செய்தி
ஒலிவடிவம்:
இலங்கைக்கெதிரான தீர்மானம் வங்கிக்கட்டமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும்!- பிரதான வங்கிகளின் அறிக்கையில்
[ வெள்ளிக்கிழமை, 02 மார்ச் 2012, 01:37.33 AM GMT ]
ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில், மேற்குலக நாடுகள் இலங்கைக்கெதிரான தீர்மானத்தைக் கொண்டுவர முயற்சி செய்வதனால், இலங்கையின் பிரதான வணிக வங்கிகள் மற்றும் விசேட வங்கிகள் கட்டமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என குறித்த வங்கிகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான தீர்மானத்தின் மூலம் இலங்கையில் ஏற்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகளுக்கு அழுத்தங்களையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும். அந்தவகையில், இலங்கையின் பிரச்சினைக்கு உள்நாட்டு தீர்வு பொருத்தமானது என சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளும் என இலங்கையின் பல வங்கிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

யுத்தம் முடிவடைந்து, இலங்கை முன்னேற்றத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், இவ்வாறான யோசனை கொண்டு வரப்படுவது பொருத்தமற்றது என வங்கிகள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளன.

எனவே சர்வதேச சமூகம் இது தொடர்பில் நன்கு ஆராய்ந்து, இலங்கைக்கு மதிப்பளிக்கும் வகையில் செயற்பட வேண்டும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 19-06-2013, 04:23.29 PM ]
படையினரை தொடர்ந்தும் நிலைநிறுத்துமாறு யாழ்ப்பாண மக்கள் கோருவதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013, 03:28.23 PM ]
அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013, 03:21.27 PM ]
விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தாய் தானே..! என்ற கேள்வியுடன் வரும் சிங்களம் பேசும் நபர்கள் யாழ்.வர்த்தகர்களிடம் கப்பம் பெறுவதாகவும், இது குறித்துப் பொலிஸில் பல தடவைகள் முறைப்பாடு செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென யாழ்.வர்த்தகர்கள் குற்றம் சாட்டுக்கின்றனர்.
[ Wednesday, 19-06-2013, 02:17.10 PM ]
அவுஸ்திரேலியாவில் இயங்கும் விடுதலைப் புலிகளின்  ஆதரவு அமைப்புகளை தடைசெய்யுமாறு அந்நாட்டுப் பிரதமர் ஜுலியா கில்லார்ட்டிடம், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013, 01:49.58 PM ]
கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தாய் தந்தையர்களை இழந்த சிறுவர்களின் எதிர்கால நலனிற்காக பன்னாட்டு மனித நேய நிறுவனம் ஒன்று ஐம்பது லட்சம் ரூபாய்களை வட மாகாண சபை ஊடாக கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்திற்கு வழங்கியிருந்தது. 
[ Wednesday, 19-06-2013 18:43:29 GMT ]
தமது சொந்த இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமைப்பு கூறியுள்ளது.
[ Wednesday, 19-06-2013 07:07:31 GMT ]
அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்(வயது 46) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 11:01:01 GMT ]
சாம்பியன்ஸ் கிண்ண போட்டியில் விளையாடி வரும் இந்திய வீரர்களின் பாதுகாப்பிற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் பாடிகார்டுகளை நியமித்துள்ளது.
[ Wednesday, 19-06-2013 11:23:43 GMT ]
உலகின் அதி வேக சூப்பர் கணனியை சீனா உருவாக்கி உள்ளது.
[ Wednesday, 19-06-2013 10:14:55 GMT ]
பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பின்பு நயன்தாராவின் மவுசு கூடிவிட்டது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.