சிறப்புக் கட்டுரைகள்
[ Thursday, 20-06-2013 01:46:54 ]
| அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோருக்கு மூன்று நிபந்தனைகளுடன் தற்காலிகமான விஸா வழங்கப்படுவதனால் தமிழர்களுக்கு உயிரிருந்தும் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருக்கும் பாதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். |
[ Tuesday, 18-06-2013 23:35:13 ]
| மாயமான் வேட்டை போலாகிவிட்டது 13 வது திருத்தச் சட்டத்துள் தீர்வினைத் தேடுவது. பூச்சியத்துள் புள்ளியைத் தேட முடியாது. இது நிரந்தரமான அரசியல் தீர்விற்கான ஆரம்பப்புள்ளியுமல்ல , முற்றுப்புள்ளியுமல்ல என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுவதை, இந்த வாரம் மந்திரிசபையயில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களே உறுதிப்படுத்துகின்றது. |
[ Tuesday, 18-06-2013 23:17:45 ] [  ]
| சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே. |
[ Sunday, 16-06-2013 04:00:13 ]
| இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான். |
[ Saturday, 15-06-2013 09:02:44 ] [  ]
| தமிழர் வரலாற்றை நிலைநிறுத்தும் வரலாற்றுப்போரில், வரலாறாகிப்போன மேஜர் டேவிட், உண்மையில் ஓர் புரட்சி வீரன். |
[ Saturday, 15-06-2013 03:23:25 ]
| ஜனாதிபதி முறைமை இலங்கையில் உருவாக்கப்பட்டதிலிருந்து, அவருக்கு இருக்கும் அதிகாரம் ஒன்று பறிக்கப்பட்டிருப்பதான செய்தி வெளிவந்திருப்பது ஆச்சரியத்தை கொடுப்பதோடு, இதுவே முதல்தடவை என்றும் கருதப்படுகிறது. |
[ Thursday, 13-06-2013 23:42:18 ] [  ]
| புலிகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே சிண்டு முடிக்கும் தனது இராஜதந்திர நடவடிக்கையை ஆரம்பிக்க ஜே.ஆர் தயாரானார். இடைக்கால நிர்வாகசபையை உடனடியாகவே ஆரம்பிக்க வேண்டிய தேவை இந்தியாவிற்கு இருந்தது. இதனை நன்கு புரிந்திருந்த ஜே.ஆர். கவனமாக காய்களை நகர்த்த ஆரம்பித்தார். |
[ Tuesday, 11-06-2013 13:42:36 ]
| இலங்கையின் கடன் நிலைமைகள் குறித்து எழுதினால், அச்செய்திகள் தமிழ் மக்களுக்கு போதையூட்டும் விடயமாகச் சிலருக்குத் தென்படுகிறது. |
[ Sunday, 09-06-2013 07:24:04 ]
| 2005 ல் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் , யுத்த வெற்றியை வைத்து எத்தனை காலத்திற்கு ஆட்சியை நடாத்தும் என்கிற கேள்வி பல முனைகளிலும் இருந்து எழுப்பப்படுகிறது. |
[ Sunday, 09-06-2013 03:58:23 ]
| இந்தியப் படையினரின் வெளியேற்றத்தை அடுத்து ஒரு சில மாதங்கள் மட்டுமே வடகிழக்கில் அமைதிநிலை நீடித்தது. அவர்களின் வெளியேற்றத்தின் பின் யாழ். குடாநாட்டையும், வடக்கின் பெரும்பாலான பகுதிகளையும் விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். |
[ Wednesday, 05-06-2013 19:32:30 ]
| திலீபனின் மரணத்தைத் தொடர்ந்து தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட கொந்தளிப்பையும், சர்வதேச மட்டத்திலும் ஏற்பட்ட சங்கடங்களையும்; தனிக்கவேண்டிய தேவை இந்திய அரசிற்கு ஏற்பட்டது. |
[ Tuesday, 04-06-2013 15:32:49 ]
| மாற்றுச் சிந்தனைகளையும் அதற்கான செயற்பாட்டு வழிமுறைகளையும் இலங்கை அரசு ஏராளமாக வைத்துள்ளது. |
[ Sunday, 02-06-2013 09:32:56 ]
| கடந்த வாரம் சீனா சென்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு 2.2 பில்லியன் டொலரை அபிவிருத்தித் திட்டங்களுக்கான கடனுதவியாக வழங்க சீனா இணங்கியுள்ளது. |
[ Sunday, 02-06-2013 04:57:01 ]
| முதலாம் கட்ட ஈழப்போர் இந்தியப் படையினரின் வருகையுடன் தான் முடிவுக்கு வந்தது. |
[ Saturday, 01-06-2013 00:00:16 ]
| உள்ளம் என்பது ஆமை...அதில் உண்மை என்பது ஊமை என்றான் கண்ணதாசன். இதன் பொருள், உள்ளத்து உண்மைகள் ஆமைகளின் கால்களைப் போல், உள்ளே முடங்கிக் கிடந்தாலும்..... |
[ Thursday, 30-05-2013 18:56:46 ] [  ]
| ஈழத் தமிழருக்கு எதிராக இந்தியா மேற்கொண்டதாகக் கூறப்படுகின்ற பல துரோகங்களுள், ஸ்ரீலங்கா அரசின் சதிவலைகளில் இந்தியா வீழ்ந்துகொண்டதும் மிக முக்கியமானவையாகக் கூறப்படுகின்றது. |
[ Wednesday, 29-05-2013 06:51:39 ]
| நாடாளுமன்றைத்தைவிட நாலாவது மாடிக்கே, தமிழ் அரசியல்வாதிகள் அடிக்கடி செல்கின்றார்கள். இதில் அதிக தடவைகள் நாலாவது மாடிக்கு அழைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி யார் என்று கேட்டால், அது நிற்சயமாக யாழ் மாவட்ட எம்.பி. சிறிதரன் என்று சிறுவர்களும் கூறுவார்கள். |
