செய்தி
தாய்லாந்திலிருந்து 16 இலங்கை வர்த்தகர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்!
[ வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 02:05.52 AM GMT ]

தாய்லாந்தின் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மோதல் சம்பவமொன்றின் தொடர்புபட்ட குற்றச்சாட்டின் பேரில் 16 இலங்கை வர்த்தகர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

நாடு கடத்தப்பட்ட இலங்கை வர்த்தகர்களிடம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கடந்த 26ம் திகதி ஏற்கனவே சில இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டிருந்தனர்.

வர்த்தகர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் தாய்லாந்தின் பாங்கொக் நகரில் பாரிய வீடொன்றில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் 21ம் திகதி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இலங்கையர்கள் மோதிக் கொண்டதாகவும், மோதிக் கொண்டவர்களை தாய்லாந்து பொலிஸார் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய சகல இலங்கைப் பிரஜைகளையும் நாடு கடத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, மோதலில் தொடர்புபட்ட அனைவரும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 19-06-2013, 10:08.13 AM ]
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு, காதில் ஏற்பட்ட நோய்க்குச் சிகிச்சை பெறச் சென்ற குடும்பப் பெண் ஒருவரை வைத்தியசாலை டாக்டர் தாக்குதல் நடத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
[ Wednesday, 19-06-2013, 10:08.06 AM ]
இந்திய மத்திய அரசின் கருத்துகள், இந்திய அரசு தலைவர்கள் வழங்கிய உறுதிப்பாடுகள் என மன்மோகன் சிங் சொன்னார், சோனியா சொன்னார் என கூட்டமைப்பு எம்பிக்கள் ஊடகங்கள் மூலமாக சொல்கின்றார்கள். கூட்டமைப்பு எம்பிக்களுடன் ஆளும் இந்திரா காங்கிரஸ் தலைவர், இந்திய பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோரது அழகான படங்களும் ஊடகங்கள் மூலமாக காட்டப்படுகின்றன.
[ Wednesday, 19-06-2013, 09:30.22 AM ]
தமிழ்த் தேசிய இனத்தின் மீது தொடர்ச்சியான இனவழிப்புப் போரை கட்டவிழ்த்து விட்டுள்ள சிங்கள இனவெறியாளர்களின் ஆட்சியரங்காகவுள்ள சிறிலங்காவினை புறக்கணிக்கக் கோரி, புலம்பெயர் தமிழீழ மாணவர்களினால் கடந்த 17ம் திகதி ஓவல் துடுப்பாட்ட மைதானம் முன்பாக ஒழுங்கு செய்யப்பட்ட அமைதி வழியான கவனயீர்ப்புப் போராட்டம் சிங்கள இனவெறியாளர்களின் காட்டுமிராண்டித்தனமான வன்முறைத் தாக்குதலுக்குள்ளானது.
[ Wednesday, 19-06-2013, 08:47.13 AM ]

திறந்த பல்கலைக்கழக பெண் பேராசிரியர் ஒருவர் மீது மாணவர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

[ Wednesday, 19-06-2013, 07:37.19 AM ]
இராணுவத்தினர் சுவீகரித்துள்ள கெற்பேலிக் காணியில் தாம் முன்னர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்றும், அந்தக் காணியைத் தமக்கு வழங்குமாறும் பொதுமக்கள் சிலர் சாவகச்சேரி பிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
[ Wednesday, 19-06-2013 09:02:41 GMT ]
காசாவில் வாழும் 21 வயது பலஸ்தீனப் பெண் தனது 7 வருட திருமண வாழ்க்கையில் 11 குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார்.
[ Wednesday, 19-06-2013 07:07:31 GMT ]
அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்(வயது 46) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 06:25:26 GMT ]
சாம்பியன்ஸ் கிண்ண போட்டியில் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவும், இங்கிலாந்தும் இன்று மோதுகின்றன.
[ Wednesday, 19-06-2013 01:57:01 GMT ]
தற்போது காணப்படும் உலங்கு வானூர்திகளிலேயே அதி வேகம் கொண்ட புதிய உலங்கு வானூர்தி உருவாக்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 19-06-2013 10:14:55 GMT ]
பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பின்பு நயன்தாராவின் மவுசு கூடிவிட்டது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.