சிறப்புச் செய்திகள்
[ Wednesday, 22-05-2013 10:23:55 ]
| 18.05.2013- முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் புலம்பெயர் தேசத்தில் புகலிடம் மறுக்கப்பட்ட ஒரு தமிழன் அந்நாட்டு நீதிமன்றத்தில் உரையாற்றக் கிடைத்த வாய்ப்பில் அவர் பின்வருமாறு உரையாற்றினார். ஆங்கிலத்தில் அவர் ஆற்றிய உரையின் முழுமையான தமிழ் வடிம் பின்வருமாறு |
[ Wednesday, 22-05-2013 10:14:07 ] [  ]
| இலங்கை செஞ்சிலுவைச் சங்க முல்லைத்தீவுக் கிளையில் பணியாற்றும் பணியாளர்கள் பெண்களை அழைத்து விபச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். |
[ Wednesday, 22-05-2013 07:09:12 ]
| சம்பந்தன் ஐயா மற்றும் மாவை சேனாதிராஜா போன்றோரை எனது குருவாக மதிக்கின்றேன். அவர்கள் தான் எனக்குள் தமிழ் உணர்வை ஏற்படுத்தினார்கள் என பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். |
[ Wednesday, 22-05-2013 03:34:29 ] [  ]
| ஸ்ரீபெரும்புதூரில் வைத்து கொல்லப்படுவதற்கு முன்னதாகவே, மைசூரில் ஒரு கொலை முயற்சி நடந்ததாக, ராஜீவ் காந்தி படுகொலை குறித்து புதிய அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா. |
[ Wednesday, 22-05-2013 02:52:31 ]
| யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான இராணுவத்தளங்கள் அனைத்தும், பலாலி இராணுவ தளத்துக்கு மாற்றப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய இதனை அறிவித்துள்ளார். |
[ Wednesday, 22-05-2013 00:15:03 ]
| மது போதையில் இருந்த ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளான மூன்று பொலிஸ் அதிகாரிகள் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
[ Tuesday, 21-05-2013 12:36:19 ]
| நெடுங்கேணி, சேனைப்புலவு பாடசாலை சிறுமி மீதான பாலியல் வல்லுறவுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளி ஒருவார காலங்களுக்கு மேலாகியும் இன்னமும் கைது செய்யப்படாதுள்ளார். இதனை வன்னி மாவட்ட பிரஜைகள் குழுக்களின் இணையம் ஆகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். |
[ Tuesday, 21-05-2013 07:27:11 ] [  ]
| இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா தோல்வி கண்டுள்ளது எனவும் இதனை தான் ஒப்புக்கொள்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். |
[ Tuesday, 21-05-2013 06:38:05 ] [  ]
| அபிவிருத்தி என்னும் பெயரில் வடமாகாண ஆளுநரின் பாரிய நிதி மோசடி தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. |
[ Tuesday, 21-05-2013 04:40:49 ]
| விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் மும்பாய் வானூர்தி தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். |
[ Tuesday, 21-05-2013 00:53:50 ]
| இலங்கைக்கு அருகில் வளிமண்டலத்தில் குழப்ப நிலை ஏற்பட்டிருப்பதால் மப்பும் மந்தாரத்துடன் கூடிய மழைக் காலநிலை ஏற்பட்டிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார். |
[ Tuesday, 21-05-2013 00:39:41 ]
| ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் 2002 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் எவ்வளவு குறைப்பாடுகள் இருந்தாலும் இந்த ஒப்பந்தத்தின் ஊடாகவே புலிகளின் கிழக்கு மாகாண தளபதியை பிரிக்கமுடிந்தது. என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். |
[ Tuesday, 21-05-2013 00:04:07 ]
| உடையார்கட்டு தமிழ் மகாவித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் நேற்று (20.05.2013) காலை 7 மணியளவில் பாடசாலையை நோக்கி சென்று கொண்டிருந்த வேளை இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் தவறாக நடக்க முற்பட்டுள்ளார். |
[ Monday, 20-05-2013 23:57:00 ] [  ]
| கனேடிய சட்டங்களுக்கு அமைவாக தமிழ்மக்களின் சுதந்திர போராட்டத்துடன் கரங்கோர்த்து நிற்பேன் என கனேடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் அவர்கள் தெரிவித்துள்ளார். |
[ Monday, 20-05-2013 15:55:21 ]
| இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அமெரிக்கா, பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளது. |
[ Monday, 20-05-2013 14:25:52 ]
| இலங்கையில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடன் யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அந்நாட்டில் அடிப்படை மனித உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் மரியாதை மென்மேலும் குறைந்துகொண்டு போவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. |
