பிரதமர் மஹிந்த ராஜபக்ச புதிய உலக சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளதாக பிவித்துரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளில் மூன்று முறை நியமிக்கப்பட்ட ஒரே ஒரு பிரதமர் என்ற உலக சாதனையை மஹிந்த ராஜபக்ச படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Being the the PM today, @PresRajapaksa set a world record. He was the only PM to be appointed thrice in three consecutive years, namely, 2018, 2019 & 2020.
— Udaya Gammanpila (@UPGammanpila) August 9, 2020
එක ලඟ වසර තුනක, එනම් 2018, 2019 සහ 2020 දී තෙවරක් පත් වූ ලොව පලමු අගමැති ලෙස ජනපති මහින්ද රාජපක්ෂ ලෝක වාර්තාවක් තබයි.