Switch to
   
   
   
செய்தி
மகிந்தவிற்கு ரஷ்யாவில் தங்கக் கிரீடம் வழங்கி கௌரவம்
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 03:49.03 AM GMT +05:30 ]
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச யுத்தத்தின் போது மேற்கொண்ட சேவைகளை கௌரவிக்கும் வகையில் ரஷ்யாவில் தங்கத்திலான அற்புதமான கிரீடம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

 இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு உலக நாடுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரஷ்யாவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

பயங்கரவாதத்தினால் பிளவடைந்துள்ள உள்ளங்களை இணைக்கும் திட்டமொன்றை தாம் முன்னெடுக்க உள்ளதாகவும், இதற்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ளக் கூடிய சாத்தியம் கிட்டும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
 
கடந்த ஐம்பது ஆண்டுகளாக ரஸ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல்வேறு வழிகளில் கலாச்சார மற்றும் சமூக ரீதியிலான பிணைப்பு ஏற்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தின் போது மேற்கொண்ட சேவைகளை கௌரவிக்கும் வகையில் தங்கத்திலான அற்புதமான கிரீடம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
 

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
advertisement