செய்திகள்
[ Monday, 17-06-2013 09:07:47 ]
யாழில் இந்து ஆலயங்கள் தாக்கப்படுவதைத் தடுப்பதற்கு புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கவுள்ளதாக இந்து குருமார்கள் ஒன்றியம் அறிவித்துள்ளது.
[ Monday, 17-06-2013 08:13:07 ]
பாடசாலை ஆசிரியை ஒருவரை மண்டியிட வைத்த வடமேல் மாகாண சபை உறுப்பினரின் ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் சிலர் குறித்த ஆசிரியை மீண்டும் அச்சுறுத்தியுள்ளனர்.
[ Monday, 17-06-2013 08:09:32 ]
கொழும்பு பல்கலைக்கழக கட்டிடத்திலிருந்து மாணவி ஒருவர் கீழே குதித்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
[ Monday, 17-06-2013 07:30:29 ]
லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள இனவெறிப் படையினருக்கு இந்திய அரசு இராணுவப் பயிற்சியளிப்பதைக் கைவிடுவதாக இல்லை. தமிழக மக்கள் தொடர்ந்து கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையிலும், இந்திய அரசு அதனை ஒருபொருட்டாக மதிப்பதில்லை.
[ Monday, 17-06-2013 07:22:13 ] []
இங்கே நீங்கள் படிப்பது, இயக்குநர், நடிகர், சமூகப் போராளி அமரர் மணிவண்ணன், தன் மரணத்துக்கு சில தினங்கள் முன்பு ஒரு பண்பலை வானொலியில் தன் குரு பாரதிராஜாவுக்கு செலுத்திய மரியாதை இது.  கண்களைப் பனிக்க வைக்கும் மணிவண்ணனின் அந்த கடைசி குரல்...
[ Monday, 17-06-2013 06:35:47 ]
சுயநிர்ணய உரிமை எனும் வார்த்தையும் அதிகாரபகிர்வு மாகாணங்கள் இணைப்பு என்றால் சிங்கள மக்கள் பயப்படுகின்றர்களாம், சந்தேகிக்கின்றார்களாம். இதில் என்ன நியாயம் இருக்கின்றது? ஏமாற்றமும் சந்தேகமும் பயமும் யுத்தத்தின் அழிவும் தமிழனுக்கா? சிங்களவருக்கா?  என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித்தலைவர் கலாநிதி ந. குமரகுருபரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
[ Monday, 17-06-2013 05:40:18 ]
அல்கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பயங்கரவாதப் பட்டியலுக்கு அமைய இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
[ Monday, 17-06-2013 05:25:48 ] []
மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புனானை புகையிரத நிலைய முன்பாக உள்ள விநாயகர் ஆலயத்திற்கருகில் மறைத்த பிரமாண்டமான விகாரை ஒன்றை பௌத்த பிக்கு உருவாக்கி இருக்கின்றார். அந்த ஆலயத்தினை  பாராளுமன்ற உறுபபினர் சீ.யோகேஸ்வரன் கடந்த சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.
[ Monday, 17-06-2013 04:45:15 ]
கொக்காவில் இராணுவ முகாமில் வைத்து கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் சிவசங்கர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
[ Monday, 17-06-2013 04:43:43 ] []
என்றுமில்லாதவாறு இலங்கையில் இனவாதமும் மதவாதமும் இப்போது தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளன. இந்த நிலை தொடருமாயின் இன்னும் இரு தசாப்தங்களுக்குள் உலக நாடுகளின் தலையீட்டால் இலங்கை இரண்டாகப் பிளவுபட்டு தனிநாடொன்று உருவாகும்'' என்று பொது எதிர்க்கட்சிகள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
(2ம் இணைப்பு)
[ Monday, 17-06-2013 04:25:54 ]
மட்டக்களப்பில் உள்ள இந்து ஆலயங்களில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்கள் தொடர்பான சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
[ Monday, 17-06-2013 04:25:11 ]
முஸ்லிம்கள் அணியும் நிகாப் மற்றும் புர்கா போன்ற ஆடைகளுக்கு பௌத்த கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனா மீண்டும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
[ Monday, 17-06-2013 04:13:50 ]
கொழும்பு பங்குச் சந்தையில் மோசடிக்கு எதிரான சட்ட திருத்தம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[ Monday, 17-06-2013 04:11:25 ]
இலங்கையில் உள்ள 30 தனிப்பட்டவர்களும், இரண்டு கம்பனிகளும் கடல்கடந்து வெளிநாடுகளில் இரகசிய வங்கிக் கணக்குகளை பேணி வருகின்றமை தெரியவந்துள்ளது.
[ Monday, 17-06-2013 04:07:52 ]
மாகாணசபை அதிகாரங்கள் பலவீனப்படுத்தப்பட்டால் வழக்குத் தொடர நேரிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.