| சிவந்தனுக்கு எனது வாழ்த்துக்கள். - பழ.நெடுமாறன். |
[ Wednesday, 11 August 2010, 10:48.36 AM ] [ ] |
இரத்தத்தால் சிவந்துபோன தமிழீழத்தில் எஞ்சியிருக்கும் மக்களை காப்பாற்றக் கோரி ஐ.நா நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ளும் சிவந்தனுக்கு எனது வாழ்த்துக்கள். - பழ.நெடுமாறன். |
| இலங்கையின் சர்வ கட்சி குழுவின் அறிக்கையை எதிர்க்கட்சிகள் வெளியிட்டன |
[ Monday, 19 July 2010, 10:52.19 AM ] [ ] |
அமைச்சர் திஸ்ஸ விதாரணவின் தலைமையில் அமைக்கப்பட்ட சர்வகட்சிக் குழுவின் இறுதி அறிக்கை இன்று கொழும்பில், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நிஸாம் காரியப்பர் ஆகியோரினால் வெளியிடப்பட்டுள்ளது. |
| மனித நேயம் மிக்க மனிதர் மகிந்தாவாம்! வன்னியின் விடிவெள்ளி கீதாஞ்சலியின் வாய் புகழாரம்!!! |
[ Wednesday, 31 March 2010, 07:52.23 AM ] [ ] |
இலங்கை அரசினால் எற்ப்பட்ட இன அழிப்பில் தமிழ் சமூகத்துக்கு ஏற்ப்படுத்தப்பட்ட இழப்புக்களில் தானும் பாதிக்கப்பட்டவர் என்றும் புள்ளி விபரங்களை மையப்படுத்தி இன்று தாயக மண்ணில் இருக்கும் 58 சதவீத பெண்களில் கணவர் இருந்தும் இல்லாமலும் இருக்கின்றார்களா என்றும் தெரியாமலும் 20 சதவீதத்துக்கு மேற்பட்ட பெண்கள் வாழ்கின்றனர். இவற்றுள் நானும் ஒருத்தி. எனவே தனக்கு நேர்ந்த வலியின் வெளிப்பாடே தனது சேவை என்றும் தான் சார்ந்துள்ள கட்ச்சி இரத்த கறை படிந்துள்ளது. |
| உண்மையின் தரிசனம் : காணொலி |
[ Wednesday, 24 March 2010, 11:49.40 AM ] [ ] |
தமிழ் மக்களின் தாயக சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இராஜதந்திர ரீதியில் செயற்படுகின்றது. பல உதாரணங்களுடன் உண்மையின் தரிசனம் விளக்குகின்றது. |
|
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்! |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ] |
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்] |
| யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ] |
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்] |
| இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ] |
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்] |
| புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு |
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] [ ] |
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை |
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] [ ] |
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்] |
|