செய்தி
 Audio
நான் பெரிது நீ பெரிது என்று இல்லாமல் நாடு பெரிது என்ற அடிப்படையில் தமிழர்களாக, மாவீரர் தினத்திலே ஒன்றிணையுமாறு சிறிதரன் அறை கூவல்
[ சனிக்கிழமை, 26 நவம்பர் 2011, 10:46.42 PM GMT ]
தமிழர்களுடைய வாழ்வியலில் மாவீரர்கள் என்பவர்கள் மிக முக்கியமான செல்வங்களாக கருதப்படுகின்றார்கள். உலகமெல்லாம் இருக்கின்ற தமிழர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்காகவும் தங்களுக்காக வாழ்ந்தவர்களுக்காகவும், தாயக மண்ணின் விடுதலைக்காக, தமிழ் மக்களின் வாழ்வியலுக்காக, தங்களை அர்ப்பணித்தவர்களுக்காக குரல் கொடுக்கின்ற ஒரு நாளாக நவம்பர் 27இல் வருகின்ற இந்த மாவீரர் நாள் உள்ளதாக சிறிதரன் தெரிவித்துள்ளார்.

உலகமெல்லாம் வாழுகின்ற தமிழர்கள் வேற்றுமைகளை மறந்து நான் பெரிது நீ பெரிது என்று இல்லாமல் நாடு பெரிது என்ற அடிப்படையில் எல்லோரும் ஒரே அணியாக, ஒரு மக்களாக, ஒரே தமிழர்களாக ஒன்றிணைந்து புனிதர்களை நினைவு கூற வருமாறு அறை கூவல் சிறிதரன் விடுத்துள்ளார்.


ஒலிப்பதிவு: லங்காசிறி வானொலி

இறந்து போனவர்களுடைய ஆத்மாக்களில் அவர்களுடைய சமாதிகளில் சத்தியம் செய்து எங்கள் ஒற்றுமையையும் எங்கள் வெளிப்பாட்டையும் உலகம் முழுவதிலும் வாழுகின்ற தமிழர்கள் வெளிக்காட்டுகின்ற நாளாக மாவீரர்கள் தினம் அமையவேண்டும் என சிறிதரன் வேண்டுகோள் விடுத்தள்ளார்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 26-05-2013, 12:44.58 AM ]
சர்வதேச திரைப்பட விழாக்களில் முக்கியமான (Shanghai International Film Festival இல் கனடா, ஈழத்தமிழ் கலைஞர் லெனின்.எம்.சிவம் இயக்கிய A Gun & A Ring எனும் திரைப்படமும், புறுகினா பசோ நாட்டில் இடம்பெறுகின்ற Ciné Droit Libre de Ouagadougou விழாவில் பிரான்ஸ் வாழ் ஈழத் தமிழ்கலைஞர் விஜிதன் சொக்கா ஒளி-ஒலி பதிவு செய்த journalistes-vos-papiers ஆவணப்படமும் கலந்து கொள்கின்றன.
[ Saturday, 25-05-2013, 06:03.35 PM ]
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழினம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டது மட்டுமல்ல, அதற்கும் அப்பால் இப்புதிய உலகில் சக மனிதர்களைப்போல் சாதாரணமானவர்களாக வாழ்வதற்கே கடுமையாகப் போரிடவேண்டியிருக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை நாம் 2009 யூன் மாதமளவில் ஒரு ஆய்வினூடாக வெளிப்படுத்தினோம்.
[ Saturday, 25-05-2013, 04:59.11 PM ]
மட்டக்களப்பு நகரின் நுழைவாயில் திட்டமிட்ட முறையில் புத்த சிலை வைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த அனைத்துவழிகளிலும் போராடுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
[ Saturday, 25-05-2013, 04:17.00 PM ]
கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் நேற்று தீக்குளித்த பிக்கு, இன்று சனிக்கிழமை இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Saturday, 25-05-2013, 02:55.42 PM ]
செங்கலடி – பதுளை வீதயில் மணியபுரம் பிரதேசத்திலுள்ள அரசாங்க வனப் பகுதியில் சட்டவிரோதமாக வெட்டி லொறியில் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகளை கரடியனாறு பொலிஸார் இன்று அதிகாலை கைப்பற்றியுள்ளனர்.
[ Saturday, 25-05-2013 19:02:27 GMT ]
ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் தினம் வருகிற 29-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
[ Saturday, 25-05-2013 12:10:52 GMT ]
பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
[ Sunday, 26-05-2013 01:25:57 GMT ]
ஐ.பி.எல். கிரிக்கெட் சுற்றுத்தொடரில் இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தெரிவானது.
[ Saturday, 25-05-2013 07:23:30 GMT ]
அப்பிளின் Mac, iOS இயங்குதளங்களிலும் சில இணைய பக்கங்களிலும் பயன்படுத்தப்படும் Evernote அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
[ Saturday, 25-05-2013 19:40:13 GMT ]
ஸ்ரீகாந்த், சுனைனா நடிக்கும் நம்பியார் என்ற படத்தில் சந்தானம் இரண்டாவது ஹீரோவாக  நடிக்கின்றார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Saturday, 25-05-2013 18:03:35 ]
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழினம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டது மட்டுமல்ல, அதற்கும் அப்பால் இப்புதிய உலகில் சக மனிதர்களைப்போல் சாதாரணமானவர்களாக வாழ்வதற்கே கடுமையாகப் போரிடவேண்டியிருக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை நாம் 2009 யூன் மாதமளவில் ஒரு ஆய்வினூடாக வெளிப்படுத்தினோம்.