Switch to
ஒலிப்பதிவுச் செய்திகள்
சிவந்தனுக்கு எனது வாழ்த்துக்கள். - பழ.நெடுமாறன்.
[ Wednesday, 11 August 2010, 10:48.36 AM ] []
இரத்தத்தால் சிவந்துபோன தமிழீழத்தில் எஞ்சியிருக்கும் மக்களை காப்பாற்றக் கோரி ஐ.நா நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ளும் சிவந்தனுக்கு எனது வாழ்த்துக்கள். - பழ.நெடுமாறன்.
இலங்கையின் சர்வ கட்சி குழுவின் அறிக்கையை எதிர்க்கட்சிகள் வெளியிட்டன
[ Monday, 19 July 2010, 10:52.19 AM ] []
அமைச்சர் திஸ்ஸ விதாரணவின் தலைமையில் அமைக்கப்பட்ட சர்வகட்சிக் குழுவின் இறுதி அறிக்கை இன்று கொழும்பில், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நிஸாம் காரியப்பர் ஆகியோரினால் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்மக்கள் எப்படி கேவலப்படுத்தப்படுகிறார்கள் என்பதை தயவுசெய்து மனிதாபிமான அடிப்படையில் சிந்தியுங்கள் - சரவணபவான் பா.உ
[ Tuesday, 08 June 2010, 08:46.18 PM ] []
பாராளுமன்ற உறுப்பினரான சரவணபவான் அவர்கள் பாராளுமன்றில் ஆற்றிய உரை.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் லங்காசிறி வானொலிக்கு வழங்கிய விசேட பேட்டி
[ Monday, 19 April 2010, 05:21.05 PM ] []
கடந்த 8ம் திகதி நடைபெற்று முடிந்த இலங்கையின் 7வது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் லங்காசிறி வானொலிக்கு வழங்கிய விசேட பேட்டி
பார்வதி அம்மா அவர்களை சென்னையிலிருந்து திரும்பி அனுப்பியதனையடுத்து தமிழக தலைவர்களான சீமான், திருமா மற்றும் மல்லை சத்தியா ஆகியோர் லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வி
[ Saturday, 17 April 2010, 08:27.09 PM ] []
மலேசியாவிலிருந்து சென்னையை நோக்கி மேலதிக சிகிச்சைக்காக புறப்பட்ட பிராபகரனின் தாயாரானா பார்வதி அம்மாள் அவர்களை சென்னை விமான நிலையத்திலையே திரும்பி அனுப்பிவைக்கட்டார் இது தொடர்பாக இன்று தமிழக தலைவர்களான இயக்குநர் சீமான், தொல்.திருமாவளவன் மற்றும் மல்லை சத்தியா ஆகியோரை லங்காசிறி எஃப் எம் தொடர்புகொண்டு வழங்கிய செவ்வி இத்தோடு இணைக்கபட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் லங்காசிறி வானொலிக்கு வழங்கிய விசேட பேட்டி
[ Saturday, 17 April 2010, 07:17.10 PM ] []
கடந்த 8ம் திகதி நடைபெற்று முடிந்த இலங்கையின் 7வது நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் லங்காசிறி வானொலிக்கு வழங்கிய விசேட பேட்டி
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் லங்காசிறி வானொலிக்கு வழங்கிய விசேட பேட்டி
[ Friday, 16 April 2010, 08:09.44 PM ] []
கடந்த 8ம் திகதி நடைபெற்று முடிந்த இலங்கையின் 7வது நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழரசுக் கட்சி  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் லங்காசிறி வானொலிக்கு வழங்கிய விசேட பேட்டி
தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் லங்காசிறி வானொலிக்கு வழங்கிய விசேட பேட்டி
[ Thursday, 15 April 2010, 08:04.52 PM ] []
கடந்த 8ம் திகதி நடைபெற்று முடிந்த இலங்கையின் 7வது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் லங்காசிறி வானொலிக்கு வழங்கிய விசேட பேட்டி
நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் லங்காசிறி வானொலிக்கு வழங்கிய விசேட பேட்டி
[ Thursday, 15 April 2010, 08:02.32 PM ] []
கடந்த 8ம் திகதி நடைபெற்று முடிந்த இலங்கையின் 7வது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் லங்காசிறி வானொலிக்கு வழங்கிய விசேட பேட்டி
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திரு சி.யோகேஸ்வரன் ஐயா அவர்களுடன் ஒரு நேர்காணல்
[ Monday, 12 April 2010, 08:26.01 PM ] []
அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திரு சி.யோகேஸ்வரன் ஐயா அவர்களுடன் 11.04.2010ந் திகதி காலை இடம்பெற்ற ஒரு நேர்காணல் - ஒலி வடிவத்தில் இங்கே தரப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திரு பா. அரியநேத்திரன் அவர்களுடன் ஒரு நேர்காணல்.
