செய்தி
மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்மானம் கள்வனின் தாயிடம் மை பார்ப்பது போன்றது: விமல் வீரவன்ச
[ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 03:59.44 PM GMT ]

மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பானது கள்வனின் தாயிடம் மை வெளிச்சம் பார்ப்பதற்கு நிகரானது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்றிடம் சட்ட வரைவிலக்கணம் கோரும் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க நீதிமன்றக் கட்டமைப்பை தன்வசப்படுத்தியுள்ளார்.

சுயலாப நோக்கங்களுக்காக நீதிமன்றின் சுயாதீனத்தன்மைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் செயற்படுகின்றார்.குற்றவியல் பிரேரணை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வரையில் பதில் பிரதம நீதியரசர் ஒருவரை நியமிப்பது பொருத்தமானது.

பிரதம நீதியரசர் நாட்டின் அரசியலமைப்பை உதாசீனம் செய்யும் வகையில் செயற்படுகின்றார். சர்வதேச சக்திகளை திருப்திபடுத்தும் வகையில் நாட்டுக்கு எதிராக பிரதம நீதியரசர் செயற்பட்டு வருகின்றார்.

எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் முயற்சியின் ஓர் கட்டமாக பிரதம நீதியரசரின் நடவடிக்கைகளை கருத முடியும் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 23-05-2013, 04:11.57 PM ]
ரக்பி போட்டி மைதானத்தில் நடுவரைத் தாக்கிய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் குறித்து  இலங்கை ரக்பி அதிகாரசபை விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பிபிசி தகவல் வெளியிட்டுள்ளது.
[ Thursday, 23-05-2013, 02:56.38 PM ]
இலங்கையில் தமிழினத்தை அழித்தொழித்த நாள் 2009, மே 18. ஒட்டுமொத்த உலக நாடுகளும் இலங்கையுடன் கைக்கோர்த்து நின்று ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்துவிட்டு தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்ட நாள்.
[ Thursday, 23-05-2013, 02:51.21 PM ]
பேருந்தில் பயணம் செய்த பெண்ணொருவர் மீது தவறாக நடக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரி ஒருவரை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை பதில் நீதவான் எஸ்.திருச்செந்தில்நாதன் உத்தரவிட்டுள்ளார்.
[ Thursday, 23-05-2013, 02:13.57 PM ]

இலங்கையில் கடந்த ஆண்டில் 20 காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

[ Thursday, 23-05-2013, 12:35.13 PM ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை வீசியதான குற்றச்சாட்டில் இரண்டு தமிழ் இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
[ Thursday, 23-05-2013 16:00:38 GMT ]
இந்தோனேசியாவிலுள்ள ஒரு பீச்சில் சுற்றுலா பயணிகள் சூரிய குளியலுக்காக கடற்கரை மணலில் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர்.
[ Thursday, 23-05-2013 11:12:23 GMT ]
தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
[ Thursday, 23-05-2013 11:30:50 GMT ]
நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மும்பை இண்டியன்ஸ் வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டது.
[ Thursday, 23-05-2013 06:03:17 GMT ]
கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு உலாவிகளின் வரிசையில் முன்னணியில் திகழும் குரோம் உலாவியின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
[ Thursday, 23-05-2013 13:31:05 GMT ]
கொலிவுட்டில் சிலந்தி படத்தின் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட இயக்குனர் ஆதிராம், ஷனாகான் நடித்த நடிகையின் டைரி படத்துக்கு நிர்வாகத் தயாரிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.