இலங்கைக்குள் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து நாட்டுக்குள் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 278ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை இன்று இதுவரையான காலப்பகுதியில் 346 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இலங்கையில் கொரொனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 56422ஆக உயர்ந்துள்ளது.7529 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.