செய்தி
நிறைவுக்கு வந்தது யாழ்.தனியார் பேருந்து உரிமையாளர்களின் போராட்டம்!
[ திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 01:13.57 PM GMT ]

யாழில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையறையற்ற பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தினை மேற்கொண்டுவந்த நிலையில், இன்று மாலை 3 மணியுடன் அப்போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கதின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அச்சுவேலி, பருத்தித்துறை ஆகிய தனியார் பஸ்களுக்கு இடையில் நேற்று முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்போது அச்சுவேலி பஸ் நடத்துனர் சின்னையா பார்த்தீபன் (வயது 28) என்பவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டநிலையில், அவர் படுகாயமடைந்து யாழ் .போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, இன்று தனியார் போக்குவரத்து பேருந்துகள் மாவட்டத்தில் உள்ளக ரீதியாக மேற்கொள்ளும் சேவைகள் அனைத்தும் முடங்கின.

இதனால் யாழ். நகரில் புத்தாண்டு கொள்வனவுக்கா வந்திருந்த பெருமளவு மக்கள் போக்குவரத்த இடையூறுகளை எதிர்கொண்ட நிலையில் இலங்கை போக்குவரத்துச் சபையின் அதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் மாவட்டச் செயலர் மற்றும் இலங்கை தனியோர் சிற்றூர்திச் சங்கத்தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் மட்டத்தில் குறித்த பிரச்சினைக்குத் தீர்வு காண்பதென வழங்கப்பட்ட உறுதி மொழியையடுத்து இன்று மாலை 3 மணியுடன் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 23-05-2013, 02:58.09 AM ]
தங்கநகை தொழிற்சாலையில் கஜ முத்துக்கள் மறைத்து வைத்திருப்பதை சோதனையிட வந்ததாகக் கூறி துப்பாக்கிகளுடன் இராணுவ சீருடையில் வந்த கோஷ்டி சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான தங்கக் கட்டிகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் கண்டி நகரில் நிகழ்ந்துள்ளது.
[ Thursday, 23-05-2013, 02:54.56 AM ]

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு நகருக்கு வரும் யாத்திரிகர்களின் பாதுகாப்பு கருதி 2 ஆயிரத்திற்கும் அதிகமான பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

[ Thursday, 23-05-2013, 02:44.45 AM ]

இலங்கையில் தமிழர்களின் ஈழப் போராட்டம் முடிந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. ஈழமும் காஷ்மீரமும் ஒரு மக்கள் சமூகத்தின் தேசிய இனக் கருத்தியல். அதை ஒருபோதும் அழிக்க முடியாது. இவ்வாறு ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் தெரிவித்துள்ளார்.

[ Thursday, 23-05-2013, 02:41.27 AM ]
மாகாண சபைகளின் அதிகாரங்களைக் குறைக்கும் 19வது திருத்தச் சட்டத்துக்கு முஸ்லிம் கட்சிகள் எந்த வகையிலும் ஆதரவு அளிக்கக்கூடாது என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
[ Thursday, 23-05-2013, 02:22.50 AM ]

ஈழத்தமிழர்கள் 2009 ம் ஆண்டு இலங்கையில் ஒரு பாரிய தமிழ் இனவழிப்பு நடக்கப் போகின்றது என்பதை உலகம் பூராவும் சாலை மறியல்கள் மூலமாகவும், உண்ணாவிரதங்கள் மூலமாகவும், எழுச்சி ஊர்வலங்கள் மூலமாகவும் இந்த சர்வதேசத்திற்கு இடித்துச் சொன்னார்கள்.

[ Wednesday, 22-05-2013 17:51:25 GMT ]
போதை பொருள் கடத்தல், கொலை, கொள்ளை போன்றவற்றில் ஈடுபடுதல் போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 60 இந்தியக் கைதிகள் தாய்லாந்து சிறைகளில் உள்ளனர்.
[ Thursday, 23-05-2013 01:44:57 GMT ]
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அஸ்தி எங்கு இருக்கிறது என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[ Wednesday, 22-05-2013 18:32:41 GMT ]
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொண்டு 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
[ Wednesday, 22-05-2013 07:38:03 GMT ]
கடல் நீரில் இருந்து யுரேனியம் தயாரிக்க முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
[ Thursday, 23-05-2013 04:45:11 GMT ]
இயக்குனர் விஷ்ணு வர்த்தன் தயாரிக்கும் படத்தில் அஜித் தற்போது நடித்துக் கொண்டிருக்கின்றார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Wednesday, 22-05-2013 00:33:43 ]
கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சி குன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப் பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது.