செய்தி
போலி நாணயத்தாள் அச்சிட்ட முன்னாள் இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட இருவர் கைது
[ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 01:15.40 AM GMT ]
போலி நாணயத்தாள் அச்சிட்ட முன்னாள் இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற படைச் சிப்பாயும் மற்றுமொரு நபரும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

5000 ரூபா மற்றும் 1000 ரூபா போலி நாணயத்தாள்கள் இவ்வாறு அச்சிடப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களிடமிருந்து 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் 18ம், 1000 ரூபா போலி நாணயத்தாள்கள் 160ம் மீட்கப்பட்டுள்ளன.

முன்னாள் இராணுவச் சிப்பாய் கண்டி கிரிபத்கும்புர பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

போலி கடவுச் சீட்டு உள்ளிட்ட வேறும் போலி ஆவணங்களையும் குறித்த நபர்கள் தயாரித்துள்ளனர்.

ஏனைய சந்தேக நபர் கண்டி கட்டுகஸ்தோட்ட பிரதேச நிறுவனமொன்றின் கணனி இயக்குனர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

போலி நாணயத்தாள் அச்சிடுவதற்காக பயன்படுத்தப்பட்ட கணனி உள்ளிட்ட சாதனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 18-06-2013, 05:54.24 AM ]
புலனாய்வுப் பிரிவு அல்லது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு என்ற போர்வையில் மக்களிடம் கப்பம் கோரி வரும் கும்பல் பற்றிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
[ Tuesday, 18-06-2013, 05:39.50 AM ]
கம்பஹாவில் அரை நிர்வாணமாக பொது இடத்தில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு யுவதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
[ Tuesday, 18-06-2013, 05:30.43 AM ]
இலங்கையின் பாதுகாப்புத் தரப்பு உத்தியோகத்தர்களுக்கு மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் பயிற்சியளிக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
[ Tuesday, 18-06-2013, 05:17.15 AM ]
பாடசாலை ஆசிரியையை முழங்காலில் நிறுத்தி தண்டனை வழங்கிய வட மேல் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத்குமார ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
[ Tuesday, 18-06-2013, 04:34.20 AM ]

கொழும்பு பல்கலைக்கழக கட்டடத்திலிருந்து கீழே குதித்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவ பீட மாணவி உயிரிழந்துள்ளார்.

[ Tuesday, 18-06-2013 06:12:50 GMT ]
நியூசிலாந்து நாட்டில் 15வது மாடியிலிருந்து விழுந்த வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.
[ Tuesday, 18-06-2013 03:21:16 GMT ]
வட மாநிலங்களில் சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு வட மாநிலங்களில் இதுவரை 60 பேர் பலியாகியுள்ளனர்.
[ Tuesday, 18-06-2013 04:17:49 GMT ]
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரையடுத்து, மேற்கிந்திய தீவுகளில் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.
[ Tuesday, 18-06-2013 01:56:47 GMT ]
கணனிப் பாவனை அதிகரிக்கு ஏற்ப அவற்றிற்கு ஊறு விளைவிக்கும் வைரஸ் தாக்கங்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
[ Tuesday, 18-06-2013 06:00:05 GMT ]
நீ தானே என் பொன் வசந்தம் படத்திற்கு பிறகு கௌதம் மேனன் இயக்கும் படம் துருவ நட்சத்திரம்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 16-06-2013 04:00:13 ]
இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.