செய்திகள்
[ Monday, 17-06-2013 19:57:51 ]
கொழும்பு பல்கலைக் கழகத்தின் மருத்துவ மாணவி, மேல் மாடியில் இருந்து கீழே குதிப்பதற்கான காரணம் பரீட்சை குறித்த அழுத்தமாக இருக்கலாம் என கொழும்பு பல்கலைக் கழகத்தின் அனைத்து பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
[ Monday, 17-06-2013 17:46:20 ]
தொழில்நுட்பம் தொடர்பான பாடவிதானம் ஒன்றை கல்வி பொது தராதர உயர்தர  வகுப்பிற்கு அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
[ Monday, 17-06-2013 15:31:05 ]
ஏணை கட்டியிருந்த மரம் பிள்ளையின் மீது விழுந்ததில் படுகாயமடைந்த 8 வயது பிள்ளை சிகிச்சை பலனின்றி இன்று மரணமாகியுள்ளது.
[ Monday, 17-06-2013 15:25:27 ] []
தமிழ் மக்களே! தமிழீழம் அழிந்து போய் விட்டது என்று அஞ்ச வேண்டாம். தற்காலிக தோல்வி தான். தர்மம் வெல்லும், தமிழ் வெல்லும் என்று கவிப் பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.
[ Monday, 17-06-2013 15:23:43 ]
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி செல்பவர்களுக்கு, சட்ட ஆலோசனை வழங்குவதற்கான அனுமதி தற்போது மறுக்கப்படுவதாக அவுஸ்திரேலிய சட்ட நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
[ Monday, 17-06-2013 13:22:12 ]
தமிழ் இனப்பற்றாளரும் இயக்குனருமான பெருமதிப்பிற்குரிய மணிவண்ணன் அவர்கள் நேற்று முன்தினம் எம்மைவிட்டு மறைந்துவிட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியும், ஆறாத் துயரமும் அடைகின்றோம்.
[ Monday, 17-06-2013 12:53:47 ]
குவைத் நாட்டில் இலங்கைப் பெண்ணான பாத்திமாவின் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இரண்டு இந்தியர்கள் மீது நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
[ Monday, 17-06-2013 12:38:56 ]
முல்லைத்தீவு, முள்ளியவளை 2ம் வட்டாரம் பகுதியிலிருந்து தமிழர்களை முழுமையாக வெளியேற்ற மீளவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராகவும், அதனை செயற்படுத்தும் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராகவும் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்போவதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.
[ Monday, 17-06-2013 12:12:05 ]
கிழக்கு மாகாண கட்டளை தளபதியின் நேற்று விஷ்வ ஹிந்து பரிசத் என்னும் அமைப்பின் பெயரில் சிலர் வெலிக்கந்தையில் சந்தித்துள்ளனர். இவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்து சமயத்தின் மூலம் மக்களை சமாதானத்துக்கு கொண்டு வர உள்ளதாக கூறியுள்ளனர்.
[ Monday, 17-06-2013 12:05:46 ]
இந்தியாவுக்காக விஜயத்தை மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை செவ்வாய்க்கிழமை இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
[ Monday, 17-06-2013 11:57:30 ]
முல்லேரியாவில் ஆளும் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர மீது துப்பாகிப் பிரயோகமம் மேற்கொண்டதாககுற்றம்சுமத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மீண்டும் தமது அரசியல் களத்தில் இறங்கியுள்ளார்.
[ Monday, 17-06-2013 11:03:06 ]
இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது நடத்தி வரும் தாக்குதல் மற்றும் அவ்வப்போது சிறை பிடித்துச் செல்லும் சம்பவங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
[ Monday, 17-06-2013 10:20:46 ] []
கிளிநொச்சி தருமபுரம் இலக்கம்-1 ஆரம்பப் பாடசாலையின் கட்டிடத் தொகுதிகள் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளன.
(2ம் இணைப்பு)
[ Monday, 17-06-2013 10:10:33 ]
கொழும்பு வடக்குப் பிரதிக் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன, அமைச்சர் மேர்வின் சில்வாவின் இணைப்புச் செயலாளரிடமும் கப்பம் பொற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
[ Monday, 17-06-2013 09:27:53 ]
யாழில் பாடசாலை மாணவிக்கு அங்க சேட்டை செய்த இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.