[ Saturday, 10 April 2010, 08:56.49 PM ] []
அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திரு பா. அரியநேத்திரன் அவர்களுடன் 10.04.2010ந் திகதி காலை இடம்பெற்ற ஒரு நேர்காணல்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முதண்மை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற திரு பொன் செல்வராசா
[ Saturday, 10 April 2010, 08:39.49 PM ] []
அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முதண்மை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற திரு பொன் செல்வராசா
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீண்டும் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இணைந்து கொள்ள வேண்டும் - ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம்
[ Saturday, 10 April 2010, 06:34.59 PM ] []
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீண்டும் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் அதன் மூலம்தான் அவருக்கான அரசியல் எதிர்காலம் உள்ளது என்று இரா.துரைரத்தினம் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் லங்காசிறி வானொலிக்கு வழங்கிய விசேட பேட்டி
[ Saturday, 10 April 2010, 05:13.53 PM ] []
கடந்த 8ம் திகதி நடைபெற்று முடிந்த இலங்கையின் 7வது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் விசேட பேட்டி இன்று இரவு லங்காசிறி எஃப்.எம் இல் ஒலிபரப்பப்படவிருக்கிறது.
மனித நேயம் மிக்க மனிதர் மகிந்தாவாம்! வன்னியின் விடிவெள்ளி கீதாஞ்சலியின் வாய் புகழாரம்!!!
[ Wednesday, 31 March 2010, 07:52.23 AM ] []
இலங்கை அரசினால் எற்ப்பட்ட இன அழிப்பில் தமிழ் சமூகத்துக்கு ஏற்ப்படுத்தப்பட்ட இழப்புக்களில் தானும் பாதிக்கப்பட்டவர் என்றும் புள்ளி விபரங்களை மையப்படுத்தி இன்று தாயக மண்ணில் இருக்கும் 58 சதவீத பெண்களில் கணவர் இருந்தும் இல்லாமலும் இருக்கின்றார்களா என்றும் தெரியாமலும் 20 சதவீதத்துக்கு மேற்பட்ட பெண்கள் வாழ்கின்றனர். இவற்றுள் நானும் ஒருத்தி. எனவே தனக்கு நேர்ந்த வலியின் வெளிப்பாடே தனது சேவை என்றும் தான் சார்ந்துள்ள கட்ச்சி இரத்த கறை படிந்துள்ளது.
போராட்ட வரலாற்றில் அப்போராட்டம் பல நெருக்கடிகளைச் சந்தித்த காலகட்டத்தில் தமிழீழ தேசிய தலைவர் வே.பிரபாகரன் மேற்கொண்ட சில ராஜதந்திர நகர்வுகள் - உண்மையின் தரிசனம்
[ Tuesday, 30 March 2010, 08:31.43 PM ] []
ஈழத்தமிழர்களின் இன்றைய அரசியல் தலைமையிலான த.தே.கூட்டமைப்பு மேற்கொண்டுவருகின்ற சில இராஜதந்திர நகர்வுகள் சரணாகதி, துரோகம் என அடையாளப்படுத்தப்பட்டு வருகின்ற இன்றைய நிலையில் கடந்த காலங்களில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட சில இராஜதந்திர நகர்வுகளை மீட்டுப்பார்ப்பது எதிர்காலம் பற்றிய எமது நகர்வுகளுக்கு உதவியாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன் உண்மையின் தரிசனத்தில்...
தமிழர் தலைவிதியின் தோ்தல் ஆய்வுக்களம்: சிவசக்தி ஆனந்தன் பேட்டி
[ Tuesday, 30 March 2010, 02:59.01 AM ] []
தமிழர் தலைவிதியின் தோ்தல் ஆய்வுக்களம் என்னும் தலைப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடேசன் சிவசக்தி ஆனந்தன் வழங்கிய செவ்வி. காணொலி வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. சொன்னது நடக்குமா?
அம்பாறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரைத் தாக்க இனியபாரதி குழு முயற்சி்
[ Saturday, 27 March 2010, 01:22.59 PM ] []
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஹென்றி என அழைக்கப்படும் குலசேகரம் மகேந்திரனை, சிறீலங்கா அரசுடன் இணைந்து இயங்கும் துணைப்படைக் குழுவான (கருணா குழு) இனியபாரதி குழுவினர் தாக்க முற்பட்டுள்ளனர்.
உண்மையின் தரிசனம் : காணொலி
[ Wednesday, 24 March 2010, 11:49.40 AM ] []
தமிழ் மக்களின் தாயக சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இராஜதந்திர ரீதியில் செயற்படுகின்றது.  பல உதாரணங்களுடன் உண்மையின் தரிசனம் விளக்குகின்றது.
வடக்கு கிழக்கில் பொது எதிரி கால் பதிப்பதை தடுப்பதற்காக தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் - த.தே.கூட்டமைப்பு வேட்பாளர் சிவஞானம் சிறிதரன்
[ Monday, 22 March 2010, 09:39.11 PM ] []
வடக்கு கிழக்கில் பொது எதிரி கால் பதிப்பதை தடுப்பதற்காக தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். தமிழ் மக்கள் தங்களுக்குள் பிளவுபட்டு நிற்பது பொது எதிரியான சிங்கள தேசத்திற்கே சாதகமாக அமைந்து விடும் என  ஐரோப்பாவிலிருந்து ஒளிபரப்பாகும் ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
Sponsor
Advertisements
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்!
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்]
யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ]
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] []
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] []
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்]
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:04.17 AM ] []
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். [மேலும்]
advertisement