கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. அந்த அமைப்பே எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்க்கின்றனர்.
இதேவேளை இன்று 12 ராசிக்காரர்களுக்கும் எவ்வாறான பலன்கள் கிட்டப் போகின்றன என்பதை பார்க்கலாம்.
இன்று கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதுடன், கும்ப ராசிக்குள்ளும் சந்திரன் தொடர்ந்து வருகிறது.
இதனால் குறித்த ராசிக்காரர்கள் இன்றைய தினம் எச்சரிக்கையாக தமது நாளாந்த நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்