கட்டுரைகள்
இலங்கை வரலாற்றில் தடம்பதித்த இனவன்முறைகள்
[ Wednesday, 23 July 2008, 04:43.32 AM ]
எமது நாட்டில் இனக்குரோதம் சுதந்திரத்தின் பின் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்குப் பொருளாதார ரீதியான காரணிகள் சிறிதளவே செல்வாக்குச் செலுத்தியுள்ளன. பல இனங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் இனரீதியான பிரச்சினையின் தீவிரத்திற்குக் கடந்தகால அனுபவங்களை வெளிக்காட்டும் வெறுப்பான சம்பவங்களைக் கொண்ட வரலாறே காரணமாக இருந்துள்ளது என்பது தெளிவு.
"சார்க்” மாநாட்டின் விளைவுகளைச் சந்திக்க இலங்கை மக்கள் தயாரா?( வாராந்த ஆய்வு)
[ Sunday, 20 July 2008, 11:45.38 AM ]
இலங்கையின் தலைநகரம் கொழும்பில், சார்க் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. காலி வீதி, அதேபோல,கட்டுநாயக்க வீதி திடீரென மேல்பூச்சு செய்யப்படுகின்றன. வீதிகளில் பூச்சுகளைத் தீட்டி நகரம் பளிச்சென்று காட்சியளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
புலிகள் பதுங்குகிறார்களா? அல்லது பலவீனப்பட்டு விட்டார்களா? ஈழநாதம் வாராந்த ஆய்வு
[ Saturday, 12 July 2008, 04:59.51 PM ]
விடுதலைப்புலிகள் பதுங்குகின்றனரா அல்லது பலவீனப்பட்டு விட்டனரா? என்பதே இன்று கொழும்பிலுள்ள இராணுவ ஆய்வாளர்களின் முக்கிய ஆய்வுப் பொருளாகவுள்ளது என ஈழநாதம் பத்திரிகையின் வார இதழின் பிரதம ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தனது ஆய்வில் தெரிவித்துள்ளதாவது:-
நடப்பு மாதத்தில் நான்கு பக்கச் சவால்களை எதிர்கொள்ளத் தயாராகும் இலங்கை அரசாங்கம். தாக்குப்பிடிக்குமா? ( வாராந்த ஆய்வு)
[ Sunday, 06 July 2008, 12:24.11 PM ]
இலங்கையில் இந்த மாதம் நான்கு முக்கிய அம்சங்களைப் பிரதிபலிக்கும் மாதமாக அமைந்துள்ளது. கறுப்பு ஜூலையின் நினைவு மாதம், சார்க் மாநாடு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணத் தேர்தல்கள் மற்றும் ஜே வி பியின் வேலைநிறுத்தம் என்பனவே அவையாகும். இதில் அனைத்து விடயங்களுமே இலங்கையின் அரசாங்கத்திற்கு சவாலான விடயங்களாகவே அமைந்துள்ளமையை மறுக்கமுடியாது.
“சார்க்” மாநாட்டுக்காக இந்திய படைகள் இலங்கை வருமா? இலங்கை இந்திய அரசாங்கங்களின் நிலைப்பாடுகளுக்கு வெற்றி கிட்டுமா? தமிழீழ விடுதலைப் புலிகளின் நகர்வு என்னவாக இருக்கும்? (வாராந்த ஆய்வு)
[ Monday, 30 June 2008, 07:42.30 AM ]
இலங்கையில் நடைபெறவுள்ள தெற்காசிய ஒத்துழைப்பு மாநாட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் இந்தியாவும் இலங்கையும் ஒன்றிணைந்த செயல் திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன.
