கண்டி முத்துமாரி ஸ்டோர்ஸ் உரிமையாளர் கோவிந்தசாமி பிரபாகரன் (56 வயது) என்பவரே இவ்வாறு வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மலபார் வீதியில் உள்ள தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்த வேளை கம்பளை பகுதியில் வைத்து கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக சிவில் கண்காணிப்பு குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.