|
|
|
| தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யக்கோரிய 10 புதிய அரசியல் கட்சிகளின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2009, 09:12.24 AM GMT +05:30 ] |
 கடந்த சில தினங்களில் தேர்தல் திணைக்களத்தில் பத்து புதிய அரசியல் கட்சிகள் பதிவுசெய்யக்கோரி விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாகவும், அவ்விண்ணப்பங்கள் யாவும் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. |
அரசியல் கட்சிகள் பதிவு தொடர்பில் புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அநேகமான கட்சிகள் புதிய நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என தேர்தல் செயலகம் காரணம் அறிவித்துள்ளது.
கட்சிகளை பதிவு செய்ய முயற்சி மேற்கொண்ட நபர்களில் முக்கிய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
|
|
|
| Sponsor |  | | Advertisements |
| சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தயார் : சரத் பொன்சேகா |
| [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 04:33.42 PM ] |
சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இன்று திங்கட்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். [மேலும்] |
| முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறாமல், தொடரும் சிங்களத்தின் தமிழின அழிப்புப் போர்! |
| [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:39.22 PM ] |
முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறாமல், சிங்கள தேசத்தின் தமிழின அழிப்புப் போர் தொடர்கின்றது. சிறிலங்காவின் அதிபர் தேர்தலுக்காகத் தமிழீழ மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த உயிர் வாழும் சலுகை தற்போது மீண்டும் பறிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| சரணடைந்த புலிகளை அரச படையினர் சுட்டுக் கொல்லவில்லை என விளக்கமளிக்க சமரசிங்க ஜெனிவா பயணம் |
| [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 12:08.13 PM ] |
சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளை சுட்டுக்கொல்லவில்லை என விளக்கமளிப்பதற்காக இலங்கையின் மனித உரிமைகள் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவுக்கு பயணமாகியுள்ளார். [மேலும்] |
| தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் விடுவிக்கப்படுவர்: அரசாங்கம் |
| [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:37.56 AM ] |
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் எதிர்வரும் மே மாதத்துடன் விடுவிக்கப்படுவர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிறுவர் பாதுகாப்ப அதிகார சபையின் தலைவர் ஜெகத் வெல்லவத்தை தெரிவித்துள்ளார். [மேலும்] |
| விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள் இருவரை விசாரிக்க பொலிஸூக்கு நீதிமன்றம் அனுமதி |
| [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:10.19 AM ] |
இலங்கை இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்வதற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவந்த விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான 24 கோடி ரூபா பெறுமதியான.... [மேலும்] |
| புலம்பெயர் தமிழரை சூறையாட முனையும் சிங்களம் |
| [ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 07:04.31 AM ] |
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் முதன்முதலாக தமிழரின் பண்பாட்டுத் தலைநகரான யாழ்ப்பாணத்திற்குச் சென்ற வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, அங்கு அரசாங்கம் பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்தார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் தமிழர் தங்களது.......... [மேலும்] |
|
|