|
|
|
| முல்லை., கிளிநொச்சி பிரதேசங்களுக்கான பயண எச்சரிக்கையை பிரித்தானியா நீக்கியுள்ளது |
| [ வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 09:50.36 AM GMT +05:30 ] |
இலங்கையின் வடக்கு பிரதேசங்களான முல்லைத்தீவு, கிளிநொச்சி ,வவுனியா மற்றும் மன்னார் ஆகிய இடங்களுக்கான பயண எச்சரிக்கை அறிவுறுத்தலை பிரித்தானியா விலக்கிக்கொண்டுள்ளது. |
பிரித்தானியாவின் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர், மார்க் கூடிங் தலைமையிலான குழு அண்மையில் குறித்த பிரதேசங்களுக்கு மேற்கொண்ட விஜயத்தின் பின்னரே இந்த முடிவை பிரித்தானியா எடுத்துள்ளது
இது தொடர்பி;ல் கருத்துரைத்துள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர், பீட்டர் ஹெய்ஸ், தமது நாடு தொடர்;ந்தும் இலங்கையின் வடக்கு பிராந்திய பயணங்களுக்கு எதிரான அறிவுறுத்தலை விடுக்கவில்லை எனக்குறிப்பி;ட்டுள்ளார்
இந்தநிலையில் வடக்கில் இன்னும் நிலக்கண்ணிகள் மற்றும் வெடிக்காத பொருட்கள் காணப்படுகின்றமையை அடுத்து, பிரித்தானிய பிரஜைகள், வடக்குக்கு செல்லவேண்டுமானால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற்று செல்லமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். |
|
|
|
| "அகம் புலம் தமிழர் வாழ்வியல் மாநாடு" சிறப்புற வாழ்த்துகின்றேன்: கி.வீரமணி |
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:55.06 AM ] [ ] |
உலகத் தமிழ் பண்பாட்டியக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்தினை தெரிவித்திருந்தார். [மேலும்] |
| ஈழத் தமிழ் மக்களை மீட்டுச் சேர்க்க வேண்டிய மாபெரும் பணியினை நாம் மேற்கொள்ளவேண்டும்: பழ.நெடுமாறன் |
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:52.36 AM ] [ ] |
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வாழ்த்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். [மேலும்] |
| உலகத் தமிழினம் தமிழினக் காப்பில் உடன் கவனம் செலுத்த வேண்டும்: காசி ஆனந்தன் |
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:41.45 AM ] [ ] |
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற கவிஞர் காசி ஆனந்தன் தன் சிறப்பு வாழ்த்தறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார். [மேலும்] |
| உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் மாநாடு சிறப்புற வாழ்த்துக்கின்றோம் |
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 10:13.19 PM ] [ ] |
உ.த.ப. இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற ஹம் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் ஆலய ஆதீனகர்த்தா ஆறுமுக பாஸ்கரகுருக்கள், ஜேர்மனி அருட்திரு அந்தோனி பெர்னாண்டோ பெனற் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| கிளிநொச்சி மாவட்ட பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்விமேம்பாட்டு உதவி நிதி கோரிக்கை |
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 08:37.04 PM ] [ ] |
உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகானாடினை முன்னிட்டு உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியம் கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் சங்கத்துடன் இணைந்து முன்னெடுக்கும்.. [மேலும்] |
|
|
| advertisement |
|
|