இலங்கையின் வடக்கில் சீன நிதியுதவி மின்சாரத் திட்டம் குறித்து சர்ச்சை எழுந்ததையடுத்து சர்வதேச விலைமனுக் கோரலை நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு சீனா இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளுக்கான காற்று - ஒளிமின்னழுத்த மின்சார உற்பத்தி திட்டத்தை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் சீனாவின் நிறுவனம் ஒன்றுடன் உடன்படிக்கையை செய்துள்ளது. எனினும் இந்தியா அதனை ஆட்சேபித்துள்ளது.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,