செய்தி
மலகூடக் குழியில் வீழ்ந்து 3வயதுக் குழந்தை மரணம்: கிளிநொச்சியில் சம்பவம்
[ திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 12:17.21 PM GMT ]
கிளிநொச்சி கனகராயன்குளம் பிரதேசத்தில் 3 வயதுக் குழந்தை ஒன்று மலசலகூடக் குழிக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளது.

கனகராயன் குளம், பெரியகுளம் பிரதேசத்தில் ஏனைய குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில், அக்குழந்தை அங்கு புதிதாக அமைக்கவிருந்த மலசலகூடக் குழிக்குள் வீழ்ந்துள்ளது.

குழந்தையைக் காணவில்லையென உறவினர்கள் தேடிச்சென்றபோது மலசலகூடக் குழியில் குழந்தை சடலமாக காணப்பட்டுள்ளது. இதனையடுத்து, சடலம் மீட்கப்பட்டது.

நாட்டில் பெய்து வரும் அடை மழை காரணமாக அனைத்துப் பகுதியும் வெள்ளநீர் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 19-06-2013, 02:51.32 AM ]

வடமாகாணம் தனி தமிழர்கள் மாத்திரமே வாழ முடியும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஜனாதிபதியின் சகோதரரும், பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

[ Wednesday, 19-06-2013, 02:43.42 AM ]

ஒரே நாளில் 32 லட்சம் ரூபாவை கையடக்க தொலைபேசி கட்டணமாக பதிவு செய்த ஒருவர் குறித்து கொழும்பு மோசடிகள் புலனாய்வுத் தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

[ Wednesday, 19-06-2013, 02:38.55 AM ]

இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்திய மத்திய அரசாங்கம் மௌனமாக இருப்பதால், இலங்கைக்கு பிழையான செய்தியை அனுப்பும் என்று பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

[ Wednesday, 19-06-2013, 02:36.11 AM ]
இலங்கையில் நீதியில்லை என்பதனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே ஒப்புக்கொண்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013, 02:32.55 AM ]

தனிப்பட்ட காரணங்களுக்காகவும் ஜே.வி.பி உறுப்பினர்கள் கொலைகளை செய்திருக்கலாம் என கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

[ Tuesday, 18-06-2013 19:56:16 GMT ]
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் இவ்வளவு காலமும் அங்கு முகாமிட்டு தலிபான் தீவிரவாதிகளை முற்றிலுமாக விலக்கி, பாதுகாப்பு பொறுப்புக்களை அந்த நாட்டின் ராணுவத்திடம் ஒப்படைத்தது.
[ Tuesday, 18-06-2013 13:04:07 GMT ]
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் மோசடி வழக்கில் பிரபல மலையாள நடிகை சாலு மேனன் சிக்குகிறார்.
[ Wednesday, 19-06-2013 02:29:40 GMT ]
சீனாவின் கால்பந்து சுற்றுத்தொடர் சூதாட்ட சர்ச்சைகளில் சிக்கி நம்பகத்தன்மையை இழந்துள்ளது.
[ Wednesday, 19-06-2013 01:57:01 GMT ]
தற்போது காணப்படும் உலங்கு வானூர்திகளிலேயே அதி வேகம் கொண்ட புதிய உலங்கு வானூர்தி உருவாக்கப்பட்டுள்ளது.
[ Tuesday, 18-06-2013 13:26:49 GMT ]
கொலிவுட்டில் தனுஷ், பார்வதி ஜோடியாக நடிக்கும் ‘மரியான்’ படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.