வாளர்களின் மனிதநேய நடை பயணம்
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 09:23.35 AM ] []
ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ் ஆகிய மூன்று ஈழ உணர்வாளர்கள் இன்று (30.08.2010) 3வது நாளில் தமது நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர். [மேலும்]
(2ம் இணைப்பு)
அரசியல் யாப்பு திருத்தத்திற்கு அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியது
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 06:32.02 AM ]
அரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பான கூட்டம் இன்று நடைபெற்றது. [மேலும்]
நான்கு பிள்ளைகளையும் பஸ்ஸில் அநாதரவாகவிட்டு தலைமறைவாகிய பெண் மைத்துனருடன் கைது
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 05:44.58 AM ]
கண்டியில், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது நான்கு பிள்ளைகளையும் பஸ்ஸில் பரிதவிக்கவிட்டு, கணவனின் சகோதரனுடன் தலைமறைவான பெண்ணும், குறிப்பிட்ட நபரும் பொலிஸாரால் கடந்த வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர். [மேலும்]
பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட மற்றுமொரு நபர் மர்மமான முறையில் மரணம்
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 05:28.39 AM ]
பொலிஸ்  நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு சந்தேக நபர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ராகம  பொலிஸ் நிலையத்திலிருந்து கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். [மேலும்]
புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்களே அதிகளவில் நலன்புரி முகாம்களில் தங்கியுள்ளனர்
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 05:12.07 AM ]
புதுக்குடியிருப்புப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களே அதிகளவில் வவுனியா, நலன்புரி முகாம்களில் தங்கியிருப்பதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
மக்களின் தேவைளை நிறைவேற்றுவதே சிறந்த அரசியலாக கருதப்பட வேண்டும்: சஜித் பிரேமதாஸ
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 05:03.23 AM ]
மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே சிறந்த அரசியலாகக் கருதப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். [மேலும்]
ஜனாதிபதியின் தவணைக் காலத்தை நீடிப்பதற்காகவே அரசியலமைப்பில் திருத்தங்கள்: சிங்கள ஊடகங்கள்
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 04:14.21 AM ]
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியொருவர் பதவி வகிக்கக் கூடிய தவணைக் காலத்தை நீடிப்பதனை அடிப்படையாகக் கொண்டு அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக சிங்கள ஊடகங்கள் எதிர்வு கூறியுள்ளன. [மேலும்]
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மிகவும் மோசமாக நடாத்தப்படுகின்றனர்
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 03:57.11 AM ]
இலங்கை முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் 765  ற்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர்.  இவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் நாளாந்தம் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர். ஆனால் ஏனைய சிறைச்சாலைகளுடன் ஒப்பிடும்போது மட்டக்களப்பில் உள்ள சிறைச்சாலையில்தான்..... [மேலும்]
யாழ்ப்பாணத்தில் இரவு நேரப் பேருந்துகளில் இளைஞர்களின் சேஷ்டைகள் அதிகரிப்பு
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 03:37.32 AM ]
யாழ்ப்பாணத்தில் இரவு நேரங்களில் தனியார் சிற்றூர்திகளில் மற்றும் பேருந்துகளில் இளைஞர்களின் சேஷ்டைகள் அதிகரித்துள்ளதாகப் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர். [மேலும்]
மலேசியாவில் இலங்கையர் மூவர் கடத்தல்: ஒருவர் பலி! இருவர் உயிருடன் மீட்பு
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 03:27.57 AM ]
மலேசியாவில் இலங்கையர் மூவர் கப்பம் கோரிக் கடத்தப்பட்டு இருக்கின்றார்கள். அவர்களில் ஒருவர் கடத்தல்காரர்களால் சித்திரவதைகள் செய்யப்பட்டு உயிரிழந்துள்ளார். [மேலும்]
ஜனாதிபதி பதவிக்கால நீடிப்பு ஜனநாயகத்துக்கான சாவுமணி: ஆளும் கட்சி பா.உ. வாசுதேவ
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 03:17.29 AM ]
நிறைவேற்று அதிகாரடைய ஜனாதிபதி முறைமை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். இதனால் இப்பதவிக் காலத்தை நீடிப்பதை நாம் எதிர்க்கின்றோம். பதவிக் கால நீடிப்பு ஜனநாயகத்திற்கு சாவுமணியாகும் என்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எம்.பி. வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். [மேலும்]
தாய்லாந்து சர்ச்சையில் சிக்கியுள்ள இலங்கை
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 03:09.22 AM ]
தாய்லாந்தில் பதவியிலிருந்து விலக்கப்பட்ட பிரதமர் தக்ஷின் சினாவாத்ரா இலங்கைக்கு மேற்கொண்டதாக கூறப்படும் விஜயம் குறித்து தாய்லாந்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய ஆயுத வர்த்தகர் விக்ரர் பௌட் என்பவரை தாய்லாந்து ஜனநாயக கட்சி பாராளுமன்ற உறுப்பினரும்.... [மேலும்]
கிளி. உருத்திரபுரத்தில் தரப்பாள் கூடாரத்திற்குள் உறங்கிய மாணவன் பாம்பு தீண்டி மரணம்
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 02:39.29 AM ]
கிளிநொச்சி மாவட்டம், உருத்திரம்புரம் பகுதியில், தரப்பாள் கூடாரத்துள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வேளையில் ஐந்தாம் ஆண்டில் கலிவிபயிலும் மாணவன் ஒருவனை  பாம்பு தீண்டியுள்ளது. மறுநாள் சிசிக்கை பலனளிக்காத நிலையில் குறித்த மாணவன் மரணமடைந்துள்ளார். [மேலும்]
Sponsor
Advertisements
விளம்பரம்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்!
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்]
யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ]
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] []
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] []
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்]
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:04.17 AM ] []
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். [மேலும்]
விளம்பரம்
விளம்பரம்
advertisement