செய்திகள்
[ Friday, 24-05-2013 08:19:53 ]
மட்டக்களப்பு நகரின் முகவாயிலாக விளங்கும் ஊறணி கொத்துக்குளத்து மாரியம்மன் கோயிலை அண்டிய பிரதான வீதியில் மட்டக்களப்பு மங்களராம விகாரையின் பிக்குவின் வேண்டுகோளின் பேரில் புத்தர் சிலை வைக்கப்படுவதற்கு ஒழுங்குகள் நடைபெறுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
[ Friday, 24-05-2013 07:12:36 ] []
மாற்றுவலுவுடையவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள் அல்ல என யாழ்.மாவட்ட முன்னாள் அரச அதிபரும் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளருமான திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
[ Friday, 24-05-2013 06:58:17 ]
இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துச் செல்வதாக கூறி, ஐந்து லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய மூன்று பேரை பொலிஸார் தேடிவருகின்றனர்.
[ Friday, 24-05-2013 06:19:39 ] []
‘கொடூர யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் ஜனாதிபதியவர்கள் இந்தியாவுக்குச் சென்று வீடிழந்து பாதிக்கப்பட்டுப் போயுள்ள மக்களுக்கு உறைவிடங்களை அமைத்துத் தர உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
[ Friday, 24-05-2013 05:16:24 ]
மன்னார், எமிழ் நகர் பகுதியில் அத்துமீறி குடியமர்ந்துள்ள காணிகளை விட்டு உடனடியாக வெளியேறுமாறு மன்னார் பிரதேசச் செயலாளர் டி.தயானந்தா உரிய தரப்பினரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
[ Friday, 24-05-2013 03:59:52 ]
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 26 பேர் இன்று காலை காரைக்கால் திரும்பினர்.
[ Friday, 24-05-2013 03:39:39 ]
அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதாக ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
[ Friday, 24-05-2013 03:34:22 ]
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பொதுநலவாய நாடுகளின் வர்த்தக பேரவையின் தலைவர் பீற்றர் கலகானை நேற்றைய தினம் சந்தித்துள்ளார்.
[ Friday, 24-05-2013 03:33:09 ]
 அனுராதபுரத்தில் உள்ள இராணுவ முகாமில் இடம்பெற்ற 80 லட்சம் ரூபாய் நிதி மோசடி தொடர்பில் அதன் கணக்காளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[ Friday, 24-05-2013 03:32:14 ]
டொமினிக் குடியரசை தளமாக கொண்டு, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை வெவ்வேறு நாடுகளுக்கு ஆட்கடத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்திய வலையமைப்பு ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.
(2ம் இணைப்பு)
[ Friday, 24-05-2013 03:01:02 ]
கொழும்பு துறைமுகத்திலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக துறைமுக மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் ரோகித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
[ Friday, 24-05-2013 02:11:40 ]
யாழ்ப்பாண குடாநாட்டில் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு விசேட வெசாக் வலயமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
[ Friday, 24-05-2013 01:52:57 ]
 நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
[ Friday, 24-05-2013 01:48:25 ]
தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ள முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
[ Friday, 24-05-2013 00:50:12 ]
13 வது திருத்தம் மற்றும் மாகாணசபைகளிடம் இருக்கின்ற நிலம் மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பற்றிய விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டு. மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.