வீடியோ செய்திகள்
[ Friday, 24-02-2012 12:59:09 ] [   ]
| யாழ்.மாவட்டத்திற்கான ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று காலை வந்திருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸ, மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டதுடன், முன்னாள் போராளிகளையும் சந்தித்துப் பேசியுள்ளார். |
[ Friday, 24-02-2012 01:59:31 ] [  ]
| பெப்ரவரி 27ஆம் நாள் தொடங்கவிருக்கின்ற ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில், சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தி, புலம்பெயர் தமிழர்களை ஐ.நா முன்றிலில் அணிதிரளுமாறு தமிழகத்தில் இருந்து செந்தமிழன் சீமான் அறைகூவல் விடுத்துள்ளார். |
[ Friday, 24-02-2012 00:57:29 ] [  ]
| ஐக்கிய நாடுகளின் அமைதி காப்புக்கான பான் கீ மூனின் ஆலோசனைக்குழுவில் இருந்து இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா தடைசெய்யப்பட்டமை சரியான தீர்மானம் என்று ஐக்கிய நாடுகளின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். |
[ Friday, 24-02-2012 00:38:28 ] [  ]
| எதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகும் மனித உரிமை மாநாட்டின் பொழுது தமிழர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு குரல் எழுப்பவேண்டும் என தமிழ் உணர்வாளரும், ஈழத்தமிழருக்காக எப்போது குரல்கொடுப்பவருமான நடிகர் சத்தியராஜ் அழைப்பு விடுத்துள்ளார். |
[ Thursday, 23-02-2012 01:23:55 ] [   ]
| இலங்கைத்தீவில் சிங்களப் பேரினவாதத்தால் அடிமைகளாக்கப்பட்டு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழினத்திற்கு நிரந்தரமானதும் நிம்மதியானதுமான வாழ்வுக்கு சர்வதேச சமூகம் வழிசமைக்க வேண்டும் என்று நீதி கோரி 18 நாட்களைக் கடந்து எழுச்சி வலுப்பெற நடைப்பயணம் தொடர்கின்றது. |
[ Thursday, 23-02-2012 00:49:45 ] [  ]
| ஐக்கிய நாடுகள் அமைதி காப்பு ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா தடை செய்யப்பட்டதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது. |
[ Wednesday, 22-02-2012 16:12:58 ] [  ]
| ஜெனீவா மனித உரிமைகள் சபை அமர்வின் போது இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரங்களை கைவிடுமாறு அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கோரியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
[ Wednesday, 22-02-2012 14:54:28 ] [   ]
| இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது செய்திகளைச் சேகரிப்பதில் களமுனை அனுபவத்தைக் கொண்டிருந்தவரும், உலகப் புகழ்பெற்ற பெண் பத்திரிகையாளர் மேரி கொல்வின் (Marie Colvin) சிரியாவில் இடம்பெறும் போர் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கச் சென்றிருந்த வேளை எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகிக் கொல்லப்பட்டுள்ளார். |
[ Tuesday, 21-02-2012 12:46:51 ] [   ]
| ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவை மையங் கொண்டுள்ள நெருக்கடி தமிழகத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. சிறிலங்காவுக்கு நோக்கிய தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்ற குரல்கள் தமிழகத்தில் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. |
[ Tuesday, 21-02-2012 10:41:30 ] [  ]
| ஜெனீவா ஐ.நா முன்றிலில் தமிழர்களும் சிங்களவர்களும் ஏட்டிக்கு போட்டியாக ஆர்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர் என சில ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. |
[ Tuesday, 21-02-2012 02:44:52 ] [  ]
| இலங்கையின் ரூபாயில் ஏற்பட்ட வீழ்ச்சி பெற்றோலிய விலையில் 49 வீத அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இலங்கையில் பாரிய போராட்டங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள தடையும் இலங்கையில் இருதரப்பு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அல்ஜசீரா தொலைக்காட்சியின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
[ Tuesday, 21-02-2012 01:22:55 ] [   ]
| சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் உன்னத பண்புகளைத் தந்த பிரென்சு தேசத்தில், தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை என முழங்கியவாறு ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபை நோக்கிய நடைப்பயணம் உறுதியுடன் நடை போடுகின்றது. |
[ Sunday, 19-02-2012 00:28:24 ] [   ]
| லண்டனிலிருந்து ஆரம்பமாகி இன்று 22 ஆவது நாளாக உறுதியுடன் தொடரும் "நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம்" பிரான்ஸ் Thorey-en-plaine எனும் பகுதியைச் சென்றடைந்தது. |
