செய்தி
மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்மானம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல: அரசாங்கம்
[ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 01:47.13 PM GMT ]
மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்மானம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றவியல் பிரேரணையை விசாரணை செய்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையை தள்ளுபடி செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரணை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், பிரதம நீதியரசரை குற்றவாளி எனத் தீர்மானிக்கும் அதிகாரம் நாடாளுமன்றிற்கு கிடையாது என தீர்ப்பளித்துள்ளது.

எனினும், இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் ஏற்கனவே சபாநாயகர் அறிவித்துள்ளதாக பிரதி சபாநயாகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றின் அதிகாரம் குறித்து வேறும் தரப்பினர் கேள்வி எழுப்ப முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-05-2013, 06:35.08 AM ]
வட்டக்கச்சி மம்மில் இந்து மயானத்திற்கு இராமநாதபுரத்தைச் சேர்ந்த அமரர் இராஜேஸ்வரி வேலுப்பிள்ளை ஞாபகார்த்தமாக அவரின் குடும்பத்தவரால் எரிகொட்டகை அமைத்து வழங்கப்பட்டது.
[ Saturday, 25-05-2013, 06:09.39 AM ]
13வது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பாதுகாப்பு செயலாலர் கோத்தபாய ராஜபக்சவிற்கு அதிகாரமோ உரிமையோ கிடையாது என்று மொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
[ Saturday, 25-05-2013, 06:03.23 AM ]
மிஹின் லங்கா விமானமானத்தின் இயந்திர கோளாறு காரணமாக  தனது பயணத்தை இரு தடவை ரத்துச் செய்த சம்பவம் கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
[ Saturday, 25-05-2013, 05:56.31 AM ]
கொழும்புத் துறைமுகத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பாரிய தீவிபத்துக்கு நாசவேலை காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
[ Saturday, 25-05-2013, 05:34.59 AM ]
கண்டி தலதா மாளிகைக்கு அருகில் தீக்குளித்த பௌத்த பிக்கு படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

[ Saturday, 25-05-2013 06:45:59 GMT ]
சவுதி அரேபியாவில் பெருகி வரும் வேலையில்லாதோர் எண்ணிக்கையை குறைப்பதற்காக புதிய அதிரடி சட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது.
[ Saturday, 25-05-2013 03:43:16 GMT ]
அரக்கோணம் அருகே 4 மாத கைக்குழந்தையை கடத்தி ரூ.5 ஆயிரத்துக்கு விற்ற வழக்கில் அண்ணன், தாய்மாமா உள்ளிட்ட 3 பேரை பொலிசார் கைது செய்தனர்.
[ Saturday, 25-05-2013 05:29:25 GMT ]
சூதாட்ட புகாரில் சென்னை அணி சிக்கியுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.,) தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
[ Saturday, 25-05-2013 03:00:31 GMT ]
கணினியின் வருகையைத் தொடர்ந்து அறிமுகமான USB தொழில்நுட்பம் தற்போது மிக வேகமாக பிரபலமடைந்து வருகின்றது.
[ Saturday, 25-05-2013 03:36:45 GMT ]
நடிகை சனா கான் திடீரென மாயமாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.