[ Monday, 20-05-2013 13:53:13 ]
| இரணைதீவுக் கடலில் 1998ம் ஆண்டில் வீழ்ந்த லயன் எயர் விமானம், சுட்டு வீழ்த்தப்பட்டதா அல்லது கடத்தப்பட்டதா என்ற சந்தேகம், அதில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் எழுந்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. |
[ Monday, 20-05-2013 12:00:02 ] [  ]
| நெடுங்கேணி சேனைப்புலம் பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றவாளியைக் கைது செய்யுமாறு வலியுறுத்தி நெடுங்கேணியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. |
[ Monday, 20-05-2013 10:08:15 ]
| வடக்கு மாகாணசபை தேர்தலுக்கு முன்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உள்ளக முரண்பாடுகளை தூண்டிவிடவும் ஆட்களை வலை வீசி பொதுசன ஜக்கிய மக்கள் முன்னணிப்பக்கம் இழுத்து வரவும் தயாமாஸ்டர் களமிறக்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. |
[ Monday, 20-05-2013 09:09:56 ]
| மாகாணசபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படத் தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். |
|
[ Wednesday, 22-05-2013 17:57:44 GMT ]  இன்றைய தினம் தென்கிழக்கு லண்டனில் இராணுவ வீரர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
[ Wednesday, 22-05-2013 16:01:48 GMT ]  கனடாவில் ஒண்ட்டேரியாவிலுள்ள பூர்வீகக் குடிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அரசு தார் எண்ணெயை எடுத்துப் பயன்படுத்துவது குறித்து எதிர்ப்பு தெரிவித்து கூட்டம் நடத்தத் திட்டமிட்டனர்.
[ Wednesday, 22-05-2013 11:38:24 GMT ]  சினிமா, கிரிக்கெட்டிற்கு அடுத்தபடியாக அரசியல்வாதியாகவும் வலம் வரவிருக்கிறார் நடிகை ப்ரீத்தி ஜிந்தா.
[ Wednesday, 22-05-2013 18:32:41 GMT ]  ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொண்டு 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
[ Wednesday, 22-05-2013 16:15:17 GMT ]  சுவிட்சர்லாந்திலுள்ள ரிச்மாண்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரியான மார்ட்டி விக்ஸ்ட்ரோம்(Marty Wikstrom) என்பவர் கடந்த 2009ம் ஆண்டு முதல் தான் வகித்து வந்த தலைமை பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளார்.
[ Wednesday, 22-05-2013 07:38:03 GMT ]  கடல் நீரில் இருந்து யுரேனியம் தயாரிக்க முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
[ Wednesday, 22-05-2013 17:51:25 GMT ]  போதை பொருள் கடத்தல், கொலை, கொள்ளை போன்றவற்றில் ஈடுபடுதல் போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 60 இந்தியக் கைதிகள் தாய்லாந்து சிறைகளில் உள்ளனர்.
[ Wednesday, 22-05-2013 18:11:38 GMT ]  ஆட்டிசம் எனப்படுகின்ற ஒருவகை உளநலக் குறைவினால் பாதிக்கப்பட்டவர்கள் நூற்றுக் கணக்காக காணப்படுகின்றனர்.
[ Wednesday, 22-05-2013 13:45:21 GMT ]  பிரான்சில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர் திருமண அனுமதி சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து நாட்ரி டேம் கத்தீட்ரல் தேவாலயத்தில் எழுத்தாளர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
[ Sunday, 19-05-2013 02:53:19 GMT ]  அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் 106 வது வயதில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.
[ Monday, 10-12-2012 09:20:36 GMT ]  அமைதிக்கான நோபல் பரிசை ஐரோப்பிய யூனியன் அமைப்புக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து நோர்வேயில் போராட்டம் நடைபெற்றது.
[ Wednesday, 22-05-2013 06:57:00 GMT ]  இணையதளம் மூலம் அமெரிக்காவில் அனுமதியின்றி மருந்துகளை விற்ற பாகிஸ்தானியர் இருவர் பிரிட்டனில் இருந்து, அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
[ Wednesday, 15-05-2013 07:28:12 GMT ]  இமயமலையில் அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் அதிகளவில் பனிப்பாறைகள் உள்ளன.
[ Wednesday, 08-05-2013 13:27:16 GMT ]  டென்மார்க்கின் வடக்கு பகுதியில் ஜோரிங் என்ற பகுதியில் 66 வயது முதியவர் ஒருவர் அதிக நாய்களை வளர்த்து வந்துள்ளார்.
[ Wednesday, 22-05-2013 11:53:12 GMT ]  கமல்ஹசான் தயாரித்து இயக்கி நாயகனாக நடித்த ‘விஸ்வரூபம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.
|