[ Sunday, 09-12-2012 02:50:01 ]
| இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர், தப்பிச்சென்ற இரண்டாவது படை அதிகாரியினது புகலிடக் கோரிக்கையினையும் கனடா நிராகரித்துள்ளது. |
[ Saturday, 08-12-2012 18:08:11 ]
| நாடுகடந்த தமிழீழ அரசின் முதல் தேர்தல் நடந்து மூன்று வருடங்களுக்குள் அடுத்த தேர்தல் நடைபெற வேண்டும் என்ற நாடுகடந்த தமிழீழ அரசின் மதியுரைக் குழுவினரின் சிபார்சின் அடிப்படையிலேயே எமது முதல் தேர்தல் நடந்தது. மக்களிடமும் இதையே கூறி எமது தேர்தலை நடாத்தினோம். |
[ Saturday, 08-12-2012 07:51:11 ]
| அடுத்த வருடம் ஜனவரி மாதமளவில் அமெரிக்காவின் அழைப்பை ஏற்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அங்கு செல்லவிருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. |
[ Wednesday, 05-12-2012 20:57:50 ] [


]
| இந்தியாவுடன் புலிகளைப் பகைகொள்ளவைத்த முதலாவது சம்பவம்பற்றி கடந்த வாரம் பார்த்திருந்தோம். இந்தியாவிற்கு எதிராகப் புலிகளை களம் இறங்கும்படி செய்த இரண்டாவது சம்பவம், இந்தியப் படைகளின் நேரடித் தலையீடு இலங்கையில் ஏற்பட்ட பின்பு இடம்பெற்றிருந்தது. |
[ Tuesday, 04-12-2012 14:57:09 ]
| கனடாவுக்குள் ஏதிலியெனப் புகலிடம் தேடிய ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ்க்கு சமீபத்தில் ஒரு பேட்டியை விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேசத் தொடர்பாளராக இருந்த கே.பி என்கிற குமரன் பத்மநாதன் வழங்கியிருந்தார். |
[ Monday, 03-12-2012 23:56:17 ]
| போரில் உயிரிழந்த சிங்களப் படைகளுக்கு அஞ்சலி செலுத்த தமிழ் மாணவர்களை கட்டாயப்படுத்தி அழைத்துச்சென்று நிகழ்வை நடத்தமுடியும் என்றால், தமிழ் மக்களுக்காகவே தமது உயிர்களை தியாகம் செய்த உறவுகளுக்கு தமிழ் மாணவர்கள் ஏன் அஞ்சலிசெலுத்தக் கூடாது? |
[ Monday, 03-12-2012 00:11:19 ]
| யாழ். பல்கலைக் கழகத்தில் மையங்கொண்ட ஒரு சிறு புயல் அந்தத் தளத்தில் சேதாரங்களை ஏற்படுத்தியதுடன், அதன் தொடர்ச்சியாக தமிழ்த் தேசியம் சார்ந்த எழுச்சி நிலை ஒன்றையும் வலிந்து உருவாக்கியுள்ளது. |
[ Sunday, 02-12-2012 07:58:39 ]
| தமிழீழ மண் அந்நியர் காலடி படாத தேசமாக விளங்கிய காலமெல்லாம் சிதறுண்டுபோய், சிங்களவர் காலடிகளால் சிதைக்கப்பட்டு வருகின்றது. தமிழீழ மக்களது கனவுகள் எல்லாம் சிங்கள காடையர்களின் கண்களுக்கு இரையாகி வருகின்றது. |
[ Saturday, 01-12-2012 23:48:51 ] [

]
| ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பலஸ்த்தீனம் பார்வையாளர் என்ற அங்கீரத்தினை பெற்றிருப்பதானது பலஸ்தீன உரிமைப் போராட்டத்திற்கு கிடைத்திருக்கின்ற முக்கியதொரு உலக அங்கீகாரம் தமிழீழ போராட்டத்திற்கு எப்போது ஓர் உலக அங்கீகாரம் கிடைக்கும் என்ற ஏக்கம் உலகத் தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது. |
[ Saturday, 01-12-2012 04:51:23 ]
| மனிதாபிமானத்துக்கான போர், சமாதானத்துக்கான போர் என பல்வேறு விதமான கவர்ச்சிகரமான தலைப்புக்களில் இலங்கை அரசால் முன்னெடுக்கப்பட்ட இனஅழிப்புப் போர் 2009 ம் ஆண்டு மேமாதம் விடுதலைப் புலிகளின் ஆயுத உறக்கத்துடன் முடிவுக்கு வந்ததாக தற்போது வரை உலகம் நம்பி வருகின்றது. |
[ Thursday, 29-11-2012 17:37:28 ]
| ஈழத் தமிழினம் இன்று முன்னெப்போதையும் போலல்லாது மிகவும் அபாயகரமான ஒரு சூழலில் சிக்குண்டுள்ளது. |
[ Thursday, 29-11-2012 13:00:04 ] [


