Switch to
   
   
   
செய்தி
(2ம் இணைப்பு)
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு உயரதிகாரி இலங்கை விஜயம் செய்துள்ளார்
[ செவ்வாய்க்கிழமை, 09 மார்ச் 2010, 04:10.45 PM GMT +05:30 ]

 பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சின் நிரந்தர உதவிச் செயலாளர் சேர் பீட்டர் ரிக்கெட்ஸ், இன்று இரவு 10.45 அளவில் இலங்கையை சென்றடைந்துள்ளார்.

அவர் நாளை ,வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித போகல்லாகமவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
அண்மையில் லண்டனில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவை மாநாட்டில் பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபான்ட் பங்கேற்றமை தொடர்பில் இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் இராஜதந்திர முறுகல் நிலை ஏற்பட்டது.

இந்தநிலையில் குறித்த பிரச்சினையை தீர்த்துக்கொள்ளும் முகமாகவே பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சின் நிரந்தர உதவிச் செயலாளர் சேர் பீட்டர் ரிக்கெட்ஸ், இலங்கைக்கு விஜயம் செய்கின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரித்தானிய வெளியுறவுத்துறை உதவி செயலாளர் இலங்கை சென்றடைந்துள்ளார்

பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சின் நிரந்தர பிரதி செயலாளர்  பீட்டர் ரிக்கெட்ஸ் நேற்று இரவு 10.45 அளவில் இலங்கையை சென்றடைந்துள்ளார்.

இரண்டு நாட்கள் பயணமாக இலங்கை சென்றுள்ள இவர் இன்று வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித்த  போகல்லாகமவை சந்தித்து பேச்சுவார்;த்தை நடத்துகிறார்.

லண்டனில் கடந்த மாதம் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவை மாநாட்டில் பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபான்ட் பங்கேற்றமை தொடர்பில், இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட  இராஜதந்திர முறுகல் குறித்தே இந்த சந்திப்பு இடம்பெறுகிறது.
 


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
advertisement