குண்டு வெடிப்புக்களும் குரூர யதார்த்தங்களும்
[ Thursday, 26 June 2008, 05:32.14 PM ]
“வகுப்பில் கொஞ்சதேசங்கூடச் சும்மா இருக்காதவள் எப்பவும் எதாவது செய்வாள் இல்லாட்டில் அங்கயிங்க ஓடித்திரிவாள் ஒரு மாதத்துக்கு முதல் நாகபாம்பு கடித்த ஆஸ்பத்திரியில் மூன்று கிழமையா இருந்து இந்தக்கிழமை தான் பள்ளிக்கூடத்திற்குத் திரும்பவும் வந்தவள்…….. அவளை ஆஸ்பத்திரியில் நிலத்தில் கிடத்தியிருக்கேக்க அவளுக்காக அழ அங்க யாரும் இருக்கேல்லை ஏனன்டா அப்பா அம்மா இல்ல…….
இந்தியக் குழுவினரின் விஜயம் தீர்க்கதரிசனமானதா? பிராந்திய ஆக்கிரமிப்பா? அல்லது தற்காலிக ஏற்பாடா? (வாராந்த ஆய்வு)
[ Sunday, 22 June 2008, 09:16.10 AM ]
இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வில் இந்தியா தலையிடவேண்டும் எனத் தமிழர்கள் பெரும்பாலும் விரும்புகின்றனர். ஏனெனில் இந்தியா தமக்கு அநீதி இழைக்காது என்ற காரணமாகும். எனினும் இந்திராகாந்திக்குப் பின்னர் இந்தியாவின்  நிலைப்பாடு இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுவது என்றில்லாமல் தமது பிராந்திய நலனுக்காக இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை ஒரு ஆயுதமாகக் கொள்வதாக அமைந்துள்ளது.
இந்திய அதிகாரம் கொண்ட குழுவினரின் இலங்கை விஜயத்தின் போது பேசப்பட்ட விடயங்கள் யாவை? ஒரு தொகுப்பு
[ Sunday, 22 June 2008, 02:10.21 AM ]
இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுக்கான உடனடியாக ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு ஒன்றை முன்வைக்கவேண்டும் என இந்தியா, இலங்கையின் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ் மக்களைக் காப்பாற்ற இனியாவது சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் -ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளிடம் தமிழ்க்கட்சிகள் கோரிக்கை.
[ Thursday, 19 June 2008, 10:05.01 AM ]
இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராக இடம்பெற்று வரும் சட்ட விரோதப் படுகொலைகள், ஆட்கடத்தல்கள் மற்றும் ஆட்கள் காணாமல் போதல் போன்ற மிக மோசமான மனித உரிமை மீறல்களால் தமிழ் மக்களின் இருப்பே இன்று கேள்விக் குறியாகி விட்டதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகளுக்கான தூதுவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ள தமிழ்க் கட்சிகள்; தமிழ் மக்களைக் காப்பாற்ற இனியாவது சர்வதேச சமூகம் முன்வர வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளன.
