சிறப்புச் செய்திகள்
[ Friday, 24-02-2012 01:59:31 ] []
பெப்ரவரி 27ஆம் நாள் தொடங்கவிருக்கின்ற ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில், சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தி, புலம்பெயர் தமிழர்களை ஐ.நா முன்றிலில் அணிதிரளுமாறு தமிழகத்தில் இருந்து செந்தமிழன் சீமான் அறைகூவல் விடுத்துள்ளார்.
[ Friday, 24-02-2012 01:18:25 ]
மனைவியை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையர் இன்று அவுஸ்திரேலியா பேர்த் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
[ Friday, 24-02-2012 00:57:29 ] []
ஐக்கிய நாடுகளின் அமைதி காப்புக்கான பான் கீ மூனின் ஆலோசனைக்குழுவில் இருந்து இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா தடைசெய்யப்பட்டமை சரியான தீர்மானம் என்று ஐக்கிய நாடுகளின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
[ Friday, 24-02-2012 00:38:28 ] []
எதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகும் மனித உரிமை மாநாட்டின் பொழுது தமிழர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு குரல் எழுப்பவேண்டும் என தமிழ் உணர்வாளரும், ஈழத்தமிழருக்காக எப்போது குரல்கொடுப்பவருமான நடிகர் சத்தியராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
[ Friday, 24-02-2012 00:30:15 ]
தமிழீழ விடுதலைப் புலிகளை மையமாகக் கொண்ட திரைப்படம் ஒன்றில் பாலிவுட்டின் பிரபல நடிகர் ஜோன் ஏப்ராஹாம் நடிக்க உள்ளார்.
[ Friday, 24-02-2012 00:25:13 ]
பிரிட்டனின் சனல்4  தொலைக்காட்சி ஊடக நிறுவனத்திற்கு விசேட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
[ Thursday, 23-02-2012 14:45:51 ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானமாக  நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ள நகல் யோசனைத் திட்டம் வெளியாகியுள்ளது.
[ Thursday, 23-02-2012 13:11:52 ]
இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தொடர்பில் இலங்கையில் எடுக்கப்படும்; சட்ட நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்து அவதானித்து வருகிறது.
[ Thursday, 23-02-2012 12:03:24 ] []
ஐநாவின் அமைதிகாக்கும் படைகள் விடயத்தில் ஐநா தலைமைச் செயலருக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் இருந்து இலங்கையின் சர்ச்சைக்குரிய இராணுவ மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நீக்கப்பட்டுள்ளார்.
[ Thursday, 23-02-2012 01:09:39 ]
பாகிஸ்தானில் இருந்து திரும்பியதில் இருந்து ஜனாதிபதி மகிந்த கோபமான மனோநிலையில் இருப்பதாகவும், அமைச்சர்கள் மீது எரிந்து விழுவதாகவும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
[ Thursday, 23-02-2012 00:49:45 ] []
ஐக்கிய நாடுகள் அமைதி காப்பு ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா தடை செய்யப்பட்டதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.
[ Wednesday, 22-02-2012 23:39:32 ]
ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் பேச்சாளர் பட்டியலில் இருந்து இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி எல் பீரிஸின் பெயர் நீக்கப்பட்டுள்ளது
[ Wednesday, 22-02-2012 16:12:58 ] []
ஜெனீவா மனித உரிமைகள் சபை அமர்வின் போது இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரங்களை கைவிடுமாறு அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கோரியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Wednesday, 22-02-2012 14:54:28 ] []
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது செய்திகளைச் சேகரிப்பதில் களமுனை அனுபவத்தைக் கொண்டிருந்தவரும், உலகப் புகழ்பெற்ற பெண் பத்திரிகையாளர் மேரி கொல்வின் (Marie Colvin) சிரியாவில் இடம்பெறும் போர் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கச் சென்றிருந்த வேளை எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகிக் கொல்லப்பட்டுள்ளார்.
[ Wednesday, 22-02-2012 07:38:36 ]
ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 22-02-2012 05:09:52 ] []
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உட்பட்ட நாடுகள் கொண்டுவரவுள்ள தீர்மானத்தை ஆதரிக்குமாறு நெல்சன் மண்டேலா தலைமையிலான த எல்டர்ஸ் (the el-Ders) அமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அங்கத்துவ நாடுகளிடம் அவசர வேண்டுகோளொன்றை விடுத்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
[ Wednesday, 22-02-2012 03:36:03 ]
எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வுகளின் போது இதுவரை ஐந்து நாடுகள் மட்டுமே இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன.
