செய்தி
பிரதம நீதியரசரை இழிவுபடுத்திய வார்த்தைப் பிரயோகங்கள் ஒளி நாடாவிலிருந்து நீக்கம்!– ஐ.தே.க
[ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 11:01.42 AM GMT ]
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக பாராளுமன்றத் தெரிவுக்குழு விசாரணையின் போது அவரை இழிவுபடுத்தும் விதமாக ஆளும் தரப்பினர் சிலரால்  எழுப்பப்பட்ட  வார்த்தைப் பிரயோகங்கள் ஒளி நாடாவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகளின் போது பிரதம நீதியரசரை ஆளும் கட்சி உறுப்பினர்கள் இழிவாகப் பேசியதாக, விசாரணைகளில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பாராளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகள் தொடர்பிலான ஒளி நாடாவிலிருந்து இந்த இழிவான வார்தைப் பிரயோகங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களின் முன் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தலைமை தாங்கிய அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, பிரதம நீதியரசரை தெரிவுக்குழு விசாரணையின் போது யாரும் தூற்றவில்லை என்றும், விசாரணை தொடர்பிலான ஒளிநாடாவை தேவைப்பட்டால் சபாநாயகரின் அனுமதியுடன் பார்வையிடலாம் என்றும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-05-2013, 12:02.52 PM ]
ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெரும் வரலாற்று சிறப்பினைப் பதிவதாக தமிழீழ சுதந்திர சாசன முரசறைவும் அதனையொட்டிய இடம்பெற்றிருந்த மாநாடும் அமைந்திருந்ததென மாநாட்டின் செயற்குழு தனது உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
[ Saturday, 25-05-2013, 11:31.57 AM ]
ஜோர்தானில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
[ Saturday, 25-05-2013, 11:20.17 AM ]
பிரபல தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்கள் சென்னையில் காலமானார்.
[ Saturday, 25-05-2013, 11:11.42 AM ]
இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் குவைத் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[ Saturday, 25-05-2013, 10:13.25 AM ]
போர்க்குற்றவாளிகள் இலங்கையில் சுதந்திரப் பறவைகளாக உலாவுகின்றனர் என்று சர்வதேச மன்னிப்புச்சபை சுமத்தியுள்ள குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் அடியோடு நிராகரித்துள்ளது. அத்துடன் போர்க்குற்றம் இடம்பெற்றதற்குத் தகுந்த ஆதாரங்கள் இருப்பின் அவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
[ Saturday, 25-05-2013 08:17:59 GMT ]
துருக்கியில் மதுபானங்கள் விற்பனைக்கு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதோடு, தொலைக்காட்சிகளிலும் மதுபான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
[ Saturday, 25-05-2013 12:10:52 GMT ]
பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
[ Saturday, 25-05-2013 08:06:26 GMT ]
ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள விண்டூ சிங், விசாரணையின் போது தனக்கு வீராட் கோஹ்லி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் நெருக்கமானவர்கள் என்று தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Saturday, 25-05-2013 07:23:06 GMT ]
தொலைத் தொடர்பாடல் வலையமைப்பின் மூன்றாம் தலைமுறை வலையமைப்பின் (3G) பயனாக அறிமுகப்படுத்தப்பட்ட வீடியோ அழைப்புகள் தற்போது உலகளாவிய ரீதியில் பாரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.
[ Saturday, 25-05-2013 11:59:42 GMT ]
பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Friday, 24-05-2013 12:30:12 ]
'அப்பிள்' கீழே விழுவதைக் கண்டு அபூர்வ விஞ்ஞானியானார் நியூற்றன். மானிடன் ஒருவனின் இறுதி ஊர்வலத்தைக் கண்டு அரண்மனையை விட்டு வெளியேறி அதிசய மெஞ்ஞானியானார் புத்தர். இதே காட்சிகளை இதற்கு முன்னரும் பல்லாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். பலநூறு விஞ்ஞானிகளும் பல்வேறு மெஞ்ஞானிகளும் கூட இதே நிகழ்ச்சிகளைக் கண்ணுற்றிருக்கிறார்கள்.