|
|
| இலங்கை வரலாற்றில் தடம்பதித்த இனவன்முறைகள் |
| [ Wednesday, 23 July 2008, 04:43.32 AM ] |
எமது நாட்டில் இனக்குரோதம் சுதந்திரத்தின் பின் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்குப் பொருளாதார ரீதியான காரணிகள் சிறிதளவே செல்வாக்குச் செலுத்தியுள்ளன. பல இனங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் இனரீதியான பிரச்சினையின் தீவிரத்திற்குக் கடந்தகால அனுபவங்களை வெளிக்காட்டும் வெறுப்பான சம்பவங்களைக் கொண்ட வரலாறே காரணமாக இருந்துள்ளது என்பது தெளிவு. |
| "சார்க்” மாநாட்டின் விளைவுகளைச் சந்திக்க இலங்கை மக்கள் தயாரா?( வாராந்த ஆய்வு) |
| [ Sunday, 20 July 2008, 11:45.38 AM ] |
இலங்கையின் தலைநகரம் கொழும்பில், சார்க் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. காலி வீதி, அதேபோல,கட்டுநாயக்க வீதி திடீரென மேல்பூச்சு செய்யப்படுகின்றன. வீதிகளில் பூச்சுகளைத் தீட்டி நகரம் பளிச்சென்று காட்சியளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. |
| குண்டு வெடிப்புக்களும் குரூர யதார்த்தங்களும் |
| [ Thursday, 26 June 2008, 05:32.14 PM ] |
“வகுப்பில் கொஞ்சதேசங்கூடச் சும்மா இருக்காதவள் எப்பவும் எதாவது செய்வாள் இல்லாட்டில் அங்கயிங்க ஓடித்திரிவாள் ஒரு மாதத்துக்கு முதல் நாகபாம்பு கடித்த ஆஸ்பத்திரியில் மூன்று கிழமையா இருந்து இந்தக்கிழமை தான் பள்ளிக்கூடத்திற்குத் திரும்பவும் வந்தவள்…….. அவளை ஆஸ்பத்திரியில் நிலத்தில் கிடத்தியிருக்கேக்க அவளுக்காக அழ அங்க யாரும் இருக்கேல்லை ஏனன்டா அப்பா அம்மா இல்ல……. |
| நடக்காதென்பார் நடந்துவிடும் |
| [ Monday, 02 June 2008, 12:46.12 PM ] |
மற்றுமொரு எண்பத்துமூன்றுக்கு (83) இடமளிக்கப் போவதில்லை எனத் திரு.மகிந்த ராஜபக்ச உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். தன்னுடைய வாசஸ்தலத்திற்கு ஊடகங்களின் ஆசிரியர்களையும் பொறுப்பதிகாரிகளையும் அழைத்துக் காலை விருந்தளித்துப் பேசுகையிலேயே சிறீலங்கா ஜனாதிபதி இதனைக் கூறியிருக்கிறார். |
|
|
| இலங்கை வரலாற்றில் தடம்பதித்த இனவன்முறைகள் (படம் இணைப்பு) |
| [ புதன்கிழமை, 23 யூலை 2008, 04:43.32 AM ] |
எமது நாட்டில் இனக்குரோதம் சுதந்திரத்தின் பின் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்குப் பொருளாதார ரீதியான காரணிகள் சிறிதளவே செல்வாக்குச் செலுத்தியுள்ளன. பல இனங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் இனரீதியான பிரச்சினையின் தீவிரத்திற்குக் கடந்தகால அனுபவங்களை வெளிக்காட்டும் வெறுப்பான சம்பவங்களைக் கொண்ட வரலாறே காரணமாக இருந்துள்ளது என்பது தெளிவு. [மேலும்] |
| கறுப்பு ஜூலையை நினைவுகூர்ந்து அமெரிக்காவில் விழிப்புக் கூட்டம். |
| [ புதன்கிழமை, 23 யூலை 2008, 05:17.48 PM ] |
இலங்கையின் மக்களுக்கான சமவுரிமை மற்றும் நிவாரணம் தொடர்பான ஆலோசனைச் சபையின் ஏற்பாட்டில், நாளையதினம் (வியாழக்கிழமை) அமெரிக்காவில் 1983 ஆம் ஆண்டின் கறுப்பு ஜூலைக் கலவரத்தை நினைவுகூரும் கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. [மேலும்] | | கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிள்ளையான் குழுவினர் ஐவர் சந்தேகத்தின் பேரில் கைது |
| [ புதன்கிழமை, 23 யூலை 2008, 03:44.55 PM ] |
மட்டக்களப்பு கல்லடியில் உள்ள வீடொன்றில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் இலங்கைப் படையுடன் சேர்ந்தியங்கும் துணைப்படையான பிள்ளையான் குழுவின் உறுப்பினர்கள் ஐவர் இலங்கைக் காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்] | | வன்னிப் பிரதேசத்தில் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். - புலிகளின் சமாதானச் செயலகம் |
| [ புதன்கிழமை, 23 யூலை 2008, 11:25.53 AM ] |
வன்னிப் பிரதேசத்தில் சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் இவர்களில் 35 ஆயிரம் பேர் முன்பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் எனவும் தெரிவித்துள்ளது. [மேலும்] | | "சார்க்' நாடுகள் வரிசையில் தமிழீழம் விரைவில் சேரும்! சிவாஜி எம்.பி. உறுதி |
| [ புதன்கிழமை, 23 யூலை 2008, 08:38.00 AM ] |
சார்க் நாடுகள் வரிசையில் தமிழீழம் மிக விரைவில் சேர்த்துக் கொள்ளப்படும் என்றும் இலங்கை அந்நாடுகள் வரிசையில் இருந்து வெகுவிரைவில் விரட்டியடிக்கப்படும் காலம் வரும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சிவாஜிலிங்கம் நேற்று நாடாளுமன்றில் கூறினார். [மேலும்] | | (2ம் இணைப்பு) அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இடம் பெயர்ந்த மக்கள் அவதி - மழைகாரணமாகவும் பெரும் அவலம் (படம் இணைப்பு) |
| [ புதன்கிழமை, 23 யூலை 2008, 03:15.06 AM ] |
கடந்த 20 ஆம் திகதி முழங்காவில் அன்புபுரத்தில் நடத்தப்பட்ட கிபிர் விமானத் தாக்குதல் கடற்படையினரின் பீரங்கித் தாக்குதலைத் தொடாந்து அப்பகுதி மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் அதேவேளை இடம்பெயர்நது வரும் இம்மக்கள் இருப்பிட வசதி உட்பட அடிப்படை வசதிகள்இன்றிப் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர் [மேலும்] |
|