|
|
| “சார்க்” மாநாட்டுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் |
| [ வியாழக்கிழமை, 24 யூலை 2008, 12:41.13 PM ] |
கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் உச்சி மாநாட்டை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் குறித்து விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றது. [மேலும்] |
| பொதுக் கணக்காளர் சபையைப் பகிஷ்கரிக்கப் போவதாக ஐ.தே.க எச்சரிக்கை |
| [ வியாழக்கிழமை, 24 யூலை 2008, 05:43.36 AM ] |
பொதுக் கணக்காளர் சபையைப் பகிஷ்கரிக்கப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.பொதுக் கணக்காளர் சபையின் தலைமைப் பொறுப்பிற்கு ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா நியமிக்கப்பட்டமைக்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. [மேலும்] |
|
|
| இலங்கை வரலாற்றில் தடம்பதித்த இனவன்முறைகள் (படம் இணைப்பு) |
| [ புதன்கிழமை, 23 யூலை 2008, 04:43.32 AM ] |
எமது நாட்டில் இனக்குரோதம் சுதந்திரத்தின் பின் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்குப் பொருளாதார ரீதியான காரணிகள் சிறிதளவே செல்வாக்குச் செலுத்தியுள்ளன. பல இனங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் இனரீதியான பிரச்சினையின் தீவிரத்திற்குக் கடந்தகால அனுபவங்களை வெளிக்காட்டும் வெறுப்பான சம்பவங்களைக் கொண்ட வரலாறே காரணமாக இருந்துள்ளது என்பது தெளிவு. [மேலும்] |
| கறுப்பு ஜூலையை நினைவுகூர்ந்து அமெரிக்காவில் விழிப்புக் கூட்டம். |
| [ புதன்கிழமை, 23 யூலை 2008, 05:17.48 PM ] |
இலங்கையின் மக்களுக்கான சமவுரிமை மற்றும் நிவாரணம் தொடர்பான ஆலோசனைச் சபையின் ஏற்பாட்டில், நாளையதினம் (வியாழக்கிழமை) அமெரிக்காவில் 1983 ஆம் ஆண்டின் கறுப்பு ஜூலைக் கலவரத்தை நினைவுகூரும் கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. [மேலும்] | | கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிள்ளையான் குழுவினர் ஐவர் சந்தேகத்தின் பேரில் கைது |
| [ புதன்கிழமை, 23 யூலை 2008, 03:44.55 PM ] |
மட்டக்களப்பு கல்லடியில் உள்ள வீடொன்றில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் இலங்கைப் படையுடன் சேர்ந்தியங்கும் துணைப்படையான பிள்ளையான் குழுவின் உறுப்பினர்கள் ஐவர் இலங்கைக் காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்] | | வன்னிப் பிரதேசத்தில் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். - புலிகளின் சமாதானச் செயலகம் |
| [ புதன்கிழமை, 23 யூலை 2008, 11:25.53 AM ] |
வன்னிப் பிரதேசத்தில் சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் இவர்களில் 35 ஆயிரம் பேர் முன்பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் எனவும் தெரிவித்துள்ளது. [மேலும்] | | "சார்க்' நாடுகள் வரிசையில் தமிழீழம் விரைவில் சேரும்! சிவாஜி எம்.பி. உறுதி |
| [ புதன்கிழமை, 23 யூலை 2008, 08:38.00 AM ] |
சார்க் நாடுகள் வரிசையில் தமிழீழம் மிக விரைவில் சேர்த்துக் கொள்ளப்படும் என்றும் இலங்கை அந்நாடுகள் வரிசையில் இருந்து வெகுவிரைவில் விரட்டியடிக்கப்படும் காலம் வரும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சிவாஜிலிங்கம் நேற்று நாடாளுமன்றில் கூறினார். [மேலும்] | | (2ம் இணைப்பு) அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இடம் பெயர்ந்த மக்கள் அவதி - மழைகாரணமாகவும் பெரும் அவலம் (படம் இணைப்பு) |
| [ புதன்கிழமை, 23 யூலை 2008, 03:15.06 AM ] |
கடந்த 20 ஆம் திகதி முழங்காவில் அன்புபுரத்தில் நடத்தப்பட்ட கிபிர் விமானத் தாக்குதல் கடற்படையினரின் பீரங்கித் தாக்குதலைத் தொடாந்து அப்பகுதி மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் அதேவேளை இடம்பெயர்நது வரும் இம்மக்கள் இருப்பிட வசதி உட்பட அடிப்படை வசதிகள்இன்றிப் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர் [மேலும்] |
|