நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.
அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,
- தேர்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை - மஹிந்த தேசப்பிரிய எச்சரிக்கை
- தேர்தல் களம் தொடர்பில் இன்று முதல் விதிக்கப்பட்டுள்ள தடை!
- ரயில் பயணிகளுக்கோர் மகிழ்ச்சியான செய்தி!
- முதியவர்கள் இதனை தெரிந்துக் கொள்ள வேண்டும்: ஆளுநர் சுரேன் ராகவன்!
- கிளிநொச்சியில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி! இருவர் அதிரடியாக கைது!
- சர்ச்சைக்குரிய நீராவியடி விகாரைக்கு புதிய விகாராதிபதி நியமனம்!
- விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணாவை பிரித்தது யார்? காலம் கடந்து வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்
- சஜித்துடனான திடீர் சந்திப்பு தொடர்பாக கோத்தாபாய வெளியிட்ட தகவல்
- சஜித்துக்கு அமோக வரவேற்பு - ராஜகிரியவில் திரண்டது மக்கள் வெள்ளம்