செய்திகள் - 03-01-2013
[வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 07:14 PM]
| பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட வைத்தியர் சிவசங்கரை தொடர்ந்தும் 10நாட்கள் தடுப்புக்காலில் வைத்து விசாரணைக்குட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது. |
[வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 04:13 PM] [  ]
| மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிப்பளை பிரதேசத்தில் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மகிழடித்தீவு, மகிழடித்தீவு தெற்கு கிராம அதிகாரி பிரிவு மக்களுக்கு தமிழ்வின் மற்றும் லங்காசிறி இணையத்தளம் ஆகியவை உதவிப் பொருட்களை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனின் ஊடாக வழங்கி வைத்துள்ளது. |
[வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 03:59 PM]
| மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பானது கள்வனின் தாயிடம் மை வெளிச்சம் பார்ப்பதற்கு நிகரானது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். |
[வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 03:53 PM]
| எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் குறித்து கவலைப்படுவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். |
[வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 03:50 PM]
| ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளிகள் எதிர்வரும் 7ம் தகிதி வெளியிடப்பட உள்ளது. |
[வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 03:32 PM]
| நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு மீளவும் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் சமால் ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு உறுப்பினர்கள் நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதவான்கள் உத்தரவிட்டுள்ளனர். |
[வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 03:10 PM] [  ]
| அம்பாறை ஆலையடிவேம்பு இந்து மாமன்றம், ஆலையடிவேம்பு பிரதேச மக்கள், வியாபார நிலையங்கள் போன்றவற்றில் சேகரித்த பொருட்களை மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு விநியோகிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பிருமான சீ.யோகேஸ்வரனிடம் கையளித்திருந்தனர். |
[வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 02:52 PM]
| அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
[வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 02:06 PM] [  ]
| யாழ்ப்பாணத்தில் யாழ் இராணுவ தலைமையகத்தால் நடத்தப்பட்ட ஒளிவிழா நிகழ்வில் கலந்துக்கொண்ட யாழ் ஆயர் அதிவண தோமஸ் சௌந்தரநதயகம் அடிகளார் அரசின் அபிவிருத்தி வேலைகளை பராட்டி அவரது இரட்டை முகத்தை வெளிகாட்டியுள்ளார். |
[வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 01:47 PM]
| மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்மானம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அரசாங்கம் அறிவித்துள்ளது. |
[வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 01:30 PM]
| சவூதி அரேபியாவில் குழந்தையொன்றை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பணிப்பெண் ரிஸானா நபீக் விரைவில் நாடு திரும்பும் சாத்தியம் உள்ளதாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாஸ் தெரிவித்துள்ளார். |
[வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 01:21 PM]
| பிரதம நீதியரசரை விசாரிப்பதற்கான சட்ட அதிகாரம் பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு இல்லை என்ற உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் தொடர்பில் பாராளுமன்றம் பதிலளிக்கவுள்ளது. |
[வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 01:11 PM]
| கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நவீனமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. |
[வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 01:02 PM] [  ]
| தமிழராய் எழுவோம்! தமிழர் நாடு வெல்வோம்! என்ற தாரக மந்திரத்துடன் மலேசியா, கோலாலம்பூர் நகரில் 2வது உலக தமிழர் பாதுகாப்பு மகாநாடு 2012.12.28ம் திகதி நடைபெற்றது. |
[வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 12:40 PM] [  ]
| யாழ். தீவகம் மண்டைதீவில் பிரதேசத்தில் பாலியல் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் கொலையைக் கண்டித்து, இன்று பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் மண்டைதீவு பகுதியில் கண்டன போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. |
[வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 07:18 AM]
| யாழ். கொடிகாமம் பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் தென்பகுதியைச் சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
