ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொள்வதன் மூலம் அந்த நாள் எந்த ராசியினருக்கு எவ்வாறு அமையப் போகின்றது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
இதன்மூலம் நாம் அந்த நாளில் செயல்களை திட்டமிட்டு முன் எச்சரிக்கையுடன் செய்ய முடியும்.
கிரக நிலைக்கு ஏற்பவே ராசி பலன் கணிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் புரட்டாசி மாத முதல் வெள்ளிக்கிழமையான இன்று அதிஷ்டத்தின் உச்சியை தொடப்போகும் ராசிக்கார்கள் யார் என்பதை பார்க்கலாம்.