செய்தி
பிரதம நீதியரசர் அரசியலில் ஈடுபடுகின்றாரா?: கெஹலிய ரம்புக்வெல்ல
[ வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 01:58.55 AM GMT ]

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாராநாயக்கா அரசியலில் ஈடுபடுகின்றாரா என அரசாங்கப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

அரசியலில் ஈடுபடுவதற்கு பிரதம நீதியரசருக்கு பூரண உரிமை காணப்படுகின்றது. எனினும், நீதவான் சீருடைகளை களைந்து விட்டே அரசியலில் ஈடுபட வேண்டும்.

அண்மைக்காலமாக சிலர் வெளியிட்டு வரும் கருத்துக்கள், பிரதம நீதியரசரின் நடவடிக்கைகள் போன்றன இதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

நாட்டில் குழப்ப நிலைமையை ஏற்படுத்த சில தரப்பினர் முயற்சித்து வருகின்றனர். கொழும்பில் வாழும் சிலரைத் தவிர ஏனையவர்களுக்கு பிரதம நீதியரசரின் பிரச்சினை பெரிதாகத் தெரியவில்லை.

இதேவேளை, கிராம மக்களுக்கு வேறு பல பிரச்சினைகள் காணப்படுவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 19-06-2013, 08:47.13 AM ]

திறந்த பல்கலைக்கழக பெண் பேராசிரியர் ஒருவர் மீது மாணவர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

[ Wednesday, 19-06-2013, 07:37.19 AM ]
இராணுவத்தினர் சுவீகரித்துள்ள கெற்பேலிக் காணியில் தாம் முன்னர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்றும், அந்தக் காணியைத் தமக்கு வழங்குமாறும் பொதுமக்கள் சிலர் சாவகச்சேரி பிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
[ Wednesday, 19-06-2013, 07:13.01 AM ]
அரசியலமைப்பின் 13வது திருத்தம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடன் மீண்டும் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
[ Wednesday, 19-06-2013, 06:54.10 AM ]
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சைனைட் கடித்து தற்கொலைக்கு முயற்சித்த ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 19-06-2013, 06:31.12 AM ]

கிழக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில், ஏற்பட்டுள்ள முரண்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

[ Wednesday, 19-06-2013 09:02:41 GMT ]
காசாவில் வாழும் 21 வயது பலஸ்தீனப் பெண் தனது 7 வருட திருமண வாழ்க்கையில் 11 குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார்.
[ Wednesday, 19-06-2013 05:23:39 GMT ]
புதுக்கோட்டை அருகே ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதியதில் 9 பள்ளிக் குழந்தைகள் பரிதாபமாக பலியாயினர்.
[ Wednesday, 19-06-2013 06:25:26 GMT ]
சாம்பியன்ஸ் கிண்ண போட்டியில் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவும், இங்கிலாந்தும் இன்று மோதுகின்றன.
[ Wednesday, 19-06-2013 01:57:01 GMT ]
தற்போது காணப்படும் உலங்கு வானூர்திகளிலேயே அதி வேகம் கொண்ட புதிய உலங்கு வானூர்தி உருவாக்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 19-06-2013 08:01:12 GMT ]
இந்தியாவில் முதன் முறையாக நேற்று தொடங்கிய சீன திரைப்பட திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.