இது குறித்து ஆய்வு செய்த அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் உறுதிசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தீ விபத்து குறித்து அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரின் கண்டறியப்பட்ட அனைத்து தகவல்களையும் எதிர்வரும் திங்கட்கிழமை மக்களுக்கு பகிரங்கப்படுத்த உள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் கமல் பத்மஸ்ரீ குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி இரவு கொழும்பு டம் வீதியிலுள்ள மாவட்ட செயலக கட்டிடத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டதுடன், பல முக்கிய ஆவணங்ளும் தீக்கிரையானமை குறிப்பிடத்தக்கது.