]
| தமிழீழ விடுதலைப் புலிகள், இந்தியாவை பகைத்துக் கொண்டதற்கும், இந்தியா மீது போர்தொடுத்ததற்கும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. புலிகள் இந்தியாவை தமது எதிரியாக ஆக்கிக்கொண்டதற்கு இந்தியா புலிகளுக்கு செய்த பல நம்பிக்கைத் துரோகங்களே காரணம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றார்கள். |
[ Wednesday, 28-11-2012 09:34:23 ]
| நவம்பர் கடைசி வாரம்...நாசப்படுத்தும் நாட்டில் இருந்து விடுபட்டு, விடுதலைக் காற்றை சுவாசிக்க ஈழத் தமிழர்கள் உறுதி எடுத்துக்கொள்ளும் காலம். 'இதுவரை இறந்த மாவீரர்களே... உங்கள் வழித்தடத்தில் நாங்களும் வருவோம்!’ என்பதே ஒற்றை வரி உறுதிமொழி. |
[ Monday, 26-11-2012 05:32:38 ] [

]
| கல்லறைகள் முழுவதும் இடித்தழிக்கப்பட்டன. கோயில்கள், தெருகள் முழுவதும் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வீடுகளுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்துகின்றனர். இத்தனையும் மாவீரர்களுடைய நினைவு நாள் அனுட்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே. |
[ Sunday, 25-11-2012 06:51:23 ]
| போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கில் அதிகளவு படையினரை நிலைநிறுத்தியுள்ளதும் பொதுமக்களின் அன்றாட வாழ்வில் அவர்களின் தலையீடுகள் இருப்பதும் சர்வதேச அளவில் இலங்கைக்கு கடும் நெருக்கடியான விவகாரமாகி வருகிறது. |
[ Saturday, 24-11-2012 14:18:13 ]
| யார் இந்த மாவீரர்கள்?. எதற்காக களமாடினார்கள்?. உயிர்ப்பூவை உதிர்க்கும் அளவிற்கு மனவலிமையை அவர்களுக்கு கொடுத்த சக்தி எது?. சிரித்துக் கொண்டே கந்தகக் காற்றில் கலக்கும் வல்லமையைக் கொடுத்தது யார்?. |
[ Wednesday, 21-11-2012 19:36:56 ] [

]
| ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசாங்கம் மேற்கொண்டிருந்த துரோக நடவடிக்கைகள் பற்றி நிறைய விடயங்களைக் கூறமுடியும். |
[ Monday, 19-11-2012 22:46:00 ]
| உலகில் இதுவரை நடந்த பெரும்பாலான இனப்படுகொலைகள் ரகசியமாக நிகழ்த்தப்பட்டு பின்னர் உலகத்தின் பார்வைக்கு தெரிய வந்து பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்படப்போகிறார்கள் என்று வெளிப்படையாகத் தெரிந்தும் எல்லோரும் தங்கள் கண்களை இறுக மூடிக்கொண்டார்கள். |
[ Monday, 19-11-2012 14:40:57 ]
| பயங்கரவாதச் செயற்பாடுகள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவைகளில் அரச பயங்கரவாதம் மற்றும் அரசுகள் ஏவி விடும் பயங்கரவாதங்களை அரசாங்கங்கள் செய்கின்றன. |
[ Sunday, 18-11-2012 00:39:31 ]
| விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் ஐ.நா.வின் பணிகள் திருப்திகரமானதாக இருந்தனவா என்பதை ஆராய, ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் நியமித்த ஒருநபர் நிபுணர் குழுவின் அறிக்கை பெரும்புயலைக் கிளப்பிவிட்டுள்ளது. |