செய்தி
உயிர்த்தியாகத்துடன் பாதுகாத்த நாட்டை சீரழிக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது!– கோத்தபாய ராஜபக்ச
[ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 12:48.08 AM GMT ]
பெருமளவு  உயிர்த்தியாகத்துடன் பாதுகாத்த நாட்டை சீரழிக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அன்று வடக்கு கிழக்கின் பெரும்பகுதி தனிநாடாகவே காணப்பட்டது.

அமைச்சர் ஒருவருக்கு அந்தப் பிரதேசத்திற்கு சென்று சிங்கக் கொடியை ஏற்ற முடியாத நிலைமை காணப்பட்டது.

இந்த நிலைமை குறித்து மக்களுக்கு போதியளவு விளக்கம் கிடையாது.

சர்வதேச அழுத்தம் மற்றும் பொருளாதாரக் காரணிகளினால் போர் பல தசாப்தங்களுக்கு நீடித்தது.

30 ஆண்டுகளாக நீடித்த போரை ஜனாதிபதியின் தைரியமான தீர்மானங்களின் மூலம் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிவுறுத்த முடிந்தது.

30 ஆண்டுகளின் பின்னர் வென்றெடுக்கப்பட்ட சமாதானத்தை சில சக்திகள் இல்லாதொழிக்க முயற்சிக்கின்றன.

இந்த சக்திகளை முறியடிக்க ஜனாதிபதிக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள்.

நாட்டு மக்களின் தனிநபர் வருமானத்தை அதிகரித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குருணாகல் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 20-06-2013, 10:55.38 AM ]

கடற்பிரதேசங்களில் மணிக்கு 70 கிலோமீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கலாம் எனவும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

[ Thursday, 20-06-2013, 10:32.38 AM ]
தீயில் எரியுண்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் குடும்பப் பெண்ணொருவர் இன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
[ Thursday, 20-06-2013, 10:04.53 AM ]
சிறீலங்கா அணிக்கு எதிரான பிரித்தானிய மக்களின் போராட்டம் நேரலையாக இன்று காலை10 மணி முதல் நடைபெற்று வருகின்று.
[ Thursday, 20-06-2013, 08:45.24 AM ]
இலங்கையில் பிரிட்டன் காலனியின் ஆட்சி விட்ட தவறை ஏற்றுக் கொள்ளுபடி ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு பிரிட்டன் பிரதமர் கமரூனுக்கு அனுப்பிய கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளது.
[ Thursday, 20-06-2013, 08:39.04 AM ]
நுகேகொடை பிரதேசத்தில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
[ Thursday, 20-06-2013 10:38:49 GMT ]
அமெரிக்காவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
[ Thursday, 20-06-2013 10:53:54 GMT ]
இந்தியாவின் வட மாநிலமான உத்தரகாண்டில் மழை வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ளது.
[ Thursday, 20-06-2013 10:30:19 GMT ]
இலங்கை அணி ஒட்டுமொத்தமாக ஓர் ஆபத்தான அணி என இந்திய அணியின் தலைவர் மஹேந்திர சிங் டோனி தெரிவித்துள்ளார்.
[ Thursday, 20-06-2013 09:20:27 GMT ]
பேரிக்காய் அப்பிள் வகையைச் சார்ந்தது எனினும் அப்பிளில் இல்லாத விட்டமின் ஏ இப்பழத்தில் உள்ளது. அப்பிளை விட இது விலை மலிவு என்றாலும் அப்பிளைவிட பல மருத்துவக்குணங்கள் உடையது.
[ Thursday, 20-06-2013 10:47:42 GMT ]
கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான தமன்னா சிறிது இடைவெளிக்குப் பின்பு மீண்டும் அஜித் நடிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 20-06-2013 01:46:54 ]
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோருக்கு மூன்று நிபந்தனைகளுடன் தற்காலிகமான விஸா வழங்கப்படுவதனால் தமிழர்களுக்கு உயிரிருந்தும் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருக்கும் பாதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.