முக்கிய செய்தி
[ Saturday, 18 May 2013, 18:18:08 ] []
பிரித்தானிய தமிழர் பேரவையினால்  லண்டனில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட  முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில்  பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.
பிரதான செய்திகள்
(2ம் இணைப்பு)
[ Saturday, 18-05-2013, 11:55:41 ] []
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
(2ம் இணைப்பு)
[ Saturday, 18-05-2013, 10:27:47 ] []
இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் உயிர் நீத்த பொதுமக்களின் 4 ஆம் ஆண்டு நினைவு தினமும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைக் கூட்டமும் இன்றுகாலை 10 மணிக்கு வவுனியா கலாசார மண்டபத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
பிந்திய செய்திகள்
[ Sunday, 19-05-2013 05:24:49 ]
13வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவொன்று ஒன்றிணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[ Sunday, 19-05-2013 05:10:51 ]
பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் உடல் நலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதால், விரைவில் தனது அரசியல் பயணத்தைத் தொடர்வார் என துமிந்தவின் தந்தையான லால் சில்வா தெரிவித்தார்.
செய்திகள்
[ 19-05-2013 04:27:47 ]
யாழ்ப்பாணம், பலாலி மற்றும் காங்கேசன்துறை பாதுகாப்பு வலயப்பகுதி விஸ்தரிக்கப்படக்கூடாது என்று இந்தியா இலங்கையிடம் கோரியதாக என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய கேட்டுள்ளார்.
[ 19-05-2013 03:40:16 ]
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வீடுகளை வழங்காது திட்ட மிட்ட குடியேற்றங்களை அநீதியான முறையில் ஊக்குவிப்பதை தடுத்து நிறுத்துமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
[ 19-05-2013 03:34:53 ]
மாகாணசபை தேர்தலின் போது வடக்கில் இராணுவ பிரசன்னம் குறித்து தேர்தல் கண்காணிப்பாளர்கள் தமது அச்சத்தை வெளியிட்டுள்ளனர்.
[ 19-05-2013 03:07:36 ]
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு தொடர்பில் பிரசாரங்களை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது
[ 19-05-2013 02:55:42 ]
கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 15 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.பி.லக்சிறி விஜியசிங்க தெரிவித்தார்.
[ 19-05-2013 02:52:38 ]
வடக்கு தேர்தலுக்கு எதிராக பத்து லட்சம் கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[ 19-05-2013 02:48:36 ]
ஆளும் கட்சியின் தேர்தல் பொறுப்புக்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
[ 19-05-2013 02:42:42 ]
இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இணக்கம் ஒன்றை எட்டும் முகமாக தமிழ்க் கட்சிகள் மத்தியில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றி பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ 19-05-2013 02:33:14 ] []
தமிழ் மக்களுக்கு சுதந்திரமான அரசியல் தீர்வு விடுதலை எப்போது கிடைக்கின்றதோ, அது வரையும் எமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
[ 19-05-2013 02:14:03 ] []
தமிழர் பண்பாட்டு நடுவம் ஒருங்கிணைப்பு செய்த மே-18 நாளில் இன அழிப்பு நாள் நினைவேந்தல் கூட்டம் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது.
[ 19-05-2013 01:30:18 ] []
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகனேரி புலிபாய்ந்தகல் பிரதேசத்தில் இருந்து ஓட்டமாவடிப் பகுதிக்கு சட்ட விரோதமான முறையில் கொண்டுவரப்படவிருந்த முதிரை மரக் குற்றியையும் உழவு இயந்திரத்தினையும் வாழைச்சேனை பொலிஸார் இன்று (சனிக்கிழமை) காலை கைப்பற்றியுள்ளனர்.
[ 19-05-2013 01:08:27 ] []
விடுதலைக்காகப் போராடிய தமிழினத்தை உலக நாடுகள் பலவற்றின் துணையோடு இனப்படுகொலை செய்த, இந்தக்காலத்தின் அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்த தமிழீழத்தில், இறுதிவரை மண்டியிடாது போராடிய மாவீரர்களுக்கும், மக்களுக்குமான நான்காம் ஆண்டு நினைவு எழுச்சி நிகழ்வான மே-18  முள்ளிவாய்க்கால் செந்நெருப்புநாள்,
[ 18-05-2013 18:41:01 ]
திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
[ 18-05-2013 17:55:28 ]
13வது அரசியலமைப்பின், மாகாண சபைகளுக்கு உரித்தான காணி மற்றும் காவற்துறை அதிகாரங்ளை விலக்கி கொள்ளுமாறு இந்தியா இலங்கையை கோரவில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.
[ 18-05-2013 17:37:10 ] []
தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைகளுக்காகவும் அவர்களின் இருப்பிற்காகவும் பேசுகின்றவர்  கைது செய்கின்ற அல்லது அச்சுறுத்தி அடக்க முற்படுகின்றது.
[ Sunday, 19-05-2013 02:36:10 GMT ]
கடந்த பிப்ரவரி மாதம் வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தியமையால், கொரிய தீபகற்பத்தில் பதட்டம் ஏற்பட்டது.
[ Sunday, 19-05-2013 05:27:16 GMT ]
தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த தோழியை, கத்தியால் குத்திய மாணவியை பொலிசார் கைது செய்தனர்.
[ Sunday, 19-05-2013 02:08:44 GMT ]
பெங்களூரில் நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் 24 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
[ Sunday, 19-05-2013 05:49:52 GMT ]
நாம் facebook தளத்தை அன்றாடம் ஒரே கணனியில் பயன்படுத்தினாலும் சில சந்தர்பங்களில் பிறிதொரு கணனியில் பயன்படுத்தும் நிலை ஏற்படுகின்றதல்லவா?
[ Sunday, 19-05-2013 06:11:28 GMT ]
10 ஆண்டுகளை தாண்டியும் வெற்றிகரமாக பயணித்து கொண்டிருக்கிறார் த்ரிஷா.
[ Saturday, 18-05-2013 09:04:34 GMT ]
சுவிட்சர்லாந்தில் புதிதாக உருவான கிளென்கோர் எக்ஸ்ராட்டா(Glencore Xstrata) என்ற சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவராக, பழைய எக்ஸ்ட்ராட்டாவின் தலைவரான ஜான் பாண்ட்(John Bond) என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார்.
[ Saturday, 18-05-2013 15:39:16 GMT ]
இந்தியாவில் ஐதராபாத் நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணை வீட்டு வேலைக்கு என்று லண்டனுக்கு அழைத்துச் சென்று கொடுமைப்படுத்திக் கற்பழித்தவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
[ Saturday, 18-05-2013 16:14:52 GMT ]
கனடாவில் டொரண்டோவைச் சேர்ந்த ஒருவர், 160ற்கும் அதிகமான வாகனம் சம்பந்தப்பட்ட பொருட்களைத் திருடியதாக புதன் கிழமை அன்று ஈஸ்ர் என்ற பகுதியில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
[ Saturday, 18-05-2013 13:50:08 GMT ]
பிரான்ஸ் நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள சட்ட அங்கீகாரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
[ Saturday, 18-05-2013 08:39:01 GMT ]
ஜேர்மனியில் ஒயிட் மண்டே(Whit Monday) என்ற பெயரில் விடப்படும் நீண்ட விடுமுறையின் பொழுது, கிழக்கில் இருப்பவர்கள் வெப்பச் சூழ்நிலையையும், மேற்கில் இருப்பவர்கள் குளிர்ந்த தட்ப வெப்பத்தையும் அனுபவிக்க நேரிடும்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Saturday, 18-05-2013 12:50:43 ] []
முள்ளிவாய்க்கால் படுகொலை முணுமுணுக்காத வாய்களே இருக்க முடியாது. தமிழர் தாயகமெங்கும் குருதியால் வரையப்பட்ட காவியம் என்று சொன்னால் மிகையாகாது.