செய்திகள்
[ Monday, 17-06-2013 06:35:47 ]
சுயநிர்ணய உரிமை எனும் வார்த்தையும் அதிகாரபகிர்வு மாகாணங்கள் இணைப்பு என்றால் சிங்கள மக்கள் பயப்படுகின்றர்களாம், சந்தேகிக்கின்றார்களாம். இதில் என்ன நியாயம் இருக்கின்றது? ஏமாற்றமும் சந்தேகமும் பயமும் யுத்தத்தின் அழிவும் தமிழனுக்கா? சிங்களவருக்கா?  என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித்தலைவர் கலாநிதி ந. குமரகுருபரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
[ Monday, 17-06-2013 05:40:18 ]
அல்கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பயங்கரவாதப் பட்டியலுக்கு அமைய இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
[ Monday, 17-06-2013 05:25:48 ] []
மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புனானை புகையிரத நிலைய முன்பாக உள்ள விநாயகர் ஆலயத்திற்கருகில் மறைத்த பிரமாண்டமான விகாரை ஒன்றை பௌத்த பிக்கு உருவாக்கி இருக்கின்றார். அந்த ஆலயத்தினை  பாராளுமன்ற உறுபபினர் சீ.யோகேஸ்வரன் கடந்த சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.
[ Monday, 17-06-2013 04:45:15 ]
கொக்காவில் இராணுவ முகாமில் வைத்து கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் சிவசங்கர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
[ Monday, 17-06-2013 04:43:43 ] []
என்றுமில்லாதவாறு இலங்கையில் இனவாதமும் மதவாதமும் இப்போது தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளன. இந்த நிலை தொடருமாயின் இன்னும் இரு தசாப்தங்களுக்குள் உலக நாடுகளின் தலையீட்டால் இலங்கை இரண்டாகப் பிளவுபட்டு தனிநாடொன்று உருவாகும்'' என்று பொது எதிர்க்கட்சிகள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
(2ம் இணைப்பு)
[ Monday, 17-06-2013 04:25:54 ]
மட்டக்களப்பில் உள்ள இந்து ஆலயங்களில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்கள் தொடர்பான சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
[ Monday, 17-06-2013 04:25:11 ]
முஸ்லிம்கள் அணியும் நிகாப் மற்றும் புர்கா போன்ற ஆடைகளுக்கு பௌத்த கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனா மீண்டும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
[ Monday, 17-06-2013 04:13:50 ]
கொழும்பு பங்குச் சந்தையில் மோசடிக்கு எதிரான சட்ட திருத்தம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[ Monday, 17-06-2013 04:11:25 ]
இலங்கையில் உள்ள 30 தனிப்பட்டவர்களும், இரண்டு கம்பனிகளும் கடல்கடந்து வெளிநாடுகளில் இரகசிய வங்கிக் கணக்குகளை பேணி வருகின்றமை தெரியவந்துள்ளது.
[ Monday, 17-06-2013 04:07:52 ]
மாகாணசபை அதிகாரங்கள் பலவீனப்படுத்தப்பட்டால் வழக்குத் தொடர நேரிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
[ Monday, 17-06-2013 04:02:01 ]
ஆளும் கட்சி உறுப்பினர்கள் இன்றைய தினம் நடைபெறும் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
[ Monday, 17-06-2013 04:01:11 ]
யாழ்ப்பாணம் கொண்டலடி வைரவர் கோயிலடி பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் வலதுகை துண்டிக்கப்பட்ட நிலையில் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
[ Monday, 17-06-2013 03:22:12 ]
கொழும்பிலிருந்து புறப்பட்ட தனியார் பஸ்ஸொன்றில் பயணம் செய்த பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு பஸ்ஸிலிருந்து கீழே குதித்து தப்பி ஓட முயன்ற நபரொருவர் படுகாயங்களுக்குள்ளாகி மரணமானார்.
[ Monday, 17-06-2013 02:37:29 ]
பௌத்த, அடிப்படைவாத ராவண பலய அமைப்பினரால், ஜெகோவா கிறிஸ்தவ சஞ்சிகைகளை விநியோகித்தவர்கள் அச்சுறுத்தப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அடாவடித்தனமான  சம்பவமொன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
[ Monday, 17-06-2013 02:31:01 ]
அமைச்சர்களான ராஜித சேனாரட்ன, திஸ்ஸ விதாரண, டியூ.குணசேகர மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோரின் அரசியல் வாழ்க்கையை முடிவுறுத்த வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 16-06-2013 04:00:13 ]
இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.