செய்தி
தமது சகோதரரின் கொலை விசாரணை குறித்து பிரித்தானிய சகோதரர் கவலை தெரிவிப்பு
[ திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 12:49.21 AM GMT ]
தமது சகோதரரின் கொலை தொடர்பில் குற்றவாளிகள் இன்னும் நீதிக்கு முன் நிறுத்தப்படாமை கவலையளிப்பதாக கடந்த கிறிஸ்மஸ் தினத்தன்று தங்காலையில் வைத்து கொல்லப்பட்ட பிரித்தானிய பிரஜையின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

செஞ்சிலுவை சங்கத்தில் பணியாற்றிய 32 வயதான குராம் ஷேக் ஒரு வருடத்துக்கு முன்னர் தங்காலையில் வைத்து, ஆளும் கட்சியின் உள்ளுர் அரசியல்வாதியான சம்பத் சந்திரபுஷ்ப விதானபத்திரன என்பவரால் கொல்லப்பட்டார்.

இதன் பின்னர் அவரும் மேலும் 8 பேரும் கைதுசெய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் கொலைசெய்யப்பட்டவரின் சகோதரரான நஸார், பிபிசிக்கு வழங்கிய செவ்வியில் இலங்கை அதிகாரிகள் தமது சகோதரரின் கொலை விடயத்தில் காட்டும் அசமந்த விசாரணை போக்கு கவலையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இந்த சம்பவத்தை முன்னிறுத்தி எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் தலைவர் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று பிரித்தானிய பிரதமருக்கு அவரது நாட்டில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 19-05-2013, 06:31.49 PM ]
பிரதமர் கமரூன் அவர்களே இலங்கை செல்ல வேண்டாம், இலங்கையே இனப்படுகொலையை நிறுத்து என லண்டன் வீதிகளில் திரண்ட பல்லாயிரக் கணக்கான மக்கள் முழங்கினார்கள்.
[ Sunday, 19-05-2013, 05:47.19 PM ]
பட்டம் பதவிகளுக்காக முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுத்து செயற்படமாட்டேன். அமைச்சுப் பதவிகளை தூக்கி எறியும் சந்தர்ப்பம் வந்தால் அதையும் செய்ய தவறமாட்டேன் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
[ Sunday, 19-05-2013, 04:27.36 PM ]
தமிழர் தேசத்தினை போரில் வெற்றி கொண்டுவிட்டதென்ற மிதப்பில் சிங்கள தேசம் தனது இராணுவ அணிவகுப்புடன் பவனிவந்தவேளை, ஒரு இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கெடுத்துக் கொண்ட தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்பட்டது.
[ Sunday, 19-05-2013, 04:04.33 PM ]
ஏறாவூர், மைலம்பாவெளியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஏழரை மணியளவில் இவ்விபத்து நேரிட்டுள்ளது.
[ Sunday, 19-05-2013, 03:59.33 PM ]
கணினி உதவியுடன் போலி நாணய தாள்களை அச்சிடும் செயல்பாட்டில் ஈடுபட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[ Sunday, 19-05-2013 16:41:23 GMT ]
ஐ.நா. சபை செயலாளர் பான் கி-மூன் ரஷ்யாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.
[ Monday, 20-05-2013 01:45:19 GMT ]
காதல் திருமணம் செய்த சென்னை பெண்ணை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Sunday, 19-05-2013 18:28:21 GMT ]
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 72வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
[ Sunday, 19-05-2013 06:44:43 GMT ]
ஒன்லைன் மின் (eBooks) புத்தகங்களின் சங்கமமாகத் திகழும் Google Play Books சேவையானது தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.
[ Sunday, 19-05-2013 17:30:09 GMT ]
தமிழில் நடிப்பதை விட்டுவிட்டு நான் தெலுங்கு, இந்தியில் மட்டுமே கவனம் செலுத்துவதாக வரும் செய்திகள் உண்மையல்ல என்று கூறியுள்ளர் நடிகை ஸ்ருதிஹாசன்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 07:33:38 ]
மூன்று தசாப்தங்களாக நீண்ட விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து இன்றோடு நான்கு ஆண்டுகளாகி விட்டன.