ஆட்சியைத் தக்கவைத்தலும், ஆட்சியைக் கைப்பற்றலும் இலங்கையின் இன்றைய பிரதான அம்சங்கள். (வாராந்த பார்வை)
[ Monday, 16 June 2008, 02:15.26 AM ]
இலங்கையில் மத்திய ஆட்சியில் இன்று பாரிய அரசியல் போட்டி ஏற்பட்டுள்ளது. மத்தியில் யார் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வது?  யார் அடுத்த மத்திய ஆட்சியைக் கைப்பற்றுவது?  என்ற போட்டி இன்று தீவிரமாகி விட்டது.  இதற்கான நகர்வுகளும் பாரியளவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
உலகெங்கும் உணவு நெருக்கடிக்கு உச்சிமாநாடுகள்; ஆனால் உண்பதற்குக் கிடைப்பது அரைவயிறு உணவே
[ Friday, 13 June 2008, 08:29.48 PM ]
செல்வந்த நாடுகள் துரித கதியிற் செயற்படாதவிடத்து உலகின் ஒரு பில்லியன் வறிய மக்கள் இரண்டு பில்லியனாக அதிகரிக்கும் நிலை உருவாகும்
இன வன்முறையைத் தூண்டும் முயற்சிகளுக்கு இலங்கை அரசாங்கம் துணைபோய் விடுமா? (வாராந்த ஆய்வு)
[ Monday, 09 June 2008, 03:59.10 AM ]
இலங்கையில் இன வன்முறையைத் தூண்டிவிடும் முயற்சிகள் இடம்பெறுவதாகப் பல தரப்புகளும் குற்றங்களைச் சுமத்தி வருகின்றன. எனினும் யார் யாரைக் குற்றஞ் சுமத்துவது என்பது தொடர்பில் மக்கள் மத்தியில் இன்று திக்கற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
நடக்காதென்பார் நடந்துவிடும்
[ Monday, 02 June 2008, 12:46.12 PM ]
மற்றுமொரு எண்பத்துமூன்றுக்கு (83) இடமளிக்கப் போவதில்லை எனத் திரு.மகிந்த ராஜபக்ச உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.    தன்னுடைய வாசஸ்தலத்திற்கு ஊடகங்களின் ஆசிரியர்களையும் பொறுப்பதிகாரிகளையும் அழைத்துக் காலை விருந்தளித்துப் பேசுகையிலேயே சிறீலங்கா ஜனாதிபதி இதனைக் கூறியிருக்கிறார்.
நாட்டின் அராஜகச் செயல்களுக்குச் சிங்கள ஊடகங்கள் துணைபோகின்றன - வாராந்த ஆய்வு
[ Sunday, 01 June 2008, 02:34.16 PM ]
இலங்கையில் இன்று இடம்பெறுவது அராஜகச் செயல்களாகவே நோக்கப்படுகின்றன..எனினும் இலங்கை அரசாங்கமோ அல்லது சிங்கள மக்களோ இதனை அராஜகம் என்றில்லாமல் நாட்டைக்காக்கும் செயல்கள் என்றே கருதுகின்றனர்.
மக்கள் நலன் சார்ந்த மனிதாபிமான நில மீட்புப் போர் ஒன்றை புலிகள் விரைவில் தொடங்கக்கூடும்!
[ Saturday, 31 May 2008, 11:05.57 AM ]
அண்மைக்காலத்தில் நாயாறு முதல் மண்டைதீவு கரைத்தீவு வரை விடுதலைப்புலிகளின் கடற்புலிப் பிரிவு மேற்கொண்டிருக்கும் கடல்வழித் தாக்குதல்கள் மூலம்,கடலிற் கடற்புலிகளின் கை மேலோங்கி வருவதையே அவதானிக்க முடிகிறது.
1 2 3 4 Next Last
இலங்கை வரலாற்றில் தடம்பதித்த இனவன்முறைகள் (படம் இணைப்பு)
[ புதன்கிழமை, 23 யூலை 2008, 04:43.32 AM ]
எமது நாட்டில் இனக்குரோதம் சுதந்திரத்தின் பின் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்குப் பொருளாதார ரீதியான காரணிகள் சிறிதளவே செல்வாக்குச் செலுத்தியுள்ளன. பல இனங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் இனரீதியான பிரச்சினையின் தீவிரத்திற்குக் கடந்தகால அனுபவங்களை வெளிக்காட்டும் வெறுப்பான சம்பவங்களைக் கொண்ட வரலாறே காரணமாக இருந்துள்ளது என்பது தெளிவு. [மேலும்]
சிறப்புச் செய்திகள்
கறுப்பு ஜூலையை நினைவுகூர்ந்து அமெரிக்காவில் விழிப்புக் கூட்டம்.
