செய்தி
கம்பளையில் தமிழ் வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் கடத்தல்
[ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 01:09.28 PM GMT ]

கம்பளையில் நேற்றிரவு 1 மணியளவில் பிரபல வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கண்டி முத்துமாரி ஸ்டோர்ஸ் உரிமையாளர் கோவிந்தசாமி பிரபாகரன் (56 வயது) என்பவரே இவ்வாறு வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மலபார் வீதியில் உள்ள தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்த வேளை கம்பளை பகுதியில் வைத்து கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக சிவில் கண்காணிப்பு குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 21-05-2013, 03:40.21 AM ]

யாழ்ப்பாணத்திலிருந்து தியத்தலாவை நோக்கி பயணித்த தனியார் பஸ் விபத்துக்குள்ளானதில் 24 பேர் படுகாயமடைந்துள்ளதாக கொத்மலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

[ Tuesday, 21-05-2013, 02:43.47 AM ]
இறக்குமதி செய்யப்படும் பால் மாவில் நச்சுப் பொருட்கள் கிடையாது என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
[ Tuesday, 21-05-2013, 02:41.29 AM ]

நாட்டின் இராணுவ முகாம்கள் தொடர்பில் வெளிநாட்டவர்கள் தீர்மானிக்க முடியாது என இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

[ Tuesday, 21-05-2013, 02:09.56 AM ]
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பொதுமக்களின் காணி சுவீகரிப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதென்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
[ Tuesday, 21-05-2013, 12:53.50 AM ]
இலங்கைக்கு அருகில் வளிமண்டலத்தில் குழப்ப நிலை ஏற்பட்டிருப்பதால் மப்பும் மந்தாரத்துடன் கூடிய மழைக் காலநிலை ஏற்பட்டிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.
[ Tuesday, 21-05-2013 03:34:18 GMT ]
நிலக்கண்ணி வெடிகளை கண்டுபிடிக்க நுகர்வதில் அபார திறமை கொண்ட தேனீக்களுக்கு பயிற்சி அளிக்கும் முயற்சியில் குரோஷிய ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
[ Tuesday, 21-05-2013 03:53:47 GMT ]
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினமான இன்று தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
[ Tuesday, 21-05-2013 03:21:02 GMT ]
ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்ட குற்றத்திற்காக ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
[ Monday, 20-05-2013 07:13:25 GMT ]
கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம்.
[ Monday, 20-05-2013 14:10:57 GMT ]
கொலிவுட்டில் நா‌ர்‌த்‌ ஈஸ்‌ட்‌ பி‌லி‌ம்‌ பே‌க்‌டரி‌ மற்‌றும்‌ ரங்‌கீ‌லா‌ எண்‌டர்‌பி‌ரை‌சஸ்‌ இணை‌ந்‌து தயா‌ரி‌த்‌துள்‌ள படம்‌ உன்‌ வருகை‌க்‌கா‌க லா‌லி‌.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 17:58:55 ] []
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசம் உட்பட லண்டன், கனடா, பிரான்ஸ், யேர்மனி என பல்வேறு நாடுகளிலும் மே 18 நினைவு நாள் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.