வெள்ளம்பிட்டி தாருசலாம் ஹகதியா பாடசாலையின் 16 ஆவது ஆண்டு பூர்த்தி நிகழ்வு சிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்று மருதானை டவர் மண்டபத்தில் நடைப்பெற்றது.
இதேவேளை இதன்போது மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் அமைச்சர் பைசர் முஸ்தபா, புறவலர் ஹாசிம் உமர் மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.