[ Wednesday, 22-02-2012 03:20:30 ] []
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கைப் பணிப்பெண் ஒருவரின் கற்பை சூறையாடி, அவர் பணிபுரிந்த வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்களை திருடிச் சென்ற மூன்று சந்தேகநபர்களை சார்ஜா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
[ Wednesday, 22-02-2012 02:00:48 ]
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிப்பதில் அங்கத்துவ நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக, பாரிய ராஜதந்திர போராட்டத்தை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கூறியுள்ளார்.
[ Wednesday, 22-02-2012 01:23:15 ]
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குழுக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்தாக குற்றம் சாட்டியுள்ள ஜெனீவாவிலுள்ள, ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர தூதரகம் தமக்கு மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு சுவிட்ஸர்லாந்து அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
[ Saturday, 25-02-2012 01:05:25 ]
இங்கிலாந்தில் நாய்களுக்கு உணவளிக்காமல் பட்டினி போட்டு சித்ரவதை செய்த தாய், மகனுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
[ Friday, 24-02-2012 12:34:24 ]
கனடாவில் பிறந்து 2 நாட்களேயான பச்சிளம் குழந்தையை, அந்த வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்ட நாய் கொன்ற சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
[ Friday, 24-02-2012 08:08:24 ]
கேரளாவில் உள்ள பத்மநாபசாமி கோவிலின் நிலவறைகளை தேவைப்படும் நேரத்தில் திறந்து, அங்குள்ள நகைகளை மதிப்பீடு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
[ Saturday, 25-02-2012 02:02:25 ]
ஐ.பி.எல் டி20 தொடருக்கான புனே வாரியர்ஸ் அணியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல் ரவுண்டர் மார்லன் சாமுவேல்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
[ Friday, 24-02-2012 06:17:24 ]
சுவிட்சர்லாந்தின் இனபேதத்திற்கு எதிரான சட்டங்களையும், கொள்கைகளையும் மறுபரிசீலனை செய்து அதிலிருக்கும் குறைபாடுகளை நீக்கி, குற்றங்களுக்கு இடம் தராத புதிய சட்டத்தை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று ஐரோப்பிய மனித உரிமைக் குழுவின் தலைவர் சுவிஸ் மனித உரிமை ஆணையரிடம் அறிவுறுத்தினார்.
[ Saturday, 25-02-2012 02:15:25 ]
சில நேரங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டி இருக்கும். இதற்கு வசதியாக ஜிமெயிலில் மின்னஞ்சல்களை Schedule செய்து வைத்து அனுப்பலாம்.
[ Saturday, 25-02-2012 01:53:25 ]
உலகப் புகழ் பெற்ற மைக்கேல் ஜாக்சன் மர்மமான முறையில் இறந்தார். இதற்கு இவரது மருத்துவர் தான் காரணம் எனக்கூறி கென்ராட் முர்ரே கைது செய்யப்பட்டார்.
[ Friday, 24-02-2012 02:59:24 ]
ஜேர்மனியில் நவீன நாஜிக்களால் கொலை செய்யப்பட்ட ஒன்பது பேருக்கு பெர்லின் மாநகரில் நினைவஞ்சலிக் கூட்டம் நடத்தப்பட்டது.
[ Friday, 24-02-2012 08:46:24 ]
ஆப்கானிஸ்தானத்திலிருந்து போர் விமானங்களை பிரான்ஸ் திரும்பப் பெறுகின்றது.
[ Saturday, 25-02-2012 01:44:25 ]
‘தனுஷை வைத்து இனி படம் இயக்க மாட்டேன்’ என்றார் கஸ்தூரி ராஜா பரபரப்பாக பேட்டியளித்துள்ளார்.
Advertisements
[ Thursday, 23-02-2012 01:56:23 ]
தமிழனாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் எந்த மனித சமூகமும் மாற்று சிந்தனையோ வேற்று கருத்தோ இன்றி திறந்த மனதுடன் ஆதரிக்க நினைப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பைத்தான்.