[ புதன்கிழமை, 23 யூலை 2008, 05:17.48 PM ]
இலங்கையின் மக்களுக்கான சமவுரிமை மற்றும் நிவாரணம் தொடர்பான ஆலோசனைச் சபையின் ஏற்பாட்டில், நாளையதினம் (வியாழக்கிழமை) அமெரிக்காவில் 1983 ஆம் ஆண்டின் கறுப்பு ஜூலைக் கலவரத்தை நினைவுகூரும் கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. [மேலும்]
கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிள்ளையான் குழுவினர் ஐவர் சந்தேகத்தின் பேரில் கைது
[ புதன்கிழமை, 23 யூலை 2008, 03:44.55 PM ]
மட்டக்களப்பு கல்லடியில் உள்ள வீடொன்றில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் இலங்கைப் படையுடன் சேர்ந்தியங்கும் துணைப்படையான பிள்ளையான் குழுவின் உறுப்பினர்கள் ஐவர்  இலங்கைக் காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்]
வன்னிப் பிரதேசத்தில் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். - புலிகளின் சமாதானச் செயலகம்
[ புதன்கிழமை, 23 யூலை 2008, 11:25.53 AM ]
வன்னிப் பிரதேசத்தில் சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் இவர்களில் 35 ஆயிரம் பேர் முன்பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் எனவும் தெரிவித்துள்ளது. [மேலும்]
"சார்க்' நாடுகள் வரிசையில் தமிழீழம் விரைவில் சேரும்! சிவாஜி எம்.பி. உறுதி
[ புதன்கிழமை, 23 யூலை 2008, 08:38.00 AM ]
சார்க் நாடுகள் வரிசையில் தமிழீழம் மிக விரைவில் சேர்த்துக் கொள்ளப்படும் என்றும் இலங்கை அந்நாடுகள் வரிசையில் இருந்து வெகுவிரைவில் விரட்டியடிக்கப்படும் காலம் வரும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சிவாஜிலிங்கம் நேற்று நாடாளுமன்றில் கூறினார். [மேலும்]
(2ம் இணைப்பு) அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இடம் பெயர்ந்த மக்கள் அவதி - மழைகாரணமாகவும் பெரும் அவலம் (படம் இணைப்பு)
[ புதன்கிழமை, 23 யூலை 2008, 03:15.06 AM ]
கடந்த 20 ஆம் திகதி முழங்காவில் அன்புபுரத்தில் நடத்தப்பட்ட கிபிர் விமானத் தாக்குதல் கடற்படையினரின் பீரங்கித் தாக்குதலைத் தொடாந்து அப்பகுதி மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் அதேவேளை இடம்பெயர்நது வரும் இம்மக்கள் இருப்பிட வசதி உட்பட அடிப்படை வசதிகள்இன்றிப் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர் [மேலும்]

இணைப்புக்கள்
இணைய செய்திகள் வீடியோ செய்திகள்
 தமிழ்ஓசை  லங்காஸ்ரீ TV
 புதினம்  
 லங்காஸ்ரீ தமிழ் சஞ்சிகைகள்
 நிதர்சனம  வீரகேசரி
 சங்கதி  தினக்குரல்
 பதிவு  உதயன்
 தமிழ்நாதம  மட்டக்களப்பு ஈழநாதம்
 ஈழம் நியூஸ்  நமது ஈழநாடு
 விகடன்
English News  அம்பலம்
 Good Srilanka.com  சுடர் ஒளி
 Tamilnet  ஈழமுரச
 LTTE Peace Secretariat  குமுதம்
 Reuters  தினகரன்
 Tamil Canadian  தினத்தந்தி
 MSNBC  விடுதலை
 Yahoo  தினபூமி
 BBC  தினமணி
 Google  மாலைச்சுடர்
 CNN  தினமலர்
 Tamil Guardian  மாலைமலர்
 Worldnews  எரிமலை
   நக்கீரன்
ஆடியோ செய்திகள்
 ஐ.பி.சி தமிழ்
 பி.பி.சி தமிழோச  
 புலிகளின் குரல்
 உலகத்தமிழ்செய்தி