| மலேசிய அரசிற்கு சுதந்திர தின வாழ்த்துக்கள்: 75 ஈழத்தமிழ் அகதிகள் |
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 10:45.27 AM ] [ ] |
சுதந்திர வாழ்விற்காய் ஏங்கிநிற்கும் 75 ஈழத்தமிழ் அகதிகளாகிய நாங்கள் அனைவரும் இன்றைய தினம் சுதந்திர தினத்தை மிகக் கோலாகலமாக கொண்டாடும் மலேசிய அரசிற்கும், அதன் மக்களுக்கும் எம் சார்பிலான சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். [மேலும்] |
| இந்திய இராணுவ தளபதி விரைவில் இலங்கை விஜயம் |
| [ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 10:05.08 AM ] |
செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இராணுவத் தளபதி வி.கே.சிங்கும் கொழும்பு செல்கிறார். அதேபோலே இராணுவத்தின் பல்வேறு மட்டத்திலான தளபதிகளும் இலங்கை செல்லவுள்ளனராம். [மேலும்] |
| தாய்லாந்து சர்ச்சையில் சிக்கியுள்ள இலங்கை |
| [ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 03:09.22 AM ] |
தாய்லாந்தில் பதவியிலிருந்து விலக்கப்பட்ட பிரதமர் தக்ஷின் சினாவாத்ரா இலங்கைக்கு மேற்கொண்டதாக கூறப்படும் விஜயம் குறித்து தாய்லாந்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய ஆயுத வர்த்தகர் விக்ரர் பௌட் என்பவரை தாய்லாந்து ஜனநாயக கட்சி பாராளுமன்ற உறுப்பினரும்.... [மேலும்] |
|
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்! |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ] |
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்] |
| யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ] |
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்] |
| இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ] |
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்] |
| புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு |
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] [ ] |
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை |
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] [ ] |
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்] |
|