(2ம் இணைப்பு)
[வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 06:38 AM]
| ஒருவரின் குற்றத்தை ஆராய்வதற்கு நாடாளுமன்றத் நிலையியற் கட்டளைக்கு அதிகாரமில்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. |
[வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 03:54 AM]
| வவுனியா திருநாவற்குளத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
[வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 03:44 AM]
| புத்தளம் பகுதியில் பட்டாசு வெடித்து மூன்று வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். |
[வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 03:34 AM]
| அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் மூன்று தமிழ்ப் பெண்கள் மீது காமவெறி பிடித்த காடையர் கூட்டமொன்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. |
[வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 03:03 AM] [  ]
| நாகையில் கரையில் நிறுத்தப்பட்டுள்ள மீன்பிடி விசைப் படகுகளின் ஒரு பகுதி.மீன்பிடித் தொழிலுக்கு எல்லைக் கட்டுப்பாடு விதிக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாகை வட்ட விசைப்படகு மீனவர்கள் 4வது நாளாக புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். |
[வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 02:42 AM]
| இலங்கையில் நாடாளுமன்ற செயல்பாடுகளே கேலிக்கூத்தாக இருக்கும் போது, நாடாளுமன்றம் தான் அனைத்திலும் உயர்ந்தது என்று அரசு கூறுவதை ஏற்க முடியாது எனவும், நாடாளுமன்ற வழிமுறைகள் இலங்கையில் மதிக்கப்படுவது இல்லை எனவும் ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. |
[வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 02:20 AM]
| மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்ற கணவரை, அவரது மனைவி கொலை செய்துள்ளார். தனமல்வில குடாஓயா சமகிபுர பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. |
[வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 02:16 AM]
| கனேடிய பிரஜை ஒருவரிடமிருந்து ஐந்து லட்ச ரூபா லஞ்சம் பெற்றுக் கொண்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நீதிமன்றம் விளக்க மறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது. |
[வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 02:10 AM]
| பலவீனமான எதிர்க்கட்சியொன்று இருந்த போதிலும் அரசாங்கம் ஜனநாயகமாக நடந்து கொள்வதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். |
[வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 02:09 AM]
| ஜே.வி.பி யும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியும் கடந்த காலங்களைப் போன்றே தற்போது நாட்டுக்கு எதிரான தீர்மானங்களை எடுத்து வருவதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். |
[வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 02:05 AM]
| இணைய சேவைகள் விரிவு படுத்தப்படும் அளவிற்கு சைபர் தாக்குதல்கள் இடம்பெறக் கூடிய சாத்தியம் அதிகரிக்கும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
[வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 01:55 AM]
| கடந்த 13 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பல்வேறு சமர்களில் பங்கெடுத்தவர். ஈழத்தில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் வரை அத்தனை அவலங்களையும் கண்கூடாக அனுபவித்தவர். |
[வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 01:38 AM]
| தமிழீழ விடுதலைப்புலிகள்; மீண்டும் சண்டையிடும் ஆற்றலை கொண்டிருந்தால் சிறுவர் போராளிகளின் பிரச்சினையை தீர்த்திருக்க முடியாது என்பதை, சர்வதேசம் உணரவேண்டும் என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
[வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 12:19 AM]
| அரசாங்கம் இலங்கையை கேலிக் கூத்தாக்கி விடக்கூடாது. அரசாங்கம் மக்களின் உரிமைகளை மீறுகின்றது. என சர்வதேச சமூகம் குற்றஞ்சுமத்துவதற்கு இடமளிக்கக்கூடாது. என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்தது. |
[வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 12:10 AM]
| தமிழீழத்தை நோக்கி! முள்ளிவாய்க்காலில் எல்லாவற்றையும் முடித்துவிட்டோம், தமிழர்களுக்கு விடுதலை இல்லை, அவர்கள் சிறிலங்காவில் முடிந்த, மடிந்த இனம் என்று சிறிலங்கா நினைத்து நிற்க, புலம்பெயர் நாடுகளில் எழுத்து வலுவுடன் தமிழீழ மக்கள் கொடுத்த ஆணையை அந்த மக்களின் |
|
[ Thursday, 20-06-2013 01:46:54 ]
| அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோருக்கு மூன்று நிபந்தனைகளுடன் தற்காலிகமான விஸா வழங்கப்படுவதனால் தமிழர்களுக்கு உயிரிருந்தும் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருக்கும் பாதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். |
|