[ Friday, 17-02-2012 04:02:27 ] [   ]
| தமிழீழ விடுதலைப்புலிகள் தங்கள் இனப் பெண்களிற்கு அதிகாரத்தையும் ஆளுமையையும் தாராளமாகக் கொடுத்திருந்தார்கள் என்று இலங்கை விவகாரங்களில் அதீதமாக ஈடுபட்டுவரும் கனடிய செனட்டர் திருவாட்டி மொபினா ஜபார் தெரிவித்தார். |
[ Friday, 17-02-2012 01:32:41 ] [  ]
| இலங்கைத்தீவில் சிங்கள அரசின் அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழினம் சுயத்துடன் சுகந்திரமாக வாழக்கூடிய நிலையை சர்வதேச சமூகம் ஏற்படுத்தி தரவேண்டும் என்று பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் 12வது நாளான இன்று பிரான்ஸ் நாட்டினை எட்டியது. |
[ Thursday, 16-02-2012 14:04:34 ] [   ]
| ஈழத்தமிழினத்தின் மீதான இனப்படுகொலை தொடர்பில், சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்தி, புலம்பெயர் தமிழர்கள் அனைவரையும் ஐ.நா மனித உரிமைச் சபையின் முன்னால், நீதிக்காய் ஒன்றுபடுமாறு தமிழகத்தில் இருந்து தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் தோழர் தியாகு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். |
[ Monday, 13-02-2012 03:40:05 ] [   ]
| மனிதவுரிமை விவகாரங்களில் தொடர்ச்சியாக அக்கறையுடன் செயற்பட்டு வருவதால் அது கனடாவில் காத்திரமான பங்கை வகிப்பதோடு மாத்திரமல்லமால் கனடாவின் பாராளுமன்றில் தாக்கம் விளைவிக்கக்கூடியதொரு அமைப்பாக மாறிவிட்டது என கன்சவேட்டிவ் பா.உ. பற்றிக் பிரவுன் தெரிவித்தார். |
[ Saturday, 11-02-2012 03:33:55 ] [  ]
| தமிழகம், சென்னையில் ஹாக்கி பயிற்சி பெற வந்த இலங்கையின் சிங்கள விளையாட்டு அணியினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. |
[ Saturday, 11-02-2012 01:50:22 ] [  ]
| இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை ஏமாற்றமளிப்பதாக, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரித்தானிய உயர் ஆணையாளர் ஜான் ரங்கின் தெரிவித்துள்ளார். |
[ Thursday, 09-02-2012 00:33:36 ] [   ]
| தமிழினத்தின் மீதான, சிங்கள அரச படைகளது போர்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியற்றை மூடிமறைக்கும் நோக்கில், Ruthless என்றஆவணப்படம் ஒன்றினை சிறிலங்கா அரச தரப்பு நேற்று வெளியிட்டுள்ளது. |
|
[ Saturday, 25-02-2012 01:05:25 ]  இங்கிலாந்தில் நாய்களுக்கு உணவளிக்காமல் பட்டினி போட்டு சித்ரவதை செய்த தாய், மகனுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
[ Friday, 24-02-2012 12:34:24 ]  கனடாவில் பிறந்து 2 நாட்களேயான பச்சிளம் குழந்தையை, அந்த வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்ட நாய் கொன்ற சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
[ Friday, 24-02-2012 08:08:24 ]  கேரளாவில் உள்ள பத்மநாபசாமி கோவிலின் நிலவறைகளை தேவைப்படும் நேரத்தில் திறந்து, அங்குள்ள நகைகளை மதிப்பீடு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
[ Saturday, 25-02-2012 02:02:25 ]  ஐ.பி.எல் டி20 தொடருக்கான புனே வாரியர்ஸ் அணியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல் ரவுண்டர் மார்லன் சாமுவேல்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
[ Friday, 24-02-2012 06:17:24 ]  சுவிட்சர்லாந்தின் இனபேதத்திற்கு எதிரான சட்டங்களையும், கொள்கைகளையும் மறுபரிசீலனை செய்து அதிலிருக்கும் குறைபாடுகளை நீக்கி, குற்றங்களுக்கு இடம் தராத புதிய சட்டத்தை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று ஐரோப்பிய மனித உரிமைக் குழுவின் தலைவர் சுவிஸ் மனித உரிமை ஆணையரிடம் அறிவுறுத்தினார்.
[ Saturday, 25-02-2012 02:15:25 ]  சில நேரங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டி இருக்கும். இதற்கு வசதியாக ஜிமெயிலில் மின்னஞ்சல்களை Schedule செய்து வைத்து அனுப்பலாம்.
[ Saturday, 25-02-2012 01:53:25 ]  உலகப் புகழ் பெற்ற மைக்கேல் ஜாக்சன் மர்மமான முறையில் இறந்தார். இதற்கு இவரது மருத்துவர் தான் காரணம் எனக்கூறி கென்ராட் முர்ரே கைது செய்யப்பட்டார்.
[ Friday, 24-02-2012 02:59:24 ]  ஜேர்மனியில் நவீன நாஜிக்களால் கொலை செய்யப்பட்ட ஒன்பது பேருக்கு பெர்லின் மாநகரில் நினைவஞ்சலிக் கூட்டம் நடத்தப்பட்டது.
[ Friday, 24-02-2012 08:46:24 ]  ஆப்கானிஸ்தானத்திலிருந்து போர் விமானங்களை பிரான்ஸ் திரும்பப் பெறுகின்றது.
[ Saturday, 25-02-2012 01:44:25 ]  ‘தனுஷை வைத்து இனி படம் இயக்க மாட்டேன்’ என்றார் கஸ்தூரி ராஜா பரபரப்பாக பேட்டியளித்துள்ளார்.
|