செய்தி
மாணவர்களுக்கான இராணுவப் பயிற்சிக்கு அதிக செலவாவதாக பெற்றோர் முறைப்பாடு
[ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 01:30.58 AM GMT ]
இலங்கையில் படையினரால் மேற்கொள்ளப்படும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிக்கு அதிக செலவு ஏற்படுவதாக பெற்றோரும் மாணவர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சுமார் 20 ஆயிரம் ரூபா வரை செலவாவதாக தெரிவிக்கப்படடுள்ளது.

இந்த கிறிஸ்மஸ் நாட்களில் ஏனைய செலவுகளுடன் 20 ஆயிரம் ரூபாவை பயிற்சிகளுக்காக செலவிடுவது பாரிய சிரமமமான காரியம் என்று பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

பயிற்சிக்கு செல்லும் மாணவர்களிடம் இரண்டு வெள்ளை நிற கட்டில் விரிப்பு, இரண்டு தலையணை உறைகள், சப்பாத்துக்கள் உட்பட்ட பொருட்களை எடுத்து செல்லுமாறு கோரப்படுகின்றனர்.

இந்தநிலையில் குறித்த இராணுவப்பயிற்சி நேரத்தையும் பணத்தையும் விரயமாக்கும் விடயம் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இது தொடர்பில் கருத்துரைக்கையில், மாணவர்களுக்கு இராணுவப்பயிற்சிகள் வழங்கப்படுவதை தாம் எப்போதும் எதிர்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தப்பயிற்சிகளுக்காக செலவிடும் பணத்தை பல்கலைக்கழகங்களின் மேம்பாட்டுக்கு செலவிடமுடியும் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-05-2013, 12:00.24 AM ]
சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற மேலும் 16 இலங்கையர்கள் நேற்று வெள்ளிக்கிழமை அந்நாட்டு அரசாங்கத்தினால் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
[ Friday, 24-05-2013, 11:59.14 PM ]
மாடு வெட்டுவதை கண்டித்து இன்று கண்டி தலதா மாளிகைக்கு அருகில் புத்த பிக்கு ஒருவர் தீக்குளித்ததாக தினக்கதிரில் செய்தி வெளியானதை பார்த்த நேயர் ஒருவர் இந்த படத்தையும் அனுப்பி வைத்ததுடன் ஏன் சிங்களவர்கள் மாடு வெட்டுவதில்லையா என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார்.
[ Friday, 24-05-2013, 11:49.56 PM ]
வரலாற்று சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திலுள்ள வேப்பமரம் ஒன்றில் இருந்து அதிசயிக்கத்தக்க வகையில் நேற்று மாலையில் இருந்து பால் வடிகின்றது.
[ Friday, 24-05-2013, 10:17.51 PM ]
’’கடலூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய தமிழர் எழுச்சிக் கூட்டத்தில் காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டு பேசியதை இந்து முன்னணித் தலைவர் ராம. கோபாலன் கண்டனம் செய்துள்ளார்.
[ Friday, 24-05-2013, 09:14.25 PM ]
நாளை சுவிஸில் தமிழ் பெண்களின் அழகுராணி போட்டி நடைபெறவுள்ளது. இதில் பல சுவிஸ் நாட்டு தமிழ் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.
[ Friday, 24-05-2013 19:34:02 GMT ]
அபுதாபியின் மலைப்பிரதேசமான அல்- பாயாவின் பாலைவனப் பகுதியில் சிக்கிக்கொண்ட இரண்டு சுற்றுலாப் பயணிகளை, துபாய் காவல்துறையின் விமானப்பிரிவு காப்பாற்றியது.
[ Friday, 24-05-2013 10:45:18 GMT ]
முறைகேடுகளை தடுக்க ராணுவ தளவாடங்கள் கொள்முதலை வெளிப்படையாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
[ Friday, 24-05-2013 19:54:44 GMT ]
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர்-2 சுற்றில் மும்பை இண்டியன்ஸ் அணி, ராஜஸ்தான் றொயல்ஸ் அணியை எதிர்கொண்டு 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
[ Friday, 24-05-2013 08:46:56 GMT ]
வாழைப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும். ஆனால் அதன் முழு நன்மைகள் பற்றி தெரியாது.
[ Friday, 24-05-2013 13:33:12 GMT ]
கொலிவுட்டில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான அமலாபால் தற்போது, தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக காணப்படுகிறார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.