[ Sunday, 26-05-2013 04:57:11 ]
| 1983ம் ஆண்டு யூலை மாதம் தொடக்கம் 2009 மே மாதம் வரையிலான 26 ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் ஐந்து கட்டப் போர்களை எதிர்கொண்டனா். |
[ Sunday, 26-05-2013 01:42:46 ]
| “தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்ற முன்னோர் வார்த்தைகள், முள்ளிவாய்க்கால் அவலங்களைத் தொடர்ந்து, “தமிழன் என்று சொல்லடா தலைகீழாய் நில்லடா” என்ற மாற்றி எழுதுமளவிற்கு, ஈழத்தமிழரது நிலை காணப்படுகிறது. |
[ Saturday, 25-05-2013 18:03:35 ]
| முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழினம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டது மட்டுமல்ல, அதற்கும் அப்பால் இப்புதிய உலகில் சக மனிதர்களைப்போல் சாதாரணமானவர்களாக வாழ்வதற்கே கடுமையாகப் போரிடவேண்டியிருக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை நாம் 2009 யூன் மாதமளவில் ஒரு ஆய்வினூடாக வெளிப்படுத்தினோம். |
|
[ Thursday, 20-06-2013 06:46:21 GMT ]  புற்று நோயை உண்டாக்கக் கூடிய ரகசிய உயிர்க் கொல்லி என்றழைக்கப்படும் கருப்பை புற்று நோய்க்கு முகத்துக்கு பூசும் வாசனை பவுடரும் ஓர் முக்கிய காரணம் என்பதை தற்போது ஆராய்ச்சியாளர்கள் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர்.
[ Thursday, 20-06-2013 07:55:13 GMT ]  டொரண்டோவில் இளம் பெண் ஒருவரை மூன்று பேர் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
[ Thursday, 20-06-2013 10:53:54 GMT ]  இந்தியாவின் வட மாநிலமான உத்தரகாண்டில் மழை வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ளது.
[ Thursday, 20-06-2013 10:30:19 GMT ]  இலங்கை அணி ஒட்டுமொத்தமாக ஓர் ஆபத்தான அணி என இந்திய அணியின் தலைவர் மஹேந்திர சிங் டோனி தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013 19:24:15 GMT ]  சுவிட்சர்லாந்தில் ஏரி மற்றும் குளங்களில் வெப்ப அலை வீசுவதால் குளிக்கச்சென்றவர்களில் இது வரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
[ Thursday, 20-06-2013 09:20:27 GMT ]  பேரிக்காய் அப்பிள் வகையைச் சார்ந்தது எனினும் அப்பிளில் இல்லாத விட்டமின் ஏ இப்பழத்தில் உள்ளது. அப்பிளை விட இது விலை மலிவு என்றாலும் அப்பிளைவிட பல மருத்துவக்குணங்கள் உடையது.
[ Thursday, 20-06-2013 10:38:49 GMT ]  அமெரிக்காவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
[ Wednesday, 19-06-2013 20:48:55 GMT ]  ஜேர்மனியில் இந்த வார விடுமுறையை முன்னிட்டு மக்களை மகிழ்விக்க திரையரங்கில் வந்துள்ளது டிஸ்னி தயாரித்துள்ள பிரமாண்ட பொழுதுபோக்கு அனிமேசன் திரைப்படம் மான்ஸ்டர் யுனிவர்சிட்டி.
[ Tuesday, 18-06-2013 18:49:40 GMT ]  பிரான்சில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஈபிள் டவரில் இன்று மாலை ஏறிய நபர் ஒருவர் அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டினான்.
[ Wednesday, 19-06-2013 08:04:50 GMT ]  ஆஸ்திரேலியாவில் உள்ள கர்டின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சந்திரன் குறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட போது சந்திரனின் மேற் பரப்பில் 66 எரிமலைகள் இருப்பதற்கான வாய்ப்பு தென்படுவது தெரிந்தது.
[ Monday, 10-12-2012 09:20:36 GMT ]  அமைதிக்கான நோபல் பரிசை ஐரோப்பிய யூனியன் அமைப்புக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து நோர்வேயில் போராட்டம் நடைபெற்றது.
[ Thursday, 20-06-2013 06:32:45 GMT ]  அமெரிக்கா, நியூ ஒர்லியன்ஸ் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் டபிள்யூ.டபிள்யூ. ஈ மல்யுத்தப் போட்டிகளை பார்த்து தனது 5 வயது ஒன்றுவிட்ட தங்கையை குத்து விட்டு கொன்ற சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Monday, 17-06-2013 05:57:51 GMT ]  ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாகி உள்ளதனால் பெரும்பாலோர் கடல்வழி பயணத்தை மேற்கொள்ளும் போது ஆபத்தில் சிக்க நேரிடுகின்றது.
[ Wednesday, 08-05-2013 13:27:16 GMT ]  டென்மார்க்கின் வடக்கு பகுதியில் ஜோரிங் என்ற பகுதியில் 66 வயது முதியவர் ஒருவர் அதிக நாய்களை வளர்த்து வந்துள்ளார்.
[ Thursday, 20-06-2013 10:47:42 GMT ]  கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான தமன்னா சிறிது இடைவெளிக்குப் பின்பு மீண்டும் அஜித் நடிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்.
|